புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 3%
M. Priya
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
4 Posts - 4%
Rutu
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
3 Posts - 3%
Baarushree
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
2 Posts - 2%
prajai
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
2 Posts - 2%
Jenila
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
2 Posts - 2%
viyasan
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%
M. Priya
 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_m10 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81997
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 24, 2021 7:00 pm

 இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.! Main-qimg-b413da4f1abc7f4c3a6dec8a3ac446ae
அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்...
சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது,

மழை அதன் போக்கில் பெய்கின்றது,
வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை

மான்கள் துள்ளுகின்றன,
அருவிகள் வீழ்கின்றன,

யானைகள் உலாவுகின்றன,
முயல்கள் விளையாடுகின்றன.

மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌
தவளை கூட துள்ளி ஆடுகின்றது,

பல்லிக்கும் பயமில்லை,
எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன,

காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு
குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை
மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது ,

சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது,
கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது

முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை
உலகம்.
அதில் அவன் மட்டும் வாழ்ந்தான்
அவன் மட்டும் ஆடினான்,
அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான்

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு
தெரியவில்லை,
உழைப்பென்றான்
சம்பாத்தியமென்றான்
விஞ்ஞானமென்றான்
என்னன்னெவோ உலக நியதிகள் சொன்னான்!

உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக ,
நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்
ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்
ஓடினான், பறந்தான் உயர்ந்தான் முடிந்த மட்டும் சுற்றினான்,

ஒரு கிருமி கண்ணுக்கு தெரியா ஒரே ஒரு கிருமி சொல்லி
கொடுத்தது பாடம்
முடங்கி கிடக்கின்றான் மனிதன் ,
கண்ணில் தெரிகின்றது பயம்,
நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்
பல்லிக்கும் பாம்புக்கும் நத்தைக்கும் ஆந்தைக்கும் உள்ள
பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என
விம்முகின்றான்!

மண்புழுவுக்கும் கூட நான் சமமானவன்  இல்லையா என்று
அழுகின்றான்

முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை,
நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில் மரத்தை விட
கீழானவானா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது

மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை
துடைகின்றான்
காட்டுக்குள் விலங்குகளும் பறவைகளும் மரங்களும்
நீர் வீழ்ச்சிகள் கூட அவர்கள் பாஷையில் பேசுகின்றன‌

ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம்
செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது
கொரோனாவுக்காக மனிதன் கைகழுவி கொண்டிருப்பதை
பார்த்து கொண்டு இடுப்பினை சொறிகின்றது குரங்கு,

மருத்துவமனையில் அவன் அடைபட்டு கிடப்பதை பார்த்து
கொண்டே இருக்கின்றது பண்ணையின் கோழி
நிறுத்திவைக்கபட்ட விமானங்களை பார்த்தபடி எக்காள
சிரிப்பு சிரித்து பறக்கின்றது பருந்து,

நிறுத்தி வைக்கபட்ட கப்பலை கண்டு சிரிக்கின்றது மீன்
இனம்
கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க
மனிதனை வெளிதள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு

அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம்
விசாரிக்கின்றது காகம்., கொஞ்சி கேட்கின்றது சிட்டு,
கடல் கரை வந்து சிரிக்கின்றது மீன்

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது
அணில்,
வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை
உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு

தெருவோர நாய் பயமின்றி நடக்க,
வீட்டில் பூட்டைத் தொங்கவிட்டு முடங்கி கிடக்கின்றான்
மனிதன்.

அவமானத்திலும் வேதனையிலும் கர்வம் உடைத்து கவிழ்ந்து
கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்..!

இனியாவது இயற்கையோடு வாழ்வோம் வளமுடன்.

வாட்ஸ்அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக