புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசஞ்சர் ரயில் இல்லாத தெற்கு ரயில்வே: எல்லாமே எக்ஸ்பிரஸ் தான்!
Page 1 of 1 •
கொரோனா
ஊரடங்கு காலத்தில் தெற்கு ரயில்வேயில் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்கள்
அனைத்தும் சிறப்பு ரயில் என்ற பெயரில், எக்ஸ்பிரஸ் கட்டணத்துக்குரிய
ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன.
கொரோனா ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தபின், பொதுபோக்குவரத்து மீண்டும்
துவக்கப்பட்டபோது, தெற்கு ரயில்வேயில் இயக்கப்பட்ட பெரும்பாலான பாசஞ்சர்
ரயில்கள் இயக்கப்படவே இல்லை.
சில ரயில்கள் மட்டும், சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் மீண்டும் இயக்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டது.
கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் ஐந்து முறை இயக்கப்பட்டு
வந்த பாசஞ்சர் ரயில், சிறப்பு ரயில் என்ற பெயரில் மீண்டும் இரண்டு முறை மட்டுமே
இயக்கப்படுகிறது. அதிலும் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த ரயில் உட்பட எந்த ரயிலையும் சிறப்பு ரயிலாக இயக்க வேண்டும் என, ரயில்வே
அமைச்சகம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. கடந்த மார்ச் 16ல், அனைத்து
ரயில்வே மண்டலங்களிலும் இயங்கும் 111 பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்குமாறு,
ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழகத்தில் மட்டும் 24 ரயில்கள் இடம்பெற்றுள்ளன.
ஊர்ஜிதம்மதுரை - ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி - மதுரை ரயில் மட்டுமே இதில் புதிய ரயிலாக
அறிவிக்கப்பட்டது. மற்ற ரயில்கள் அனைத்தும் ஏற்கனவே பாசஞ்சர் ரயிலாக
இயக்கப்பட்டவை. இந்த ரயில்கள் அனைத்துமே, இப்போது சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டு,
எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. கட்டணத்துக்காக மட்டுமே, இந்த ரயில்களுக்கு '
எக்ஸ்பிரஸ்' என்ற பெயர் சூட்டப்பட்டு, எண்ணுக்கு முன் ஒரு பூஜ்யம் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர,
வேகம் அதிகப்படுத்தப்படவில்லை; சிறப்புப் பெட்டிகளும் இணைக்கப்படவில்லை.
ஈரோட்டில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில், இப்போதும் இரண்டே முக்கால்
மணி நேரத்தில் தான் கோவையைச் சென்றடைகிறது. இதே வழித்தடத்தில் இயக்கப்படும்
மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே பயண நேரமாகிறது. இதிலிருந்தே,
கட்டணத்துக்காக மட்டுமே, இந்த ரயில்களுக்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பது
ஊர்ஜிதமாகியுள்ளது.
தன்னிச்சையாக முடிவு
ஒட்டு மொத்தமாக, தெற்கு ரயில்வேயில் தற்போது ஒரு ரயில் கூட பாசஞ்சர் ரயிலாக
இயக்கப்படவில்லை. தென்மேற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே உள்ளிட்ட அனைத்து
மண்டலங்களிலும் பாசஞ்சர் ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன.
தென் மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட பெங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு இயக்கப்படும் ரயில்,
இப்போதும் பாசஞ்சர் ரயிலாக, சாதாரண கட்டணத்தில்தான் இயக்கப்படுகிறது. இதனால்
தெற்கு ரயில்வேயில் உள்ள அதிகாரிகள்தான், மத்திய அரசின் உத்தரவை மதிக்காமல்,
தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
கட்டணம் உயர்த்த...
சேலம் ரயில்வே கோட்ட உபயோகிப்பாளர் குழு உறுப்பினர் ஜெயராஜ் கூறுகையில்,
''முழுக்க முழுக்க கட்டணத்தை உயர்த்துவதற்காக மட்டுமே, இந்த ரயில்களை சிறப்பு ரயில்கள்
என்று மாற்றி, எக்ஸ்பிரஸ் கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதுபற்றி பலமுறை மனு கொடுத்தும்,
அதிகாரிகள் மதிப்பதாகவே தெரியவில்லை,'' என்றார்.தெற்கு ரயில்வே அதிகாரிகள் யாரும்
இதற்கு விளக்கம் தர தயாராக இல்லை.
கீழ்நிலை அதிகாரிகளிடம் கேட்டால், 'ரயிலில், அரசு பஸ் கட்டணத்தை விட குறைவான
கட்டணம்தான்' என்று காரணம் கூறுகின்றனர்.
தினமலர்
ஊரடங்கு காலத்தில் தெற்கு ரயில்வேயில் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரயில்கள்
அனைத்தும் சிறப்பு ரயில் என்ற பெயரில், எக்ஸ்பிரஸ் கட்டணத்துக்குரிய
ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன.
கொரோனா ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தபின், பொதுபோக்குவரத்து மீண்டும்
துவக்கப்பட்டபோது, தெற்கு ரயில்வேயில் இயக்கப்பட்ட பெரும்பாலான பாசஞ்சர்
ரயில்கள் இயக்கப்படவே இல்லை.
சில ரயில்கள் மட்டும், சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் மீண்டும் இயக்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டது.
கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் ஐந்து முறை இயக்கப்பட்டு
வந்த பாசஞ்சர் ரயில், சிறப்பு ரயில் என்ற பெயரில் மீண்டும் இரண்டு முறை மட்டுமே
இயக்கப்படுகிறது. அதிலும் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த ரயில் உட்பட எந்த ரயிலையும் சிறப்பு ரயிலாக இயக்க வேண்டும் என, ரயில்வே
அமைச்சகம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. கடந்த மார்ச் 16ல், அனைத்து
ரயில்வே மண்டலங்களிலும் இயங்கும் 111 பாசஞ்சர் ரயில்களை மீண்டும் இயக்குமாறு,
ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழகத்தில் மட்டும் 24 ரயில்கள் இடம்பெற்றுள்ளன.
ஊர்ஜிதம்மதுரை - ஆண்டிபட்டி, ஆண்டிபட்டி - மதுரை ரயில் மட்டுமே இதில் புதிய ரயிலாக
அறிவிக்கப்பட்டது. மற்ற ரயில்கள் அனைத்தும் ஏற்கனவே பாசஞ்சர் ரயிலாக
இயக்கப்பட்டவை. இந்த ரயில்கள் அனைத்துமே, இப்போது சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டு,
எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. கட்டணத்துக்காக மட்டுமே, இந்த ரயில்களுக்கு '
எக்ஸ்பிரஸ்' என்ற பெயர் சூட்டப்பட்டு, எண்ணுக்கு முன் ஒரு பூஜ்யம் சேர்க்கப்பட்டுள்ளதே தவிர,
வேகம் அதிகப்படுத்தப்படவில்லை; சிறப்புப் பெட்டிகளும் இணைக்கப்படவில்லை.
ஈரோட்டில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில், இப்போதும் இரண்டே முக்கால்
மணி நேரத்தில் தான் கோவையைச் சென்றடைகிறது. இதே வழித்தடத்தில் இயக்கப்படும்
மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே பயண நேரமாகிறது. இதிலிருந்தே,
கட்டணத்துக்காக மட்டுமே, இந்த ரயில்களுக்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பது
ஊர்ஜிதமாகியுள்ளது.
தன்னிச்சையாக முடிவு
ஒட்டு மொத்தமாக, தெற்கு ரயில்வேயில் தற்போது ஒரு ரயில் கூட பாசஞ்சர் ரயிலாக
இயக்கப்படவில்லை. தென்மேற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே உள்ளிட்ட அனைத்து
மண்டலங்களிலும் பாசஞ்சர் ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன.
தென் மேற்கு ரயில்வேக்கு உட்பட்ட பெங்களூருவில் இருந்து தர்மபுரிக்கு இயக்கப்படும் ரயில்,
இப்போதும் பாசஞ்சர் ரயிலாக, சாதாரண கட்டணத்தில்தான் இயக்கப்படுகிறது. இதனால்
தெற்கு ரயில்வேயில் உள்ள அதிகாரிகள்தான், மத்திய அரசின் உத்தரவை மதிக்காமல்,
தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
கட்டணம் உயர்த்த...
சேலம் ரயில்வே கோட்ட உபயோகிப்பாளர் குழு உறுப்பினர் ஜெயராஜ் கூறுகையில்,
''முழுக்க முழுக்க கட்டணத்தை உயர்த்துவதற்காக மட்டுமே, இந்த ரயில்களை சிறப்பு ரயில்கள்
என்று மாற்றி, எக்ஸ்பிரஸ் கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதுபற்றி பலமுறை மனு கொடுத்தும்,
அதிகாரிகள் மதிப்பதாகவே தெரியவில்லை,'' என்றார்.தெற்கு ரயில்வே அதிகாரிகள் யாரும்
இதற்கு விளக்கம் தர தயாராக இல்லை.
கீழ்நிலை அதிகாரிகளிடம் கேட்டால், 'ரயிலில், அரசு பஸ் கட்டணத்தை விட குறைவான
கட்டணம்தான்' என்று காரணம் கூறுகின்றனர்.
தினமலர்
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
பொது மக்களுக்கான சேவை என்பது மாறி, வணிகமாகி விட்டது தெற்கு ரயில்வே!
ரயில்வே துறை இதை திரும்பப் பெற வேண்டும்!
ரயில்வே துறை இதை திரும்பப் பெற வேண்டும்!
Similar topics
» ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
» வேளாங்கண்ணி கோவில் திருவிழாவிற்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே
» தண்டையார்பேட்டையில் புதிய ரயில் முனையம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பேட்டி!
» ரயில்வே கால அட்டவணை வெளியீடு: மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் திருவாரூர் வழியாக இயக்கம்
» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
» வேளாங்கண்ணி கோவில் திருவிழாவிற்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே
» தண்டையார்பேட்டையில் புதிய ரயில் முனையம்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் பேட்டி!
» ரயில்வே கால அட்டவணை வெளியீடு: மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் திருவாரூர் வழியாக இயக்கம்
» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|