புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கியூபா நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கியூபா நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்..!!
கியூபா உலக அரங்கில் கவனிக்கபடுகின்றது, அவர்களை உற்றுநோக்கும் உலகம் ஒரு உண்மையினை சொல்கின்றது, அது நமக்கு அவசியமானது.
1.5 கோடி மக்கள் தொகை கொண்ட கியூபாவில் கொரோனாவில் கொரோனா 2 ஆயிரம் பேரை தாக்கியது வெறும் 84 பேரை தவிர இதர மக்கள் பிழைத்தெழுந்தார்கள், கொரோனா இல்லா நிலை நோக்கி கியூபா வேகமாக சென்று கொண்டிருக்கின்றது
இது எப்படி சாத்தியமாயிற்று என்றால் அவர்கள் மருத்துவம் மேற்குலகம் சார்ந்ததல்ல கிழக்குலகம் மற்றும் மூலிகை சார்ந்தது.
காஸ்ட்ரோவும் மருத்துவனும் போராளியுமான சேகுவாரேயும் அன்றே செய்த ஏற்பாடு அது, சேவுக்கு பின் காஸ்ட்ரோ அதை செவ்வனே செய்தார். எல்லா மூலிகைகளையும் கியூபாவுக்கு கொண்டு சென்றார் வேப்பமரங்கள் ஏராளம்
இந்நிலையிலும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்க, பெரும் ஆய்வுகளை செய்ய உத்தரவிட்டார், அப்பொழுது ஒருவித வயிற்றுபோக்கு நோய் ஏற்பட்டு கியூபாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது
காஸ்ட்ரோவுக்கு கொடுக்கபட்ட அறிக்கை நோய் எதிர்ப்பு சக்திக்கு முருங்கை மரத்து காயும் இலையும் மருந்து எனவும் அந்தவகை முருங்கை இந்தியாவில் இருப்பதாகவும் சொல்லபட்டது.
தமிழ்நாட்டுக்கு வந்த கியூப குழு அவ்வகை முருங்கைகளை கியூபாவுக்கு கொண்டு சென்றது, பெரும் பண்ணைகள் அமைக்கபட்டன, முருங்கை இலை நேரடியாகவும் இல்லை காயவைத்து பொடிசெய்தும் கொடுக்கபட்டன
கியுப மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது அதன் பின் பெரும் நோய்கள் இல்லை
இப்பொழுது கொரோனா காலத்திலும் உலகம் அதை மறுபடியும் உணர்கின்றது
ஆம், கொரோனா என்பது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதோரை மட்டும் குறிவைத்து தாக்கும் நோய். அறுவை சிகிச்சை,நீரிழிவு என சிக்கிய நோயாளிகள் தின்னும் மாத்திரை கூடுதலாக ஆண்டிபயாட்டிக் இம்சைகள் அவர்கள் உடலை வலுவற்றதாக்குகின்றது
இதனால் அவர்கள் எளிதில் மரணமடைகின்றார்கள் என்பதுதான் விஷயம், நோய் எதிர்ப்பு சக்தி என்பது பெருகியிருக்கும் உடலில் கொரோனாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
இறைவன் கருணையுள்ளவன் அவன் நோய் எதிர்ப்பு சக்தியினை முருங்கை என மிக எளிதான வகையில் தமிழகத்திலே வைத்திருக்கின்றான்
ஆனால் அதே தமிழகம் அதை உண்ணாமல் காபி, டீ, கொக்க கோலா பரோட்டா என எதிலெல்லாமோ சிக்கி தன் ஆரோக்கியத்தை இழந்திருக்கின்றது
தமிழர்களும் இந்தியர்களும் கியூபாவிடம் இருந்து பாடம் கற்பது நல்லது.
ஆம், கியூபாவின் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய பங்காற்றும் முருங்கை கீரை உங்கள் காலடியிலே கிடக்கின்றது, அதை விடாதீர்கள்
இன்னொரு விஷயமும் சொல்கின்றார்கள், நுரையீரல் பலமிழந்திருப்பவர்களை கொரோனா எளிதில் தாக்கும் அதற்கு மிகபெரும் நிவாரணம் அகத்தி கீரை
ஆம் அகத்திகீரை நுரையீரலை வலிமையாக்கும்.
தொடரும்.....
கியூபா உலக அரங்கில் கவனிக்கபடுகின்றது, அவர்களை உற்றுநோக்கும் உலகம் ஒரு உண்மையினை சொல்கின்றது, அது நமக்கு அவசியமானது.
1.5 கோடி மக்கள் தொகை கொண்ட கியூபாவில் கொரோனாவில் கொரோனா 2 ஆயிரம் பேரை தாக்கியது வெறும் 84 பேரை தவிர இதர மக்கள் பிழைத்தெழுந்தார்கள், கொரோனா இல்லா நிலை நோக்கி கியூபா வேகமாக சென்று கொண்டிருக்கின்றது
இது எப்படி சாத்தியமாயிற்று என்றால் அவர்கள் மருத்துவம் மேற்குலகம் சார்ந்ததல்ல கிழக்குலகம் மற்றும் மூலிகை சார்ந்தது.
காஸ்ட்ரோவும் மருத்துவனும் போராளியுமான சேகுவாரேயும் அன்றே செய்த ஏற்பாடு அது, சேவுக்கு பின் காஸ்ட்ரோ அதை செவ்வனே செய்தார். எல்லா மூலிகைகளையும் கியூபாவுக்கு கொண்டு சென்றார் வேப்பமரங்கள் ஏராளம்
இந்நிலையிலும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்க, பெரும் ஆய்வுகளை செய்ய உத்தரவிட்டார், அப்பொழுது ஒருவித வயிற்றுபோக்கு நோய் ஏற்பட்டு கியூபாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது
காஸ்ட்ரோவுக்கு கொடுக்கபட்ட அறிக்கை நோய் எதிர்ப்பு சக்திக்கு முருங்கை மரத்து காயும் இலையும் மருந்து எனவும் அந்தவகை முருங்கை இந்தியாவில் இருப்பதாகவும் சொல்லபட்டது.
தமிழ்நாட்டுக்கு வந்த கியூப குழு அவ்வகை முருங்கைகளை கியூபாவுக்கு கொண்டு சென்றது, பெரும் பண்ணைகள் அமைக்கபட்டன, முருங்கை இலை நேரடியாகவும் இல்லை காயவைத்து பொடிசெய்தும் கொடுக்கபட்டன
கியுப மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது அதன் பின் பெரும் நோய்கள் இல்லை
இப்பொழுது கொரோனா காலத்திலும் உலகம் அதை மறுபடியும் உணர்கின்றது
ஆம், கொரோனா என்பது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதோரை மட்டும் குறிவைத்து தாக்கும் நோய். அறுவை சிகிச்சை,நீரிழிவு என சிக்கிய நோயாளிகள் தின்னும் மாத்திரை கூடுதலாக ஆண்டிபயாட்டிக் இம்சைகள் அவர்கள் உடலை வலுவற்றதாக்குகின்றது
இதனால் அவர்கள் எளிதில் மரணமடைகின்றார்கள் என்பதுதான் விஷயம், நோய் எதிர்ப்பு சக்தி என்பது பெருகியிருக்கும் உடலில் கொரோனாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
இறைவன் கருணையுள்ளவன் அவன் நோய் எதிர்ப்பு சக்தியினை முருங்கை என மிக எளிதான வகையில் தமிழகத்திலே வைத்திருக்கின்றான்
ஆனால் அதே தமிழகம் அதை உண்ணாமல் காபி, டீ, கொக்க கோலா பரோட்டா என எதிலெல்லாமோ சிக்கி தன் ஆரோக்கியத்தை இழந்திருக்கின்றது
தமிழர்களும் இந்தியர்களும் கியூபாவிடம் இருந்து பாடம் கற்பது நல்லது.
ஆம், கியூபாவின் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய பங்காற்றும் முருங்கை கீரை உங்கள் காலடியிலே கிடக்கின்றது, அதை விடாதீர்கள்
இன்னொரு விஷயமும் சொல்கின்றார்கள், நுரையீரல் பலமிழந்திருப்பவர்களை கொரோனா எளிதில் தாக்கும் அதற்கு மிகபெரும் நிவாரணம் அகத்தி கீரை
ஆம் அகத்திகீரை நுரையீரலை வலிமையாக்கும்.
தொடரும்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த இரு கீரைகளும் இப்போதைக்கு அவசியமானவை, தமிழர்கள் 7 நாளும் 7 வகை கீரைகளை நாளுக்கு ஒன்றாக சேர்த்தார்கள் என்கின்றது பழம் உணவு முறை
அது உண்ணும் வரை ஆரோக்கியமாக இருந்தார்கள், பெரும் அணை கட்டவும் கல்தூண்களை அனாசயமாக சுமக்கவும் அவர்களுக்கு வலு இருந்தது
இப்பொழுது கொரோனா காலம் எவ்வளவோ விஷயங்களை கற்று கொடுக்கின்றது, அது பழந்தமிழரின் மருத்துவ உணவாக இருந்த கீரைகளின் அவசியத்தை சொல்கின்றது.
இந்தியாவில் சர்வ சாதாரணமாக காணப்படும் விஷயம் முருங்கை கீரை அகத்தி கீரை
இரண்டையும் உணவில் சேருங்கள், ருசிக்காக இல்லாமல் மருந்துக்காக சேருங்கள். இன்றிலிருந்தாவது தொடங்குங்கள்
கொரோனா நம் பக்கமே வராது.
கொரோனா என்பது ஒரு உயிர், உயிர் என்பது தெய்வத்தால் மட்டும் படைக்கபடுவதால் அது சில நன்மைகளை அல்லது எச்சரிக்கைகளுக்காக மட்டுமே உலகில் அனுமதிக்கபடும்
கொரோனா என்பது தெய்வத்தின் செய்தி
குடிக்காதீர்கள், புகை பிடிக்காதீர்கள் இவை நுரையீரலை கெடுக்கும். காம விவகாரங்களில் கட்டுபாடோடு இருங்கள் அது உடலை கவசமாக்கும்
நாக்குக்கு அடிமையாகி கண்டதையும் உண்ணாதீர்கள், குறிப்பாக முன்பே சமைத்த உணவினை உண்ணாதீர்கள், பேக் அயிட்டம் எனப்படும் உணவுகளை உண்டால் உடல் கெடும் என்பதே கொரோனா சொல்லும் செய்தி
பேக் அயிட்டம் என்றால் அன்றாடம் சமைக்கா பொருள் என அர்த்தம், ஆம் அன்றாடம் சமைத்த உணவே ஆரோக்கியம் காக்கும் என்கின்றனர் தமிழக சித்தர்கள்
இப்போது உலகம் சொல்லும் செய்தி நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் கொரோனா தாக்காது, அந்த சக்தியினை கூட்டும் விஷயம் முருங்கையில் மிகுந்துள்ளது, அகத்தி கீரையில் வயிறு நுரையீரல் பாதுகாப்பும் உண்டு
இது போக அருகம்புல்லையும் சொல்கின்றார்கள் , அருகம்புல் சாறு ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கும் , ரத்தம் சுத்தமான உடலில் ஒரு நோயும் தாக்காது
பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சாற்றும் தத்துவம் இதுவே
நம் ஊர் சித்தர் பாடல்களையும், நம் கீரையின் மகத்துவத்தை நம்மை விட கியூபர்கள் படித்திருக்கின்றார்கள். இன்றுவரை போதை மருந்து இல்லா பூமி அது, கூடவே முருங்கையினை போற்றும் மண் அது
கீரைகளை நிறைய சேருங்கள், முருங்கையினை தவிர்க்காதீர்கள், உண்டபின் ஒரு துண்டு கசப்போடு அது வேப்பம்பூ துவையலோ இல்லை பாகற்காய் துண்டோ அதோடு உணவினை முடியுங்கள், ஒரு நோயும் அண்டாது
ஆரோக்கியம் என்பது தமிழருக்கு அவர்கள் வீட்டின் முன்பும் பின்பும் வேப்பிலை மற்றும் முருங்கையாக நிற்கின்றது, அதுபோக கீரையாகவும் அருகம்புல்லாகவும் தரையில் கிடக்கின்றது
அதை கண்டெடுங்கள் போதும், வீணான மருத்துவ செலவும் இதர கலக்கங்களும் இனி உங்களை அண்டாது, உலகுக்கே வழிகாட்டுவீர்கள்.
நன்றி வாட்ஸப்.
அது உண்ணும் வரை ஆரோக்கியமாக இருந்தார்கள், பெரும் அணை கட்டவும் கல்தூண்களை அனாசயமாக சுமக்கவும் அவர்களுக்கு வலு இருந்தது
இப்பொழுது கொரோனா காலம் எவ்வளவோ விஷயங்களை கற்று கொடுக்கின்றது, அது பழந்தமிழரின் மருத்துவ உணவாக இருந்த கீரைகளின் அவசியத்தை சொல்கின்றது.
இந்தியாவில் சர்வ சாதாரணமாக காணப்படும் விஷயம் முருங்கை கீரை அகத்தி கீரை
இரண்டையும் உணவில் சேருங்கள், ருசிக்காக இல்லாமல் மருந்துக்காக சேருங்கள். இன்றிலிருந்தாவது தொடங்குங்கள்
கொரோனா நம் பக்கமே வராது.
கொரோனா என்பது ஒரு உயிர், உயிர் என்பது தெய்வத்தால் மட்டும் படைக்கபடுவதால் அது சில நன்மைகளை அல்லது எச்சரிக்கைகளுக்காக மட்டுமே உலகில் அனுமதிக்கபடும்
கொரோனா என்பது தெய்வத்தின் செய்தி
குடிக்காதீர்கள், புகை பிடிக்காதீர்கள் இவை நுரையீரலை கெடுக்கும். காம விவகாரங்களில் கட்டுபாடோடு இருங்கள் அது உடலை கவசமாக்கும்
நாக்குக்கு அடிமையாகி கண்டதையும் உண்ணாதீர்கள், குறிப்பாக முன்பே சமைத்த உணவினை உண்ணாதீர்கள், பேக் அயிட்டம் எனப்படும் உணவுகளை உண்டால் உடல் கெடும் என்பதே கொரோனா சொல்லும் செய்தி
பேக் அயிட்டம் என்றால் அன்றாடம் சமைக்கா பொருள் என அர்த்தம், ஆம் அன்றாடம் சமைத்த உணவே ஆரோக்கியம் காக்கும் என்கின்றனர் தமிழக சித்தர்கள்
இப்போது உலகம் சொல்லும் செய்தி நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் கொரோனா தாக்காது, அந்த சக்தியினை கூட்டும் விஷயம் முருங்கையில் மிகுந்துள்ளது, அகத்தி கீரையில் வயிறு நுரையீரல் பாதுகாப்பும் உண்டு
இது போக அருகம்புல்லையும் சொல்கின்றார்கள் , அருகம்புல் சாறு ரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கும் , ரத்தம் சுத்தமான உடலில் ஒரு நோயும் தாக்காது
பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சாற்றும் தத்துவம் இதுவே
நம் ஊர் சித்தர் பாடல்களையும், நம் கீரையின் மகத்துவத்தை நம்மை விட கியூபர்கள் படித்திருக்கின்றார்கள். இன்றுவரை போதை மருந்து இல்லா பூமி அது, கூடவே முருங்கையினை போற்றும் மண் அது
கீரைகளை நிறைய சேருங்கள், முருங்கையினை தவிர்க்காதீர்கள், உண்டபின் ஒரு துண்டு கசப்போடு அது வேப்பம்பூ துவையலோ இல்லை பாகற்காய் துண்டோ அதோடு உணவினை முடியுங்கள், ஒரு நோயும் அண்டாது
ஆரோக்கியம் என்பது தமிழருக்கு அவர்கள் வீட்டின் முன்பும் பின்பும் வேப்பிலை மற்றும் முருங்கையாக நிற்கின்றது, அதுபோக கீரையாகவும் அருகம்புல்லாகவும் தரையில் கிடக்கின்றது
அதை கண்டெடுங்கள் போதும், வீணான மருத்துவ செலவும் இதர கலக்கங்களும் இனி உங்களை அண்டாது, உலகுக்கே வழிகாட்டுவீர்கள்.
நன்றி வாட்ஸப்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010
கிள்ளுக்கீரை என எகத்தாளமாக நினைக்கும் இவை
உண்மையில் உயிர் காக்கும் கீரைகள் .
மதராசு பாஷையில் நல்லா கீரையா ? என்றே நலம் விசாரிப்பார்கள்.
நல்ல தகவல்.நன்றி
உண்மையில் உயிர் காக்கும் கீரைகள் .
மதராசு பாஷையில் நல்லா கீரையா ? என்றே நலம் விசாரிப்பார்கள்.
நல்ல தகவல்.நன்றி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா
- Sponsored content
Similar topics
» உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு தெரியுமா? ஆய்வில் தகவல்
» கோமாரி நோய்/FMD (foot and mouth disease ) -3 மாதங்களுக்கு ஒரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில்உருவாகும் !!
» நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற..
» நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற…
» உலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள்
» கோமாரி நோய்/FMD (foot and mouth disease ) -3 மாதங்களுக்கு ஒரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில்உருவாகும் !!
» நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற..
» நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற…
» உலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|