புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
44 Posts - 51%
heezulia
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
32 Posts - 37%
ஜாஹீதாபானு
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
3 Posts - 3%
jairam
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 2%
சிவா
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
1 Post - 1%
Manimegala
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
14 Posts - 4%
prajai
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
9 Posts - 3%
Jenila
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
4 Posts - 1%
Rutu
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்றைய சிந்தனை Poll_c10இன்றைய சிந்தனை Poll_m10இன்றைய சிந்தனை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய சிந்தனை


   
   
Srg
Srg
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

PostSrg Fri Dec 10, 2021 3:37 pm

*🌴இன்றைய சிந்தனை🌴*
*⭕வலிகளை நீக்கும் ஈரத்துணி பட்டி☘*


*🌳கழிவுகளின் தேக்கமே நோய். உடலில் கழிவுகள் தேங்குவதற்கு சமைத்த உணவே காரணம். இயற்கை உணவுகள் கழிவை வெளியேற்றுவதால் நோய்கள் நீங்குகின்றன. உடம்பில் கழிவுகளின் தேங்குவதால் உடலின் பல உறுப்புகளில் வலிகள் ஏற்படுகின்றன. கழிவுப்பொருள்களை அகற்ற இயற்கை மருத்துவத்தில் பல முறைகள் உள்ளன. அவை தியானம், யோகா, இயற்கை உணவு, உண்ணா நோன்பு, சூரியக்குளியல், மண் சிகிச்சை, நீர் சிகிச்சை போன்றவை. இவற்றைப் பின்பற்றி எல்லா நோய்களில் இருந்தும் முற்றிலும் விடுபடலாம்.🌴*

*⭕இயற்கை சிகிச்சையில் ஈரத்துணி பட்டி மிகவும் மிகவும் எளிய முறையாகும். இது செலவே இல்லாத சிகிச்சை. இதற்குத் தேவை நாம் தலை துவட்டிக் கொள்ள உதவும் மூன்று முழத் துண்டும் தண்ணீருமே ஆகும்.⭕*

*🍎அந்தத் துண்டு பருத்தி நூலில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். துண்டை நீளவாக்கில் நான்காக மடித்து தண்ணீரில் நனைத்து தண்ணீர் வழியாதபடி லேசாகப் பிளிந்து கொள்ள வேண்டும். இதுவே ஈரத்துணி பட்டி. இதை வலியுள்ள இடங்களில் 15 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை போட்டுவைத்தால் வலிகள் நீங்கும். கழுத்தில் ஈரத் துணிப் பட்டியைப் போட்டு வைத்தால் காய்ச்சல் குறையும், இருமல் குறையும், தாடை பகுதியில் போட்டால் பல்வலி நிற்கும், அல்லது குறையும். கண்களை மூடிக்கொண்டு இமைகளின் மேல் ஈரத்துணியை 15 நிமிடங்கள் போட்டு வந்தால் கண் எரிச்சல், 'மெட்ராஸ்'ஜ என்னும் கண் நோய் போன்றவை நீங்கும். கண்பார்வையில் தெளிவு ஏற்படும்🍎*

*🥥நாள்தோறும் அரை மணி நேரம் மார்பின் மீது ஈரத்துணிப் பட்டி போட்டு வந்தால் நெஞ்சுவலி, காசநோய் போன்ற நோய்கள் குணமாகும். அடி வயிற்றில் ஈரத்துணிப் பட்டி போட்டால் வயிற்று வலி நிற்கும்; மலச்சிக்கல் நீங்கும்; வாயுத்தொல்லை போகும்; இதய நோய் குறையும்🥥*

*⭕ஒரு தேங்காய்ப்பூ துண்டை நனைத்து இலேசாகப் பிழிந்து கொண்டு வயிற்றையும், மார்பையும் சேர்த்து சுற்றி வைத்தால் காய்ச்சல் போகும்; அதை முதுகில் போட்டு வைத்தால் முதுகு வலி நிற்கும்; தண்டுவடம் பலமடையும்.⭕*

*🌴ஈரத்துணிப் பட்டி மருத்துவம் செய்யும் போது வயிறு காலியாக இருக்கவேண்டும். அப்போதுதான் ஈரத்துணி பட்டி நன்றாக வேலை செய்யும். இரவிலும் ஈரத்துணிப் பட்டி போட்டுக் கொள்ளலாம். ஈரத்துணி படும் இடத்தில் முதலில் குளிர்ச்சி ஏற்படுகிறது. அதனால் அங்கு உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி ரத்தம் குறைகிறது. இந்த செய்தி மூளைக்குத் தெரிவிக்கப்படுகிறது. உடனே அதிக இரத்தத்தை அங்கே அனுப்பும்படி மூளை கட்டளை இடுகிறது. அந்த இடத்தில் சூடு ஏற்பட்டு, இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன.🌴*

*🌴அதிக ரத்தம் அங்கே பாய்ந்து கழிவுகளை வெளியேற்றுகிறது. அது மட்டுமல்ல. உடலின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள கழிவுகளும் சிறுநீரகம், தோல், பெருங்குடல் போன்றவற்றின் மூலம் வெளியேற்றப் படுகின்றன. ஈரப்பட்டி உள்ள இடத்தில் முதலில் இரத்த குழாய்கள் குளிர்ச்சியால் சுருங்கி பின் பட்டி போட்ட விளைவால் இரத்தக் குழாய்கள் விரிவடைந்து வியர்வை துளைகள் வழியாகவும் கழிவுகள் வெளியேற்றப் படுகின்றன.🌴*

*🌳"இந்த ஈரத்துணிப் பட்டி போட்டு இரத்தப் பரிசோதனை செய்தால் இரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரித்திருப்பதைக் காணலாம். இந்த முறையை பின்பற்றும்போது சிலருக்குச் உடனே பலன் கிடைக்கும். சிலருக்குச் சில நாட்களில் பலன் கிடைக்கும். சிலருக்குப் பலநாட்கள் ஆகும். நோய் குணமாவது என்று நோயின் தன்மை, உயிராற்றல், உணவுமுறை, பிற பழக்க வழக்கங்கள் போன்றவற்றைப் பொருத்ததாகும்." என்கிறார் திரு.மு.செல்வராஜ்🌳*

*🌳ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின்*
*பாரம்பரிய அனுபவ சிகிச்சைகள்🌳*

*☘என்ற புத்தகக்தில் இருந்து☘*

*🌴ஆசிரியர் குழுத் தலைவர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 10, 2021 8:39 pm

இன்றைய சிந்தனை
Code:
🌳ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின்*
*பாரம்பரிய அனுபவ சிகிச்சைகள்🌳*

ஆன்மீகம் -இந்து தலைப்பில் இருந்து மருத்துவ பகுதிக்கு மாற்றப்படுகிறது.

@Srg



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக