புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
2 Posts - 2%
prajai
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
1 Post - 1%
Rutu
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
1 Post - 1%
bala_t
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
18 Posts - 2%
prajai
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
8 Posts - 1%
Rutu
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_m10ஓவியர் சில்பி - சிவகுமார் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியர் சில்பி - சிவகுமார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81644
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 14, 2022 9:08 pm

ஓவியர் சில்பி - சிவகுமார் 605758
-
என் இளமைக் காலத்தில் படைக்கும் பிரம்மாக்களாக நான்
பார்த்து பிரம்மித்தது கோபுலு, மணியம், சில்பி, எஸ்.ராஜம்
இந்த நான்கு பேர்.

ஓவியர் சில்பி இறையுணர்வு மிக்கவர். ஒரு சிற்பி செதுக்கும்
போது தன் இதயத்தில் பதிய வைத்துள்ள இறையின் உருவத்தைக் க
ல்லில் வடித்தெடுப்பது போல, இறையுணர்வோடுதான் ஓவியம்
வரைவார்.

1919-ம் ஆண்டு நாமக்கல்லில் பிறந்தவர் சில்பி. சிறுவயதிலேயே
ஓவிய ஆர்வம் இருந்ததால் நாமக்கல் கவிஞர் இவரை ஓவியக்
கல்லூரியில் சேர்த்து விட்டாராம்.

காந்தி, நேரு, படேல், போஸ் போன்ற தலைவர்களின் உருவங்களை
வரைந்தவர்தான், ஒரு தரம் காஞ்சிப் பெரியவர், ‘நீ மனித முகங்களை
வரைந்தது போதும். கோயில் விக்ரகங்கள் உனக்காக காத்துக்
கொண்டிருக்கின்றன. அங்கு போய் அவற்றை வரைந்து மக்களை
மகிழ்விக்கச் செய்!’ என்று அறிவுரை சொன்னதால், கோயில்,
கருவறை என்று தன் பாணியை நிரந்தரமாக மாற்றிக் கொண்டார்.

1940-களில் சென்னை ஓவியக்கல்லூரி படிப்பு முடிந்ததும், ஓவியர்
மாலி தீபாவளி மலரில் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.
பி.என்.ஸ்ரீனிவாசன் என்ற தன் இயற்பெயரிலேயே ‘க்ஷேத்ராடனம்’
என்ற தலைப்பில் இவரின் ஓவியங்கள் வெளிவந்தன.


சில்பியின் ஓவியம் பத்திரிகையில்...
சிற்பி செதுக்குவது போல் ஓவியம் தீட்டுவதால் ‘நீ சில்பி’ என்றே
பெயர் வைத்துக் கொள்!’ என்று சொன்னவர் ஓவியர் மாலி.

மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, ஆண்டாள், திரிபுரசுந்தரி என்று
அத்தனை தெய்வ வடிவங்களையும், முகம் மட்டுமே தெரிய ஆடை,
ஆபரணங்களால் உடல் மொத்தமும் அலங்கரிக்கப்பட்ட சிலைகளை
வாரக்கணக்கில் நேரில் சென்று அமர்ந்து தீட்டுவார்.

அந்த நாளில் மூல விக்ரகங்களை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை.
அதனால் இவர் ஓவியங்களை பத்திரிகையில் பார்ப்பவர்கள் தெய்வ
தரிசனத்தை நேரில் அனுபவிப்பது போல உணர்ந்தார்கள். அந்த அளவுக்கு
இந்த ஓவியம் தீட்டும் பணியை தெய்வீகப் பணியாக விரதமிருந்து
ஆச்சாரத்துடன் செய்தார். அதனால் அவரை ஒரு தேவ புருஷராகவே
நினைக்கத் தோன்றுகிறது.

தென்னகத்துக் கோயில்கள் மட்டுமல்ல, வடநாட்டு முகலாயர்
அரண்மனைகள், இரண்டு மூன்று மாடிக் கட்டிடங்களையெல்லாம்
அங்கேயே சென்று அமர்ந்து ஓவியம் தீட்டியவர்.

கார், பங்களா, வசதியான வாழ்வுக்கு என்றுமே ஆசைப்பட்டதில்லை.
காந்தி, காஞ்சி பெரியவர் போல எளிமையாக வாழ ஆசைப்பட்டதால்
வற்புறுத்தி பெரிய தொகை தன் ஓவியங்களுக்குக் கேட்காமல், கொடுத்த
காசை வைத்து திருப்தியாக வாழ்ந்தார்.

‘ஸ்பாட் பெயிண்டிங்’ - நான் வரைந்த 6 ஆண்டுகளில் எனக்கும்
திருவண்ணாமலை கோயில் கோபுரங்களுக்கும், எனக்கும்; திருச்சி ம
லைக்கோட்டைக்கும், எனக்கும்; திருமலை நாயக்கர் மகாலுக்கும்தான்
பந்தமே தவிர, என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? யார் என்ன பேசுகிறார்கள்
என்று என் மனதில் பதியாது.

அதேபோலத்தான் சில்பி, தன் வாழ்நாள் முழுவதும் கோயில்களோடும்,
கோபுரங்களோடும், சிலைகளோடும் மட்டுமே உறவு வைத்து, துறவி
போலவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

சிற்பங்களும் கோயில்களும் தமிழ்நாட்டில் இருக்கும் வரை சில்பியின்
ஓவியங்களும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைபெற்றிருக்கும்.
-
நன்றி-இந்து தமிழ் திசை



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 14, 2022 9:14 pm

நடிகர் சிவகுமார் ஒரு சிறந்த ஓவியர்.school of Arts --எழும்பூரில் படித்தவர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக