புதிய பதிவுகள்
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
87 Posts - 51%
heezulia
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
73 Posts - 42%
mohamed nizamudeen
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
29 Posts - 57%
heezulia
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
18 Posts - 35%
T.N.Balasubramanian
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரிகள் மனிதர்களை தாக்குமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 05, 2021 12:09 pm

நரிகள் மனிதர்களை தாக்குமா? Main-qimg-8c11d7e19e32a125f08051edf5dbf964-mzj
-
பொதுவாக நரிகள் மனிதர்களை கண்டால் அஞ்சி
ஒதுங்கும் கூச்ச சுபாவம் கொண்டவை தான்.

ஆனால், கீழேயுள்ள செய்தியை படித்தால், செந்நாய்
அப்படி அல்ல என்றே தோன்றுகிறது. கூடுதலாக, செந்நரி
பற்றி சில தகவல்கள் இங்கே Vulpes vulpes
(red fox) படிக்கலாம்.

ஒரு வாரம் முன்பு நீலகிரி மாவட்டம், ஊட்டி, பழைய
பைக்காரா சாலை இந்து நகர அருகில் உள்ள ஹிந்துஸ்தான்
ஃபோட்டோ ஃபிலிம் (HPF - Indu) தொழிற்சாலை அருகே
உள்ள மார்லிமந்து அணையை சுற்றியுள்ள வனப்பகுதியில்
கடமான், சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட விலங்குகளின்
நடமாட்டம் அதிகமாக காணப்பட்டன.

அணையின் கரையோரம் ஏராளமான கடமான்களின்
எலும்பு கூடுகள் காணப்பட்ட நிலையில், வன துறையினர்
விலங்குகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து
வந்தனர். அந்த பகுதியில், 10க்கும் மேற்பட்ட செந்நாய்கள்
கடமானை விரட்டி சென்று, கூட்டமாக ஒன்று சேர்ந்து
கட்டம் கட்டி கொன்றுள்ளன.

செந்நாய்கள் முக்கூர்த்தி, பார்சன்ஸ் வேலி வனப்பகுதிகளில்
இருந்து மார்லிமந்து அணை பகுதிக்கு வந்துள்ளதால்
பொதுமக்கள் மார்லிமந்து அணைப்பகுதிக்கு செல்ல
வேண்டாம் என்று அங்குள்ள உதவி வன பாதுகாவலர்
சரவணன் எச்சரித்துள்ளார் என்று தமிழ் நாளேட்டில் செய்தி
வந்துள்ளது.

இதனை வைத்து பார்க்கும் போது, செந்(நரிகள்) மனிதர்களை
தாக்கும் என்றே தோன்றுகிறது. இந்த செந்நரிகள் நாய்கள்
குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவை தான்
என்றாலும், காட்டில் வாழ்வதால், மனிதர்களால் அங்கு,
பிராந்திய மீறல் (territorial infringement) நடக்கும்
போது அவை "ஏய் …இது எங்க ஏரியா … உள்ளே வராதே !"
என ஆக்ரோஷமான காட்டு பூனைகளைப் போல எதிர்
தாக்குதலுக்கு தயாராகின்றன என்று நினைக்கிறேன்.

நகரமயமாக்கம் என்று காட்டு விலங்குகள் வாழும் சோலை
வனத்திற்குள் (Shola forests of Nilgiris) கொஞ்சம்
கொஞ்சமாக விரிவாக்கம் செய்யும் போது ஏற்படும் தீமைகளில்
இதுவும் ஒன்று எனலாம்.

படம் / தகவல் உதவி : ஊட்டி அருகே செந்நாய் கூட்டம் :
வனத்துறை எச்சரிக்கை - Dinamalar Tamil News
(25.8.2021)
-
தமிழ் கோரா’ வில் பதிவிட்டவர் -
நந்தகோபால் கோ

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 05, 2021 12:42 pm

நரிகள் மனிதர்களை தாக்குமா? 1571444738 நரிகள் மனிதர்களை தாக்குமா? 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 05, 2021 3:10 pm

நரிகள் மனிதர்களை தாக்குமா என்பது மனிதனும் நரியும் சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலையைப் பொறுத்தது.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செல்லும் பொழுது இவைகள் மனிதர்களை தக்காது.

நரி தனியாக இருந்தால் மனிதர்களை தாக்காது.

நரிகள் கூட்டமாக, வேட்டையாட வேறு வாய்ப்பு இல்லாமல், பசியுடன் இருக்கும் பொழுது மனிதன் தனியாக மாட்டிக் கொண்டால் நிச்சயம் தாக்கும்.

இந்த நரிக்கூட்டம் ஒரு மான் அல்லது ஆடு மாட்டிக் கொண்டால் அவைகள் எத்தனை கிலோமீட்டர் தூரம் ஓடினாலும் சிறிதும் சலிக்காமல் பின்னாலே சென்று கொல்லும் கொடூரமானவைகள்.

சிங்கம், புலி இரையை கழுத்தில் கடித்து கொன்ற பிறகு தான் உடலை தின்னும்.

ஆனால் இவைகள் கழுத்தை மட்டும் கடிக்காமல் உடலின் மற்ற பகுதிகளை கடித்து குதறி கொடூரமான மரணத்தை ஏற்படுத்தும்.

சிது வயதில் நரியிடம் மாட்டிக் கொண்டால் கொன்று தின்றுவிடும் எனப் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் என்னைப் பார்த்ததும் நரிதான் அதன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளா பயந்து ஓடியது...

நம்மூர் நரிகளுக்கு தைரியம் குறைவு என நினைக்கிறேன்... 😀



நரிகள் மனிதர்களை தாக்குமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 05, 2021 6:19 pm

நம்மூர் அரசியல்  குள்ள  நரிகளுக்கு  தைரியம் அதிகமென்றே நினைக்கிறேன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக