புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
1 Post - 1%
Kavithas
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
1 Post - 1%
bala_t
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
1 Post - 1%
prajai
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
293 Posts - 42%
heezulia
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
6 Posts - 1%
prajai
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
4 Posts - 1%
manikavi
அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_m10அணில் தேவதை! - (சிறுவர் மலர்) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணில் தேவதை! - (சிறுவர் மலர்)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 03, 2022 10:15 am

அணில் தேவதை! - (சிறுவர் மலர்) E_1573188969
-
களத்துார் கிராமத்தில், பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார்;
அவருக்கு, நில புலன்கள் அதிகம். அவரது விளை நிலத்தில் தான்,
அவ்வூர் மக்கள் வேலை செய்து பிழைத்தனர்.

களத்து மேட்டிலிருந்து, கால்நடை பராமரிப்பு வரை,
வேலையாட்கள் நிறைந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு
கொடுக்கும் கூலியோ மிகக் குறைவு; இதனால், மன வருத்தம்
இருந்தாலும், முதலாளியிடம் முறையிட, துணிச்சல் வரவில்லை.

ஒருநாள் -
அவரது பழ தோட்டத்தில், சில விலங்குகள் புகுந்தன. பழங்களை
தின்றும், மிதித்தும் பாழ்படுத்தின. அவற்றைப் பிடிக்க பொறிகள்
அமைக்கப்பட்டன.

பொறி ஒன்றில், அகப்பட்டது அணில்; மாலையில், காலாற உலாவ
வந்த பண்ணையார், அதைப் பார்த்தார். பின்னங்கால்கள்
பொறியில் சிக்கிய நிலையில், தவித்துக் கொண்டிருந்தது. ஒரு
கட்டையால், அதை அடிக்கப் போனார்.

அப்போது, 'ஐயா... உங்கள் செய்கை தவறானது; மண்ணின் வளத்தை
நீங்கள் பயன்படுத்துவது போல், உங்கள் தோட்டத்து கனிகளை
நாங்கள் பயன்படுத்துகிறோம்; அனைத்தும் இயற்கை தானே...
என்னைக் கொல்வது, எந்த வகையில் நியாயம்...' என்று துணிச்சலுடன்
கேட்டது.

பண்ணையார் திகைத்து விட்டார். அணிலின் கேள்விக்கு, அவரால்
பதில் கூற முடியவில்லை; அதை விடுவித்தார்.

அந்த அணில், ஒரு தேவதையாக மாறி, 'ஐயா... உங்களுக்கு என்றும்
கடமைப்பட்டிருக்கிறேன்...' என்று கூறியபடி துள்ளிக் குதித்து ஓடியது.

அதை தடுத்து, 'தேவதையே... உன் உயிரைக் காத்த எனக்கு, எதாவது
வரம் தரலாமே...' என்று கேட்டார்.

'வரம் கொடுப்பதில், எந்த சிக்கலும் இல்லை; ஆனால், பெறுவதற்கு,
சில தகுதிகள் வேண்டும்; அப்போது தான், அதை அனுபவிக்க முடியும்...'
'அப்படியா... வரம் பெற, நான் என்ன செய்ய வேண்டும்...'
'உங்கள் உடலை, சோம்பல் எனும் பிசாசு பிடித்துள்ளது; அதை விரட்ட
வேண்டும்; ஆறு மாத காலம், வியர்வை சிந்த உடல் உழைத்தால்,
அந்த பிசாசு ஓடி விடும்...' என்றது தேவதை.

மதிப்பு மிக்க வைரக்கற்களையும், நிலத்தையும் வரமாக கேட்கும்
ஆசையில், இதற்கு சம்மதித்தார்.

வயல்களில் நீர்ப் பாய்ச்சுவது, களையெடுப்பது, அறுவடை செய்வது,
கால்நடைகளை மேய்ப்பது, குளிப்பாட்டுவது, தீவனம் போடுவது,
கோழி முட்டைகளை சேகரிப்பது என, மற்றவர்களுடன் கடுமையாக
உழைத்தார்.

ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. நாளாக நாளாக, உழைப்பின் மீது
அவருக்குப் பற்று ஏற்பட்டது. அது, மகிழ்ச்சியான அனுபவமாக
மாறியது.

உடல், நலம் பெற்று, அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தது; களைப்பு
ஏற்பட்டதால், நன்றாக உறங்கினார். பசியை உணர்ந்ததால், உண்ணும்
உணவில் சுவை கூடியதாக பட்டது.

உழைப்பிலுள்ள சிரமங்களை தெரிந்து கொண்டார். எனவே,
அனைவருக்கும் கூலியை உயர்த்தினார். பணியாளர்கள் மகிழ்ந்து,
மனதார வாழ்த்தினர்.

தேவதையை சந்திக்கும் நாள் வந்தது.

அன்று, 'தேவதையே... நான் நன்றாக உழைக்கிறேன்; வியர்வையில்
தினமும் நனைகிறேன்; வாழ்நாள் முழுவதும் உழைத்தபடியே இருப்பேன்.
என்னிடம் சோம்பல் அண்டவே அண்டாது. இப்போது எனக்கு வரம்
தரலாம்...' என்று பணிவாக கேட்டார்.

'ஐயா... நீங்கள் உழைக்க துவங்கியது மகிழ்ச்சி தருகிறது. ஆனால்,
உங்கள் மனம் இன்னும் தகுதியடையவில்லை. கோபத்தின் போது,
ஒரு கரடியின் மூர்க்கத்தை அடைகிறீர்; அதிலிருந்து, விலக
வேண்டும்...' என்றது தேவதை.

அதற்கு ஒப்புக் கொண்டு, வீடு திரும்பினார் பண்ணையார்.

திருக்குறள், கொன்றை வேந்தன் போன்ற, அற நுால்களைக் கற்க
துவங்கினார்; அறிவுரைகளை உணர்ந்து நடந்தார். அன்பும், பாசமும்
காட்டியதால், மக்கள் மத்தியில், மதிப்பும், மரியாதையும் கூடியது.

தேவைக்கு அதிகமாக இருந்தவற்றை, ஏழை எளியவர்களுக்கு
கொடுத்தார். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அப்போது தேவதை, 'ஐயா... உங்களுக்கு அனைத்து தகுதிகளும்
உள்ளன; என்ன வரம் வேண்டுமானாலும் கேளுங்கள்...' என்றது.

யோசித்த பண்ணையார், 'என்னை நல்வழிப்படுத்திய அணில்
தேவதையே... தேவையான அனைத்தும், என்னிடமே இருப்பதாக
உணர்கிறேன். இந்த வாழ்க்கையை, என் ஆயுள் முழுவதும் நீடிக்கச்
செய்...' என்று வணங்கினார்.

பண்ணையாரை வாழ்த்தி மறைந்தது தேவதை.

செல்லங்களே... அனுபவம் சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல; நிறைந்த
செல்வமும் கூட... கடுமையாக உழைத்து, நல் அனுபவத்தை
பெறுங்கள்.

சிறுவர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக