புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_c10தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_m10தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_c10 
21 Posts - 66%
heezulia
தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_c10தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_m10தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_c10தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_m10தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_c10 
63 Posts - 64%
heezulia
தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_c10தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_m10தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_c10தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_m10தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_c10தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_m10தமிழ் பெயர் தெரிந்து கொள்ள Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பெயர் தெரிந்து கொள்ள


   
   

Page 1 of 2 1, 2  Next

pooshavel
pooshavel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 21/06/2021

Postpooshavel Mon Jun 21, 2021 8:46 pm

ஆப்பிள்
கைலி
இனிய தமிழ் சொல் வேண்டும் நண்பர்களே.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 21, 2021 9:02 pm

ஆப்பிள் --அரத்திப்பழம்

கைலி - தமிழ் சொல் இருப்பதாக தெரியவில்லை --லுங்கி என வடநாட்டார் சொல்லுகிறார்கள். இரு ஓரங்களும் தைக்கப்பட்டு இருப்பதால்
[b]ஓரமில்லா வேட்டி[/b] என சொல்லலாம்.

மற்ற பதிவர்கள் ஏதும் சொல்கிறார்களா என்று பார்ப்போம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Jun 21, 2021 11:57 pm

கைலி-
'கையொலி' -தமிழ் சொல்லில் இருந்து மருவி வந்தது -'கைலி' (கயிலி)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 22, 2021 3:19 pm

pooshavel wrote:ஆப்பிள்
கைலி
இனிய தமிழ் சொல் வேண்டும் நண்பர்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1347295

நீங்கள் கேட்ட "ஆப்பிள் " பழமா ?
நீங்கள் கேட்ட "கைலி " உடுக்கும் ஆடையா?

@pooshavel



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
pooshavel
pooshavel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 21/06/2021

Postpooshavel Mon Jul 05, 2021 7:52 am

Yes

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 05, 2021 5:46 pm

ஆப்பிள் பழம் - அரத்திப்பழம், குமளிப்பழம் சிலர் சீமையிலந்தப்பழம் எனவும் கூறுவர்.

ஆப்பிள் -கண்ணின் கருமணி ,இந்த இடத்தில் தற்போது பரவி வரும் கறுப்புப் பூஞ்சை தாக்குகிறது.

கைலி -
கை+ஒலியல்=கையொலியல்(சங்ககாலத் தமிழ்)- கையொலி (பிற்கால சோழர்கால தமிழ்) மருவி வந்தது -கையிலி- கயிலி- - கைலி -ஆண்கள் அணியும் சிறிய ஆடை /தெய்வத்துக்கு அணிவிக்கப்படும் சிறிய ஆடை(4 -5 முழம் நீளமானது) கையொலி (பல வண்ண ஆண்கள் உடை) எனப் பொருள்.

கையொலி சங்க காலத்திலும்,பிற்கால சோழர் காலத்திலும் தைத்து இணைக்கப்படவில்லை..சமீப காலத்தில் தான் தையல் முறை அதிக அளவில் பாவனைக்கு வந்த பின்னர் இணைக்கப்பட்டு பாவிக்கப்படுகிறது. .

இரண்டாம் குலோத்துங்கனுக்கும் ராமானுஜருக்கும் ஏற்பட்ட தகராறும்,திருவரங்கம் வரலாற்றையும் சொல்லும் கோயிலொழுகு என்ற நூலில் (அழகிய மணவாளப்பெருமாள் சாத்தியருளின கைலியில்) என இவை விபரிக்கப்படுகின்றன.இந்நூல் 1909 இல் முதலில் பதிப்பிக்கப்பட்டது.

தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் தனது உரையிலும் கையொலியல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறார்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 05, 2021 6:23 pm

pooshavel wrote:Yes
மேற்கோள் செய்த பதிவு: 1347811

எதற்கிந்த ஆங்கில பிரயோகம்.

அழகு தமிழ் இங்கிருக்க ஆங்கில எஸ் எதை குறிக்கிறது?

@pooshavel




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 05, 2021 6:29 pm

சக்தி18 wrote:கைலி-
'கையொலி' -தமிழ் சொல்லில் இருந்து மருவி வந்தது -'கைலி' (கயிலி)
மேற்கோள் செய்த பதிவு: 1347315

இது உடுக்கும் உடை எனில், கையொலி என்பது பொருந்துமா?
வளையல் அணிந்த கைகள் எழுப்பிடும் சைகைகள் கையொலி எனக் கூறலாம்.
கைலி ??

@சக்தி18 ----நீண்ட நாட்களாக காணவில்லையே? வேலை மும்முரமா?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Jul 05, 2021 11:49 pm

வளையல் அணிந்த கையில் இருந்து வரும் ஓசை-ஒலி கையொலி அல்ல.

(கை)வளையோசை, வளை(மயங்கொலிச்சொல்)+ஒலி= வளை ஒலி- வளையொலி அல்லது வளையோசை
அதுபோல்...
சிலம்பொலி,மத்தோசை,காளை+மணியோசை,நெல்லோசை,வஞ்சியர் கை வளையோசை,குரலோசை,தேனோசை…..மெட்டியோலி,கொலுசொலி ... என வரும்.

கரவோசை - கரவொலி -கைதட்டுதல் ⟹  தமிழ் பெயர் தெரிந்து கொள்ள 47184310

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 06, 2021 9:15 pm

சக்தி18 wrote:வளையல் அணிந்த கையில் இருந்து வரும் ஓசை-ஒலி கையொலி அல்ல.

(கை)வளையோசை, வளை(மயங்கொலிச்சொல்)+ஒலி= வளை ஒலி- வளையொலி அல்லது வளையோசை
அதுபோல்...
சிலம்பொலி,மத்தோசை,காளை+மணியோசை,நெல்லோசை,வஞ்சியர் கை வளையோசை,குரலோசை,தேனோசை…..மெட்டியோலி,கொலுசொலி ... என வரும்.

கரவோசை - கரவொலி -கைதட்டுதல் ⟹  தமிழ் பெயர் தெரிந்து கொள்ள 47184310
மேற்கோள் செய்த பதிவு: 1347847

கைலியென்பது உடுக்கும் உடையா ? என கேட்டதற்கு yes என்று பதில் சொல்லி இருக்கிறார்.
உடுக்கும் கைலி தமிழ் சொல்லா? மருவிய சொல்லா?

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக