புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
1 Post - 1%
bala_t
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
1 Post - 1%
prajai
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
293 Posts - 42%
heezulia
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
6 Posts - 1%
prajai
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்ப காலங்களில் கடவுள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 14, 2021 1:53 pm

துன்ப காலங்களில் கடவுள் Main-qimg-1a186dd5f49754dba9b81f612508bf52
-
ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான்.
அது அவன் வாழ்க்கைப் பயணம்.
-
நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய
கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள்.
அவனுக்கு ஆச்சரியம்.
-
சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை. சத்தமாகக்
கேட்டான்.
-
"என்னுடன் வருவது யார்?"
-
"நான் கடவுள்" என்று அசரீரியாகப் பதில் வந்தது.
-
அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
-
'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்'. பயணம் தொடர்ந்தது.
அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில்
மறந்தான்.
-
சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள்
தலையெடுக்க ஆரம்பித்தன.
-
சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும் அதிகமாயின.
-
ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான்
அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது.
-
'கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா' என்று தனக்குள்
கேட்டுக் கொண்டவன் கால் தடங்களைக் கவனித்தான்.
-
அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன.
-
அவன் சுற்றி பின்னோக்கிப் பார்த்தான். அவன் கஷ்டகாலம்
ஆரம்பித்த கணத்திலிருந்து ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே
தெரிந்தது. அவனுக்கு அழுகையாய் வந்தது.
-
கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான்.
-
"கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள்,
துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே
இது நியாயமா?"
-
கடவுளிடமிருந்து பதில் வந்தது. "மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை.
உன் துன்ப காலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல.
என்னுடையவை.
-
இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு
நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன்.
-
அதனால் தான் நீ உன்னுடைய காலடி சுவடுகளைக் காண முடியவில்லை...."
-
அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய
நேரம் ஆயிற்று.


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 14, 2021 8:51 pm

எட்டு ஆண்டுகளுக்கு முன் ,பொங்கல் வெளியீடாக
ஈகரையில் நான் எழுதிய கவிதை ,-ராம் .
--------------------------------------------------------------------------------------------------
ஜனவரி 12,2013
எனது இனிய ஈகரை அன்புகளுக்கு
எந்தன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கருத்தை கவர்ந்த ஆங்கில கவிதை
விருந்தென படைப்போம் தமிழில். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
=======================================================================================

எமை தாங்கிய சுமைதாங்கி


கனவொன்று காண்கிறேன்
கையோடு கை கோர்த்து
கடவுளுடன் நடக்கிறேன்,
கடற்கரை தனிலே..



இன்ப துன்பத்தில்
இணைந்திருக்கும்
இறைவனுடன் நடக்கிறேன்,
ஈர மணல்தனிலே

வானத்து மீதொரு
காணொளி காண்கிறேன்
வாழ்வில் நடந்தவை யாவும்
வண்ணக்காட்சி ஆக,

.நிகழ்வு ஒன்று நடக்க,
பதிந்த பாத சுவடுகள் ,
இரு ஜோடி --- ஈர மண்ணில்.
துன்ப காலங்களில் கடவுள் Images?q=tbn:ANd9GcSVe5ukDqyhk06IvnFTZrSkheKZuicwGe5krQ&usqp=CAU

ஒரு ஜோடி இறைவனது
மறு ஜோடி எனது.

மகிழ்ச்சி காலங்களும் உண்டு:
நெகிழ்ச்சி காலங்களும் உண்டு.

நிகழ்ந்த நிகழ்வுகள் பலப்பல,
பதிந்த ஜோடி சுவடுகளும்,
பற்பல பற்பல.
நடக்க நடக்க,
கடந்த காலங்கள்,
காலடி சுவடென
பதிய கண்டேன்.

கடைசி காட்சியும்,
வானிலே மறைய,
காலடிகளை நோக்க
கண்களும் பின்னோக்கின .

இரு ஜோடி காலடிகள்
ஈர மண்ணில் தெரிந்தாலும்,
ஒரு சில இடங்களில்,
ஒரு ஜோடி காலடிகளே ,
யோசிக்க வைத்தது என்னை!

துன்ப காலங்களில் கடவுள் Images?q=tbn:ANd9GcQtbWQrXosr1t6rzTcKUVtyou1WEyPdOgepvw&usqp=CAU
கஷ்டப்பட்ட காலங்கள்,
கவலை பட்ட காலங்கள்,
கடவுளே காப்பாற்றுங்கள் என
கதறிய காலங்கள்
தனியாக தவித்த
காலங்களன்றோ,
ஒரு ஜோடி காலடிகள்
காட்டும் காலங்கள்,

துன்ப காலங்களில் கடவுள் Images?q=tbn:ANd9GcT5sRWuMvI3SrZY2nWIxVwzvPi83DvCQlrfUQ&usqp=CAU

கை கொடுக்கா கடவுளா?
கூட வராக் கடவுளா?
கூடவே வராதவரா ?
கூடுகிறதே குழப்பம் ?
கேட்போமா?
கேட்டிட வாயை
திறக்..........கு ....முன்னரே .......

கணீரென்ற குரல்,
கனிவான குரல்,
குழந்தாய் ...
செல்வமே --------
குழம்பாதே --------
கஷ்டகாலத்திலும்
கவலை பட்டக் காலத்திலும்
கதறிய காலத்திலும்
ஆறுதல் காட்டவே ..
தோளில் உன்னை சுமந்ததால்
ஒரு ஜோடி காலடி சுவடுகளே.
உன் கண்ணில் படுகிறது.
==================================================================================================
மீள் பதிவிட சந்தர்பம் கொடுத்த ராம் அவர்களுக்கு நன்றி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக