புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
74 Posts - 44%
heezulia
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
6 Posts - 4%
prajai
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
6 Posts - 4%
jairam
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
2 Posts - 1%
Jenila
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
10 Posts - 5%
prajai
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
8 Posts - 4%
Jenila
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
2 Posts - 1%
jairam
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_m10நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லதே நினை; நல்லதே நடக்கும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 08, 2021 1:13 pm

நல்லதே நினை; நல்லதே நடக்கும்! Main-qimg-f560026b5a6497de19fa21a4fea5b513
-
கெடுவான், கேடு நினைப்பான்’ என்பது பழமொழி.
பொறாமை மற்றும் பேராசையின் காரணமாக, ஒருவன்,
அடுத்தவனை அழிக்க நினைத்தால், அது, அவனுக்கே
வினையாக முடிந்து விடும்.

அதனால் தான், நம் முன்னோர்கள், ‘நல்லதே, நினை;
நல்லதே நடக்கும்’ என்றனர். கடவுள் மேல், உண்மையான
அன்புடன் பக்தி செலுத்துவோரை, எந்த கெடுதல்களும்
ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு, ஜெயதேவரின்
வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்:

ஜெயதேவர், பாண்டுரங்கன் மேல், மிகுந்த பக்தி கொண்டவர்.
சதா சர்வ காலமும், இறைவனின் நாமாவை சிந்தனையில்
வைத்து, அவனையே துதித்துக் கொண்டிருப்பவர்; சாந்த
சொரூபி.

அவருடைய தந்தை போஜதேவ். இவர், தன் நண்பர் நிரஞ்சன்
என்பவரிடம், சிறிதளவு பணம், கடன் வாங்கி இருந்தார்.
இந்நிலையில்,போஜதேவ், அவருடைய மனைவியும் எதிர்பாராத
விதமாக இறந்து விட்டனர். அப்போது ஜெயதேவர் சிறுவனாக
இருந்தால், கடன் கொடுத்தவருக்கு, ஜெயதேவர் இருந்த வீட்டை,
தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற, பேராசை தோன்றியது.

அதனால், அவர், போஜதேவ், தன்னிடம் ஏராளமாகக் கடன்
வாங்கி இருப்பதாக பொய் பத்திரம் எழுதி, ஜெயதேவரிடம்,
கையெழுத்தும் வாங்கி விட்டார்.

கொஞ்ச காலம் ஆயிற்று. கடன் கொடுத்திருந்த நிரஞ்சன்,
ஜெயதேவரின் வீட்டை, ஜப்தி செய்வதற்காக வந்தார். அவர்
வந்ததற்கான காரணத்தை அறிந்ததும், ஜெயதேவர் கவலைப்
படவில்லை. கடவுள் விட்டவழி என்று இருந்து விட்டார்.

நிரஞ்சனோ, ஜெயதேவரை வீட்டை விட்டு வெளியேறும்படி
நிர்பந்தப்படுத்தி, சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது நிரஞ்சனின் மகன், வேகமாக ஓடி வந்து,
‘அப்பா… நம் வீடு தீப்பிடித்து எரிகிறது… நம்ம வீடு தீப்பிடித்து
எரிகிறது…’ என்று, பதறினான்.

அதைக் கேட்டதும், நிரஞ்சனுக்கு ஜப்தி மறந்து போய்,
தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடினார். ஜெயதேவரும் அவருக்கு
உதவி செய்ய, அவரை பின் தொடர்ந்து ஓடினார்.

வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்து, திகைத்து நின்றார் நிரஞ்சன்.
அவரால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயதேவரோ, இருக்கும்
பொருட்களையாவது காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில்,
தீப்பிடித்த வீட்டிற்குள் நுழைந்தார்.

அதே வினாடியில், தீ அணைந்தது; நிரஞ்சன் வியந்தார்.
ஜெயதேவனின் கால்களில் விழுந்தார், ‘அப்பா… நீ என்னை விட
எவ்வளவோ வயது சிறியவன்; ஆனால், குணத்திலோ, ஆகாயம்
அளவு உயர்ந்து விட்டாய். உன்னுடைய வீட்டை அபகரிக்க எண்ணிய
எனக்கு, உதவி செய்ய ஓடி வந்தாயே… என்னை மன்னித்து விடு…’
என, வேண்டினார்.

ஜெயதேவர் சொன்னபடியெல்லாம், பகவான் பாண்டுரங்கன்
செய்தார் என்றால், சிறுவயதில் இருந்தே, அவர், கடவுள் பக்தியும்,
நற்குணங்கள் நிரம்பியவராக இருந்தது தான் காரணம்.

பி.என்.பரசுராமன
நன்றி-வாரமலர்

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக