புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
89 Posts - 50%
heezulia
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
29 Posts - 54%
heezulia
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
21 Posts - 39%
mohamed nizamudeen
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_m10ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 01, 2022 5:56 am

ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... 257418501_2097225090424731_5797854499730499800_n.jpg?_nc_cat=104&ccb=1-5&_nc_sid=8bfeb9&_nc_ohc=pYkbmfbK8G4AX-sfihQ&_nc_oc=AQnJwV0icFFjNeDRCXe6o5ivbBshcsxdTm1c6yhAskzn8W1Fc60QbnAYNsyfBzu0F5w&_nc_ht=scontent.fmaa3-2
-


# படித்து சிந்திக்க #

ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது
ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும்
பழக்கமுடையது.

சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில்
விழும் போதே பலமான அடிப்பட்டுக் கொண்டு தான் தன்
வாழ்க்கையை துவக்குகிறது.

குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவறையிலிருந்து
வெளி வரும்போதே கிழே விழுந்து அடிபடுவதை யோசித்துப்
பாருங்கள். கொடுமையான விஷயம்.

இதைவிட கொடுமையான விஷயம் அடுத்தது நடக்கும்.
தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில
நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கி விடும்.
பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும்.

குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும்.
ஏற்கனவே விழுந்து அடிபட்ட வலி கூட மாறாத நிலையில்
அடுத்த அடி.

தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போது உடம்போடு
ஒட்டியிருந்த ஈரம் கூட காயவில்லை.
வலியோடு தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனாலும்
மீண்டும் தடுமாறி கீழே விழுந்து விடும்.
மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும்.

ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில்
எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும்.

காட்டில் உலவும் சிங்கம், புலி, ஓநாய் போன்ற விலங்குகளுக்கு
ஒட்டகச் சிவிங்கியின் மாமிசம் மீது அலாதிப் பிரியம்.

நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த
விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய் தன்
குட்டியை உதைத்து நடக்க கற்றுத் தருகிறது.

ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச் சிவிங்கி எழுந்து நடந்து விடுகிறது.

இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர் வாழ வேண்டும் என்றால்
வலியை தாங்கிக் கொண்டு போராட வேண்டும் என்ற உண்மையை
பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக்
கொடுக்கிறது.

குட்டி ஒட்டகச்சிவிங்கி கிழே விழுந்ததால் பட்ட வலி தீரும் வரை
ஓய்வு எடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும்.

ஆனால் அதன் தாய் வலியை தாண்டி வெற்றியை பெறும் சூட்சமத்தை
சொல்லிக் கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்வை கற்பதற்கு உதவி
செய்கிறது.

குழந்தைகள் வலியை தாங்கி கொள்ளும் வழிகளை கற்று
கொடுப்போம்

மனிதர்களாகிய நாமும் வலிகளை வெற்றிகளாக்கும் சூட்சமங்களைக்
கற்றுக் கொள்வோம்.
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்...
-
நன்றி- முகநூல் (லட்சம் கதைகள்)

ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... End_ba10

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 01, 2022 10:57 am

காடு- மிருகங்கள் - இரையாகும் பயம் -!
சரி!
நாகரிகச் சமுதாயத்திலும் அல்லவா இந்த நிலை நீடிக்கிறது?

அன்று மனிதனுக்கு விலங்குகளால் பயம்!
இன்று மனிதனால்தானே மனிதனுக்குப் பயம்?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82338
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 01, 2022 11:58 am

ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்... NiDCU5f

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் என்பது பிரபல தமிழ் எழுத்தாளர்
மதன் ஜூனியர் விகடன் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின்
நூல் வடிவம்.

இதில் மதன் மனிதனின் மனதில் தோன்றும் வன்முறை
எண்ணங்களின் அடிப்படை காரணங்களை அறிவியல் மற்றும்
வரலாற்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.
-
நாகரிகம் அடைந்து விட்டதாக மனிதன் கூறினாலும்
அவனுக்குள் இருக்கும் மிருகம் எப்போதாவது
வெளிப்பட்டே தீரும்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 01, 2022 6:58 pm

வலி --வலிமை மிக்கது.
அனுபவித்த சிலர் அதை சமயோசிதமாக உபயோகித்து
பலன் அடைந்துள்ளனர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக