புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_c10வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_m10வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_c10 
60 Posts - 48%
heezulia
வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_c10வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_m10வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_c10வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_m10வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_c10வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_m10வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_c10வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_m10வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_c10வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_m10வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_c10வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_m10வேல் தந்த்ரா புத்தகம் தேவை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேல் தந்த்ரா புத்தகம் தேவை


   
   
sanji
sanji
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 25/05/2017

Postsanji Wed Jan 19, 2022 11:06 am

வேல் தந்த்ரா புத்தகம் யாரிடமாவது இருந்தால் கொடுத்து உதவுங்கள் நண்பர்களே

sanji
sanji
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 25/05/2017

Postsanji Sun Jan 23, 2022 9:37 pm

இலங்கை வேந்தன் ராவனேஸ்வரன் எழுதியதாக சொல்லப்படுகின்ற குமார தந்திர நூலை ஆதாரமாக கொண்டு, பல அபூர்வ சித்த ரகசியங்களை தொகுத்து ஸ்டார் ஆனந்த் அவர்கள் எழுதிய “வேல் தந்த்ரா” என்னும் அற்புத பொக்கிஷ நூல்

இந்த நூலில்
(1) சக்தி ஆயுதமாகிய அபூர்வ முருகப்பெருமானுடைய வேலின் மகத்துவம்,
(2) மிக பழைய வேலினுடைய தந்திர பூஜா முறைகள் , பூஜா விதிகள் ,
(3) சித்தர்கள் கூறிய வேல் ஆயுதத்தை அஸ்திரமாக பிரயோகிக்கும் அபூர்வ கார்ய மந்திரங்கள்,
(4) எதிர்ப்புகளை வெல்லும் சத்ரு சம்கார பூஜை வழிபாட்டு முறைகள்,
(5) பிரபஞ்ச சக்தியை நேரடியாக தொடர்பு கொள்ளும் அபூர்வ யோக முறைகள்,
(6) மாபெரும் வாசியோக ரகசியங்கள்…
இன்னும் எத்தனையோ முருக வேல் வழிபாட்டின் ரகசியங்களை அழகாக எழுதியுள்ளார்….

ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனாக வாழ்ந்த மகான் ஆகக் கருதப்படுபவர் முருகக் கடவுள்.

தமிழ் மொழியை வடிவமைத்ததால் தமிழ்க் கடவுள் என்ற சிறப்பு உண்டு.
வயதாகும் நிலையை அதாவது Aging Process -ஐ நிறுத்தி, என்றும் குமரனாக, அழகனாக நீண்டகாலம் ஏறத்தாழ 4000 ஆண்டுகள் பூத உடலுடன் வாழ்ந்து காட்டிய மகான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

“சரம்” என்றால் மூச்சு. “சரத்தை
வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்” என்பது இவரது தத்துவம். சரத்தை வசப்படுத்திக் காட்டியதால் “சரவணன்” என்ற
சிறப்புப் பெயரும் உண்டு.

மனிதன் இறுதியில் சவமாகக் கூடாது;
சிவமாக வேண்டும். கற்பூரம் கரைவது போல் தன்னை வேறொரு பரிமாணத்திற்கு மாற்றிக்கொண்டு பிரபஞ்சம் எங்கும் வியாபிக்க வேண்டும் என்பது நிறைவான செய்தி. அதை அவரே நிரூபித்துக் காட்டியதால், “பெம்மான் முருகன் பிறவான்; இறவான்…” என்று அருணகிரி
நாதரால் பாடப் பெற்றார்.

அகத்தியர், போகர், ஒளவையார்,
அருணகிரிநாதர், நக்கீரர், வள்ளலார் உள்ளிட்ட பல மகான்கள் இவரிடம் நிறைவுத் தீட்சை பெற்று மரணமிலாப் பெருவாழ்வு எய்திய மகான்கள். உலகில் முருகனை அறியாத தமிழர்கள், முருகனை வணங்காத தமிழர்கள்
எந்த நாட்டிலும் இல்லை.

எனக்கு கிடைத்த மிக பெரிய சொத்துக்களில் இந்த “வேல் தந்த்ரா” நூலும் ஒன்று.

ஓம் சிவ சண்முக சிவ ஓம்

safetypartha
safetypartha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 06/04/2013

Postsafetypartha Tue Mar 01, 2022 12:25 pm

வேல் தந்த்ரா புத்தகம் யாரிடமாவது இருந்தால் கொடுத்து உதவுங்கள் நண்பர்களே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக