புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_m10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10 
16 Posts - 55%
heezulia
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_m10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_m10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10 
1 Post - 3%
rajuselvam
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_m10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_m10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_m10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_m10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_m10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10 
17 Posts - 3%
prajai
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_m10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_m10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_m10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10 
4 Posts - 1%
jairam
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_m10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_m10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10 
4 Posts - 1%
Jenila
சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_m10சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 07, 2022 4:58 pm

இந்திய சாலைகளில் வாகனங்கள் அதிகரித்து வருவதால் ஒருபுறம் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மறுபுறம், வாகனங்கள் அதிகரிப்பதால் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஆனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கிறோம் என்ற பெயரில் இந்தியாவில் தொடர்ந்து பாலங்கள் கட்டப்பட்டு கொண்டே வருகின்றன. இதற்கு தமிழகம் விதி விலக்கும் அல்ல.

ரூ.1,000 கோடியில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அமைச்சர் ஏ.வே.வேலு அறிவித்துள்ளார். முக்கியமாக, அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்டச் சாலை விரைவில் அமையவுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை 16571046743079
இதில், அண்ணா சாலையில் தற்போது முழுமையாக மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது. இப்படி பேருந்து, மெட்ரோ ரயில் என்று பொதுப் போக்குவரத்து தேவைக்கு அதிக அளவு உள்ள சாலைகளில் பாலங்கள் கட்டுவது ஒரு நகரத்தின் எதிர்காலத்திற்கு ஏற்றது அல்ல என்ற கருத்தையும் இங்கே நிராகரித்துவிட முடியாது.

நன்றி தமிழ் ஹிந்து.
தொடருகிறது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 07, 2022 5:03 pm

----2------

சென்னை அண்ணா சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைவது பாதகமே. ஏன்? - ஒரு நிபுணத்துவ பார்வை 16571047243079
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக ஓய்வு பெற்ற நகர்புற பொறியியல் துறை போராசிரியர் கே.பி.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, " அண்ணா சாலையில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து உள்ளது. தற்போது அந்த சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கப்படவுள்ளது. இது பொதுமக்களுக்கு பயன் அளிக்காது.

இது போன்ற மேம்பாலங்கள் கார் போன்ற வாகனங்களுக்குதான் பயன்படும். இந்த சாலையில் பாலம் கட்டினால் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இந்த திட்டங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் விரயம்தான் ஆகும்.

தேசிய நகர்புற போக்குவரத்து கொள்கையின் முக்கிய நோக்கமே பொது போக்குவரத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதுதான். மெட்ரோ ரயில், புறநகர் ரயில், பறக்கும் ரயில் என்று பொது போக்குவரத்தை நோக்கி மக்கள் வருமாறு திட்டங்கள் இருக்க வேண்டும்.

இந்தப் பாலங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது. ஒரு இடத்தில் உள்ள பிரச்சினையை மற்ற இடங்களுக்கு திருப்பி விடும். ஒரு பிரச்சினைக்கு அடிமட்டத்தில் இருந்து தீர்வைக் கண்டறிய வேண்டும். தற்காலிக ஏற்பாடு செய்யக் கூடாது. பாலங்கள் கட்டுவதும் அடிமட்டத்தில் தீர்வைத் தராது. தற்காலிக ஏற்பாடு மட்டும்தான்" என்று அவர் கூறினார்.

பாலங்கள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வை அளிக்ககுமா என்று பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது "தென் கொரியாவின் சியோல் நகரத்தில் 15 அதிவிரைவு நெடுஞ்சாலைகள் அகற்றப்பட்டு மாற்று திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படுகின்றன. இதன் காரணமாக பேருந்துகளை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 15% அதிகரித்தது. மெட்ரோ பயன்பாடும் அதிகரித்தது. சென்னையும் சியோல் நகரத்திலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்.

புதிய புதிய மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலை ஒரு சிக்னலிலிருந்து இன்னொரு சிக்னலுக்கு மாற்றுமே ஒழிய, நெரிசலை குறைக்க முடியாது. உதாரணமாக, சென்னை வடபழனி சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம், நெரிசலை லட்சுமண் ஸ்ருதி சந்திப்பிற்கு மாற்றியுள்ளது, அவ்வளவுதான்.

பொதுப் போக்குவரத்தை அதிகரித்து, பல்வேறு போக்குவரத்து முறைகளுக்குள் தடையற்று மாறிச் செல்வதை உறுதிபடுத்துவதுதான் நெரிசலையும், மாசுபாட்டையும் குறைக்கும்" என்றார்.

==========
=




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 07, 2022 5:10 pm

ஆகவே 10/15 பேர் அடங்கிய ஒரு குழு 10/15 நாள் சியோல் சென்று, பார்க்கவேண்டியவைகளை முக்கியமாக பார்த்து
அதி விரைவு நெடுஞ்சாலைகள் அகற்றும் முறை கண்டு ஆவன
செய்வார்கள் என நம்பலாமா?? புன்னகை புன்னகை புன்னகை





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 08, 2022 6:42 am

ஆளுங்கட்சியில் அதிருப்தி கோஷ்டி நிச்சயமாக இருக்கும்.
அவர்களை குஷிப்படுத்த அந்த கோஷ்டியை உல்லாச பயணமாக
சியோலுக்கு அனுப்பி வைக்கலாம்!
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 08, 2022 8:59 am

ayyasamy ram wrote:ஆளுங்கட்சியில் அதிருப்தி கோஷ்டி நிச்சயமாக இருக்கும்.
அவர்களை குஷிப்படுத்த அந்த கோஷ்டியை உல்லாச பயணமாக
சியோலுக்கு அனுப்பி வைக்கலாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1364752

அதுவும் நல்ல யோசனைதான்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 08, 2022 2:32 pm

மேம்பாலங்கள் கட்டுவது .... ........
அய்யோ, நான் இல்லை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக