புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
50 Posts - 42%
prajai
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
4 Posts - 3%
Jenila
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
2 Posts - 2%
kargan86
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
1 Post - 1%
jairam
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
8 Posts - 5%
prajai
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
6 Posts - 3%
Jenila
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
1 Post - 1%
jairam
உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_m10உத்தமமான குரு - சீடன் யார்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தமமான குரு - சீடன் யார்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 18, 2022 6:35 am

உத்தமமான குரு - சீடன் யார்? E_1650161780
-
பல அரிய சித்திகளை பெற்று, அசுர குலத்தின் குருவாக இருந்தவர்,
சுக்ராச்சாரியார். அவரிடமிருந்து அஷ்டமா சித்திகளையும் கற்றுக்
கொள்வதற்காக, வந்திருந்தான், தேவர் குலத்தைச் சேர்ந்த
பிருகஸ்பதியின் மகனான, கசன்.

கசனின் நேர்மை, பணிவு மற்றும் ஆர்வத்தை அறிந்த அசுர குருவும்,
அவனை தன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.

மனத் துாய்மையுடன், குருவுக்கு பணிவிடை செய்து வந்தான், கசன்.
இந்நிலையில், அசுர குருவின் மகளான தேவயானி, கசனிடம் தன்
மனதை பறிகொடுத்தாள். ஆனால், கசன், கடமையே கண்ணாக
இருந்தான்.

மற்ற அசுரர்கள், கசன் மீது பொறாமை கொண்டனர். தம் குருவின்
மிகப்பெரிய சக்தியான, இறந்தவர்களை பிழைக்க வைக்கும்
சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்ளவே, இவன் வந்துள்ளான்.
இவனை உயிருடன் விடக் கூடாது என்று நினைத்து, கசனை கொன்று
விடுகின்றனர்.

இதை அறிந்த, தேவயானி, தன் தந்தையிடம், கசனின் உயிரை
மீட்டு தரும்படி வேண்டினாள். அவளது வேண்டுகோளை ஏற்று,
கசனின் உயிரை மீட்டெடுத்தார், அசுர குரு.

சிறிது காலம் சென்றது. கசனை விடுவதாக இல்லை, அசுரர்கள்.
மீண்டும் கசனை கொன்று, உடலை எரித்து, சாம்பலாக்கினர்.
அந்த சாம்பலை சோம பானத்தில் கலந்து, தங்கள் குருவுக்கும்
கொடுத்து விட்டனர். அவர்களின் வஞ்சனை அறியாத குருவும்,
அதை வாங்கி குடித்து விட்டார்.

கசன் பற்றி எந்த தகவலும் அறியாத தேவயானி, தன் தந்தையிடம்
முறையிட்டாள்.

நடந்தது அனைத்தையும் தன் ஞான திருஷ்டியால் அறிந்தார்,
சுக்ராச்சாரியார். அவனை மீண்டும் பிழைக்க வைக்க முயன்றால்,
சாம்பலான அவன் உயிர் பெற்று, வயிற்றை கிழித்துக் கொண்டு
வெளியேறும்போது, தான் இறந்து போவது உறுதி என்றும் தெரிந்தது.

நிலைமையை தன் மகளிடம் சொல்லி, இருவரில் யாராவது ஒருவர்
தான் உயிருடன் இருக்க முடியும், என்றார்.

தேவயானியோ, தனக்கு இருவருமே வேண்டும் என்று பிடிவாதம்
பிடித்தாள்.

சாம்பலாக இருக்கும் கசனிடம், பேசலானார், அசுர குரு.

'உத்தம சீடனான உனக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசிக்கும்
நேரம் வந்து விட்டது. நான் சொல்லும் மந்திரத்தை கவனமாக கேட்டு,
பதிய வைத்துக் கொள்.

'அதன்பின், நான் அதே மந்திரத்தை சொல்லி, உன்னை உயிர்பித்து
விடுகிறேன். நீ வெளியில் வரும்போது, நான் இறந்து விடுவேன்.
உடனே, நீ அந்த மந்திரத்தை உச்சரித்து, என்னை பிழைக்க வைக்க
வேண்டும்...' என்று கூறினார்.

கசனும், அவ்வாறே சொல்ல, இருவரும் உயிருடன் மீண்டனர்.

இக்கதையிலிருந்து என்ன தெரிகிறது?

தன்னைப் பற்றியும், தன் நோக்கம் பற்றியும் குருவிடம் உண்மையைக்
கூறி, அதனால், அரிய மந்திரத்தை கற்றான், கசன்.

அடுத்து, தகுதியானவன் யாராக இருந்தாலும், அவனுக்கு சகல
கலைகளையும் கற்றுக்கொடுத்து, உண்மையான குருவுக்கு அடையாளமாக
இருந்தார், சுக்ராச்சாரியார்.

சுக்ராச்சாரியாரின் அசுர குலத்தைச் சேர்ந்த மற்ற சீடர்கள், பொறாமை
குணம் மற்றும் முறையற்ற வழியை பின்பற்றி, சீடர்களுக்கான அருகதையை
இழந்தனர்.

உத்தம குரு, சீடன் எப்படி இருந்தால் நன்மை கிடைக்கும் என்று இப்போது
புரிந்திருக்குமே!

-பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக