புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைவுகளின் இனிமைகள்!
Page 1 of 1 •
-
இந்தியாவுக்கு எடுத்துப் போக வாங்கிய பொருட்களை
சரி பார்த்து, பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்,
நர்மதா.
''நர்மதா, இந்தியா போக தயாராகிட்டே போலிருக்கு,''
என, கேட்டபடி வந்தான், கணவன், சங்கர்.
''ஆமாம்... மூணு வருஷம் கழிச்சு பெத்தவங்களை பார்க்கப்
போறேன். மனசு முழுக்க பரவசமா இருக்குங்க,'' என்றாள்.
கல்யாணம் முடிந்து ஒரு மாதத்தில், யு.எஸ்., வந்தவள், இப்போது
தான் இந்தியா கிளம்புகிறாள். மனதில், அம்மாவின் நினைவு
ஆக்கிரமித்தது.
'நர்மதா... உனக்குப் பிடிக்கும்ன்னு பால்கோவா செய்தேன்.
சூடா இருக்கு, சாப்பிட்டுப் பாரு...'
புடவையை எடுத்துச் செருகி, வியர்வை வழியும் முகத்தோடு,
அவளருகில் அமர்ந்து, சூடான பால்கோவாவை எடுத்து,
சூடு ஆற, வாயால் ஊதி, 'வாயைத் திற நர்மதா...' என,
ஊட்டுவாள்.
நாவில் கரையும் சுவையில் மயங்கி, அம்மாவின் கழுத்தைக்
கட்டிப் பிடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தலை சாய்வாள்.
அடுப்படியில் இருந்து வந்ததால், லேசான ஈரத்துடன் இருக்கும்
புடவையிலிருந்து வீசும் ஒருவித நறுமணத்தை அனுபவித்தபடி,
'அம்மா... ப்ளீஸ், ஒரு பாட்டு பாடு...' என்பாள்.
'இந்தப் பச்சைக் குழந்தைக்கு செவ்வந்திப் பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்...'
அம்மாவின் இனிமையான குரல், மனதை வருட,
மெய்மறந்திருந்தாள்.
''என்ன நர்மதா, உட்கார்ந்துட்டே கனவு காண்றே?''
''இல்லை சங்கர். அம்மாவின் நினைவு. எங்கம்மாவுக்கு,
என் மேல் அளவு கடந்த பாசம். எனக்கும், அப்பாவுக்கும் பார்த்துப்
பார்த்து செய்வாங்க. எளிமையான காட்டன் சேலையில்
புன்னகையோடு இருக்கும் அம்மாவுக்கு, நாங்க தான் உலகம்.
''அம்மாவிடம், 'ஏம்மா இப்படி எதிலுமே, 'இன்ட்ரஸ்ட்' இல்லாமல்,
அடுப்படியிலேயே நேரத்தைக் கழிக்கிறே...' என்றால், 'நீயும்,
அப்பாவும் அருகில் இருப்பதே சொர்க்கம். உங்களுக்கு
வேண்டியதை செய்யறேன். உங்க தேவைகளைக் கவனிக்கிறேன்.
இதுதான் எனக்குப் பிடித்தமான வாழ்க்கை...' என, கன்னத்தை
வருடி முத்தமிடுவாங்க.
''இப்பவே ஓடிப் போய் அம்மா மடியில் படுத்து, 'அம்மா, உங்க
நர்மதா வந்துட்டே'ன்னு சொல்லணும் போல இருக்கு. முணு
வருஷம் கழிச்சு வரேன்னு அவங்களும் ரொம்ப ஆவலோடு
இருப்பாங்க,'' என்றாள்.
''ஓ.கே., என்ஜாய். இரண்டு மாசம் உங்கம்மாவோடு, இருந்துட்டு
வா. அதே நேரம், உன் நினைவுகளோடு இங்கே ஒருத்தன்
இருப்பதை மறந்துடாதே,'' என்றான்.
செல்லமாக அவன் முதுகில் தட்டினாள், நர்மதா.
விமான நிலையத்தில், 'ட்ராலி'யில், 'லக்கேஜை' வைத்து
தள்ளியபடி வந்த நர்மதாவின் கண்கள், பெற்றோரை தேடியது.
''நர்மதா, அப்பா இங்கே இருக்கேன்.''
அவரைத் தழுவியவள், ''அம்மா எங்கப்பா?'' என்றாள்.
''வரலை. நான் மட்டும் தான் வந்தேன். வா, வீட்டுக்குப்
போகலாம். வெளியில் போயிருக்கா. நாம் போறதுக்குள்ள
வீட்டுக்கு வந்துடுவா.''
அவளுக்குள் சின்னதாய் ஒரு ஏமாற்றம். மூன்று வருஷம்
கழித்து வரும் மகளை வரவேற்காமல், அப்படி என்ன வேலை.
காரில் போகும்போது, ''நம் வீட்டுக்கு அருகில், அனாதை
குழந்தைகள் காப்பகம் ஒண்ணு இருக்கு, நர்மதா. அங்கே
இருக்கிற பிள்ளைகளுக்கு, பாட்டு சொல்லிக் கொடுக்கறா.
''ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் பாட்டு வகுப்பு. குழந்தைகள்,
அவளை எதிர்பார்த்துட்டு இருப்பாங்க. 'நீ போயிட்டு வா...
நான், நர்மதாவை அழைச்சுட்டு வரேன்'னு சொல்லி வந்தேன்,''
என்றார்.
''அம்மா, பாட்டு சொல்லித் தர்றாங்களா?''
''ஆமாம், நர்மதா... உனக்காக பாடிய அம்மா, அவளுக்கு
இருக்கும் சங்கீத ஞானத்தை, இப்ப குழந்தைகளுக்காக
செலவழிக்கிறா... அதில், அவளுக்கு ஒரு ஆத்ம திருப்தி.''
வீட்டு வாசலில் கார் நிற்க, உள்ளிருந்து வேகமாக வந்த
சாரதா, காரிலிருந்து இறங்கும் மகளைத் தழுவி, ''நர்மதா,
எப்படிடா இருக்கே?'' குரலில் பாசம், கண்களில் கனிவுடன்
கேட்டாள்.
அம்மாவின் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள்.
புடவை தவிர, வேறு எதுவும் அணியாதவள், அழகான
சுடிதாரில். துாக்கிப் போடும் கொண்டையை, இப்போது, '
கிளிப்' போட்டு தொங்க விட்டிருந்தாள்.
ஆச்சரியத்துடன் கண்கள் அகல பார்த்தவள், ''அம்மா...
உன்கிட்டே நிறைய மாற்றம் தெரியுது.''
''தோற்றத்தில் மட்டுமில்லை, உங்கம்மாகிட்டே இந்த மூணு
வருஷத்தில் நிறைய மாற்றங்கள். கார் ஓட்டக் கத்துக்கிட்டா...
'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்பு போயி, சரளமாக இங்கிலீஷ்
பேசக் கத்துக்கிட்டா...
''இப்ப, கம்ப்யூட்டர் வகுப்பு போயிட்டிருக்கா...
அதுமட்டுமில்லை, கதை, கவிதைன்னு பத்திகைகளுக்கும்
எழுதிட்டு இருக்கா.''
''எப்படிம்மா... நீ எதுவுமே என்கிட்டே சொல்லலை?''
''நீ, நேரில் வரும்போது சொல்லி, உன்னை
ஆச்சரியப்படுத்தலாம்ன்னு, உன்கிட்டே சொல்ல
வேண்டாம்ன்னு, நான் தான் சொன்னேன்,'' என்றார், அப்பா.
''சரி சரி... என்னைப் பற்றி சொன்னது போதும். நீ, உள்ளே வா
நர்மதா. மாப்பிள்ளையும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்,''
என்றபடியே உள்ளே போனாள், அம்மா.
'டிராபிக்'கில் அழகாக கார் ஓட்டும் அம்மாவை பார்த்தாள்.
''என்ன நர்மதா, அப்படிப் பார்க்கறே?''
''சத்யமா சொல்றேன். சென்னை, 'டிராபிக்'கில், என்னால கூட
இவ்வளவு நேர்த்தியா கார் ஓட்ட முடியாது. நிறையவே
கத்துக்கிட்டேம்மா,'' என்றாள், நர்மதா.
''நர்மதா, இப்பெல்லாம் என் ஆபீஸ் நண்பர்கள் வந்தால்,
உங்கம்மா இங்கிலீஷ்ல தான் பேசறா,'' என்றார், அப்பா.
''ஆமாம் நர்மதா... நீ அமெரிக்காவில் இருக்கே... நாளைக்கு
எனக்கு பிறக்கப் போற பேரன், பேத்தியோடு பேச, நிச்சயம்
இங்கிலீஷ் தெரிஞ்சிருக்கணும் இல்லையா?''
இன்னும், 10 நாளில் அமெரிக்கா கிளம்ப வேண்டும்.
''நர்மதா, உன் நாட்களை அம்மாவோடு, 'என்ஜாய்'
பண்ணினியா?'' என, போனில் கேட்டான், சங்கர்.
''ஆமாங்க... அடுத்த வாரம் புறப்படறேன்.''
பதில் சொன்னாலும், மனதில் இனம்புரியாத ஏக்கத்தை
அவளால் உணர முடிந்தது.
''நர்மதா, இன்னைக்கு, என்னோடு அனாதைகள் காப்பகம்
வர்றியா... ஒரு மணி நேரம் தான். நீயும் அந்தக்
குழந்தைகளை பார்த்த மாதிரி இருக்கும்.''
ஆறிலிருந்து பத்து வயதிற்குள் இருக்கும் சிறுமியர்,
சாரதாவைப் பார்த்ததும், ''அம்மா,'' என்று பாசமாக அழைத்து,
அவளை சூழ்ந்து கொண்டனர்.
''இன்னைக்கு, உங்களுக்கு பெருமாள் பாட்டு சொல்லித்
தர்றேன்னு சொன்னேன் இல்லையா... பாடறேன், கேட்டு,
நீங்களும் என்னோடு பாடணும்.''
'குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா...
குறையொன்றுமில்லை கண்ணா... குறையொன்றுமில்லை
கோவிந்தா...'
அம்மா, ராகமாக பாட, சிறுமியரும் தொடர்ந்து பாடினர்.
அம்மாவின் இனிமையான குரலை ரசித்தபடி உட்கார்ந்திருந்தாள்,
நர்மதா.
காலையில் குல தெய்வம் கோவிலுக்குப் போய் வந்த களைப்பில்,
மதியம் சாப்பாட்டிற்கு பிறகு குட்டித் துாக்கம் போட்டாள்.
''மணி 5:00. எழுந்திருடா.''
அவளால் நம்ப முடியவில்லை. பழைய அம்மாவா,
எளிமையான காட்டன் புடவையில், முந்தானையை இழுத்துச்
செருகி, கையில் ஸ்வீட்டோடு எதிரில் நின்றாள்.
''என்ன நர்மதா, அப்படிப் பார்க்கிறே... உனக்குப் பிடிக்கும்னு
லட்டு செய்தேன். சூடா சாப்பிடு.''
அவளருகில் உட்கார்ந்தவள், சூடு ஆற, வாயால் ஊதி, ஊட்டினாள்.
''எப்படிடா இருக்கு?''
அதற்குமேல் தாங்க முடியாதவளாய், மனம் விம்ம,
அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.
''நர்மதா, உனக்குப் பிடிச்சதை செய்து, என் கையால் ஊட்டி எ
த்தனை வருஷமாச்சு. இந்த நாட்களின் சந்தோஷம் அப்படியே
என் மனசில் இருக்கும்மா... கல்யாணமாகி போனதும், நீங்க
தான் என் உலகம்ன்னு வாழ்ந்த எனக்குள்ள, பெரிசா ஒரு
வெற்றிடம் உருவாச்சு.
''அதிலிருந்து மீண்டு வர, உன்னை நீ மாத்திக்கணும், சாரதா...
நர்மதா, அவ புருஷனோடு சந்தோஷமாக வாழ்ந்துட்டிருக்கா.
அவளையே நினைச்சு, உனக்குள் சுருங்கிடாதே. தேடல்கள்
தான் வாழ்க்கையை சுவாரசியமாக்கும். டிரைவிங் கத்துக்க,
அமெரிக்காவில் பிறக்கப் போகும் பேரன், பேத்தியோடு பேச,
ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸுக்குப் போ...
''அம்மான்னு கூப்பிட பக்கத்தில் நர்மதா இல்லைன்னாலும்,
அருகில் இருக்கும் காப்பக குழந்தைகளுக்கு, உனக்கு தெரிந்த
பாட்டைச் சொல்லிக் கொடுக்கும்போது, உன்னோடு பாசமாகப்
பழக, குழந்தைகள் கிடைப்பாங்க என, என்னுள் இந்த
மாற்றத்தை கொண்டு வந்தாரு, உன் அப்பா.
''ஆனா, இந்த சாரதாவுக்கு பிடிச்சது எது தெரியுமா... மகளுக்காக
வாழ்ந்த அந்த இனிமையான நாட்கள் தான்,'' கண்கள் பளபளக்க
சொன்னாள்.
பிர
அவள் கன்னத்தில் முத்தமிட்டு, மடியில் தலை சாய்ந்தாள்.
அடுப்படியிலிருந்து வந்ததால், லேசான ஈர புடவையின் நறுமணம்,
அவள் மூச்சுக் காற்றில் கலக்க, நர்மதாவின் கண்களில், கண்ணீர்
பெருகியது.
----------------
பிரவீணா
நன்றி-தினமலர்-வாரமலர்
-
''நர்மதா, உன் நாட்களை அம்மாவோடு, 'என்ஜாய்'
பண்ணினியா?'' என, போனில் கேட்டான், சங்கர்.
''ஆமாங்க... அடுத்த வாரம் புறப்படறேன்.''
பதில் சொன்னாலும், மனதில் இனம்புரியாத ஏக்கத்தை
அவளால் உணர முடிந்தது.
''நர்மதா, இன்னைக்கு, என்னோடு அனாதைகள் காப்பகம்
வர்றியா... ஒரு மணி நேரம் தான். நீயும் அந்தக்
குழந்தைகளை பார்த்த மாதிரி இருக்கும்.''
ஆறிலிருந்து பத்து வயதிற்குள் இருக்கும் சிறுமியர்,
சாரதாவைப் பார்த்ததும், ''அம்மா,'' என்று பாசமாக அழைத்து,
அவளை சூழ்ந்து கொண்டனர்.
''இன்னைக்கு, உங்களுக்கு பெருமாள் பாட்டு சொல்லித்
தர்றேன்னு சொன்னேன் இல்லையா... பாடறேன், கேட்டு,
நீங்களும் என்னோடு பாடணும்.''
'குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா...
குறையொன்றுமில்லை கண்ணா... குறையொன்றுமில்லை
கோவிந்தா...'
அம்மா, ராகமாக பாட, சிறுமியரும் தொடர்ந்து பாடினர்.
அம்மாவின் இனிமையான குரலை ரசித்தபடி உட்கார்ந்திருந்தாள்,
நர்மதா.
காலையில் குல தெய்வம் கோவிலுக்குப் போய் வந்த களைப்பில்,
மதியம் சாப்பாட்டிற்கு பிறகு குட்டித் துாக்கம் போட்டாள்.
''மணி 5:00. எழுந்திருடா.''
அவளால் நம்ப முடியவில்லை. பழைய அம்மாவா,
எளிமையான காட்டன் புடவையில், முந்தானையை இழுத்துச்
செருகி, கையில் ஸ்வீட்டோடு எதிரில் நின்றாள்.
''என்ன நர்மதா, அப்படிப் பார்க்கிறே... உனக்குப் பிடிக்கும்னு
லட்டு செய்தேன். சூடா சாப்பிடு.''
அவளருகில் உட்கார்ந்தவள், சூடு ஆற, வாயால் ஊதி, ஊட்டினாள்.
''எப்படிடா இருக்கு?''
அதற்குமேல் தாங்க முடியாதவளாய், மனம் விம்ம,
அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.
''நர்மதா, உனக்குப் பிடிச்சதை செய்து, என் கையால் ஊட்டி எ
த்தனை வருஷமாச்சு. இந்த நாட்களின் சந்தோஷம் அப்படியே
என் மனசில் இருக்கும்மா... கல்யாணமாகி போனதும், நீங்க
தான் என் உலகம்ன்னு வாழ்ந்த எனக்குள்ள, பெரிசா ஒரு
வெற்றிடம் உருவாச்சு.
''அதிலிருந்து மீண்டு வர, உன்னை நீ மாத்திக்கணும், சாரதா...
நர்மதா, அவ புருஷனோடு சந்தோஷமாக வாழ்ந்துட்டிருக்கா.
அவளையே நினைச்சு, உனக்குள் சுருங்கிடாதே. தேடல்கள்
தான் வாழ்க்கையை சுவாரசியமாக்கும். டிரைவிங் கத்துக்க,
அமெரிக்காவில் பிறக்கப் போகும் பேரன், பேத்தியோடு பேச,
ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸுக்குப் போ...
''அம்மான்னு கூப்பிட பக்கத்தில் நர்மதா இல்லைன்னாலும்,
அருகில் இருக்கும் காப்பக குழந்தைகளுக்கு, உனக்கு தெரிந்த
பாட்டைச் சொல்லிக் கொடுக்கும்போது, உன்னோடு பாசமாகப்
பழக, குழந்தைகள் கிடைப்பாங்க என, என்னுள் இந்த
மாற்றத்தை கொண்டு வந்தாரு, உன் அப்பா.
''ஆனா, இந்த சாரதாவுக்கு பிடிச்சது எது தெரியுமா... மகளுக்காக
வாழ்ந்த அந்த இனிமையான நாட்கள் தான்,'' கண்கள் பளபளக்க
சொன்னாள்.
பிர
அவள் கன்னத்தில் முத்தமிட்டு, மடியில் தலை சாய்ந்தாள்.
அடுப்படியிலிருந்து வந்ததால், லேசான ஈர புடவையின் நறுமணம்,
அவள் மூச்சுக் காற்றில் கலக்க, நர்மதாவின் கண்களில், கண்ணீர்
பெருகியது.
----------------
பிரவீணா
நன்றி-தினமலர்-வாரமலர்
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|