புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை உடனடியாக அமலுக்கு வந்தது
Page 1 of 1 •
தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்
அளித்ததைத் தொடர்ந்து, அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கும்
தடை அமலுக்கு வந்துள்ளது.
சென்னை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சிலர் உடைமைகளையும்,
உயிரையும் பலி கொடுக்கும் நிலை இருந்து வருகிறது. ஆகவே ஆன்லைன்
சூதாட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
நீதிபதி கே.சந்துரு ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக வலுவான சட்டத்தை
உருவாக்க, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவின்
தலைமையில் குழு அமைத்து, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக அரசு
அறிக்கை பெற்றது. அதன்படி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை
ஒழுங்குபடுத்தவும், தடை செய்வதற்குமான அவசர சட்டத்தை இயற்றி, கடந்த
செப்டம்பர் மாதம் 26-ந் தேதி கூடிய அமைச்சரவை முன்பு கொண்டுவரப்பட்டது.
கவர்னர் ஒப்புதல் அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து
கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 1-ந் தேதி கவர்னர் அலுவலகத்திற்கு அரசு
அதை அனுப்பி வைத்தது. அந்த அவசர சட்டத்தை கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய
தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பிவைத்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த 3-ந் தேதியன்று அரசிதழில் அந்த அவசர
சட்டத்துக்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை, அந்த அவசர சட்டத்தின்
மூலம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக அந்த அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்ட அம்சங்கள் வருமாறு:-
ஆசிரியர்களிடம் சர்வே சமீபத்தில் 2 லட்சம் பள்ளி ஆசிரியர்களிடம் அரசு ஆய்வு
நடத்தியது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களுக்கு ஏற்படும்
பாதிப்புகள் பற்றி கேட்கப்பட்டது. அதில், மாணவர்களின் கல்வியிலான கவனம்
மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக 74 சதவீத ஆசிரியர்கள் கூறினர்.
மாணவர்களின் அறிவுத் திறனில் குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும், எழுத்துத்
திறன், படைப்பாற்றல் திறன் குறைந்து கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
67 சதவீத ஆசிரியர்கள், அந்த மாணவர்களுக்கு கண்பார்வை குறைபாடு
ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மாணவர்களிடையே சுயமரியாதை
குறைந்திருப்பதையும், அதிக கோபமுள்ளவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்
என்பதையும், ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள்என்பதையும் 77 சதவீதம்
ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை உடனடியாக அமலுக்கு வந்தது
நேரும் பாதிப்புகள் பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், மொத்தம்
10 ஆயிரத்து 735 இ-மெயில் வந்ததில் 10 ஆயிரத்து 708 பேர், ஆன்லைன் சூதாட்ட
விளையாட்டுகளை தடை செய்யும்படி கேட்டுக்கொண்டனர். இவற்றையெல்லாம்
அரசு கருத்தில் கொண்டு, ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டங்களை, திறனை
சோதிக்கும் பழைய அளவுகோலின்படி கணக்கிடக்கூடாது என்றும் அதை
தற்போதைய தொழில்நுட்பங்களின்படி வேறுபடுத்தி ஆய்வு செய்தது.
அந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவரை பண ஆசைகாட்டி
அடிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும், அதன் மூலம்
உடல்நலனுக்கு மட்டுமல்லாமல் பொருளாதார சுரண்டலுக்கு வழிகோலுகிறது
என்றும், அதனால் சமூக, பொருளாதாரத்துக்கு கேடு விளைவிக்கிறது என்றும்
தெரிகிறது.
குறிப்பாக, இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம்
எதிர்மறை குணங்கள் உருவாகின்றன. திறன் குறைபாடு ஏற்படுகிறது. இந்த
விளையாட்டுகளால் தற்கொலை, குடும்பங்கள் சிதறுவது, பொது சுகாதார
பாதிப்பு, சமூக ஒழுக்கம் கெடுவது போன்ற பாதிப்புகள் நேர்கின்றன.
நீதிபதி கே.சந்துருவின் அறிக்கையையும், சர்வே அறிக்கையையும், பொதுமக்கள்
உள்பட சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளையும் அரசு கவனமுடன் பரிசீலித்து,
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன்
விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்துள்ளது.
தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடக்காததால் அதற்கான அவசர சட்டம்
கொண்டுவரப்பட்டு கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்
பெயர், 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள்
ஒழுங்குமுறை அவசர சட்டம்-2022' என்பதாகும்.
உடனடியாக இது அமலுக்கு வருகிறது. இந்த சட்டப்படி தமிழ்நாடு ஆன்லைன்
விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்கிறது. இந்த
ஆணையத்திற்கு, ஓய்வு பெற்ற, தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத
பதவி வகித்தவர் தலைவராக இருப்பார். மேலும் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி., தகவல்
தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ஆன்லைன் விளையாட்டில்
நிபுணத்துவம் பெற்ற ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
---தினத்தந்தி
அளித்ததைத் தொடர்ந்து, அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கும்
தடை அமலுக்கு வந்துள்ளது.
சென்னை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சிலர் உடைமைகளையும்,
உயிரையும் பலி கொடுக்கும் நிலை இருந்து வருகிறது. ஆகவே ஆன்லைன்
சூதாட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
நீதிபதி கே.சந்துரு ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக வலுவான சட்டத்தை
உருவாக்க, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துருவின்
தலைமையில் குழு அமைத்து, புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக அரசு
அறிக்கை பெற்றது. அதன்படி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை
ஒழுங்குபடுத்தவும், தடை செய்வதற்குமான அவசர சட்டத்தை இயற்றி, கடந்த
செப்டம்பர் மாதம் 26-ந் தேதி கூடிய அமைச்சரவை முன்பு கொண்டுவரப்பட்டது.
கவர்னர் ஒப்புதல் அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து
கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 1-ந் தேதி கவர்னர் அலுவலகத்திற்கு அரசு
அதை அனுப்பி வைத்தது. அந்த அவசர சட்டத்தை கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய
தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்து அரசுக்கு அனுப்பிவைத்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த 3-ந் தேதியன்று அரசிதழில் அந்த அவசர
சட்டத்துக்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை, அந்த அவசர சட்டத்தின்
மூலம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக அந்த அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்ட அம்சங்கள் வருமாறு:-
ஆசிரியர்களிடம் சர்வே சமீபத்தில் 2 லட்சம் பள்ளி ஆசிரியர்களிடம் அரசு ஆய்வு
நடத்தியது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களுக்கு ஏற்படும்
பாதிப்புகள் பற்றி கேட்கப்பட்டது. அதில், மாணவர்களின் கல்வியிலான கவனம்
மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக 74 சதவீத ஆசிரியர்கள் கூறினர்.
மாணவர்களின் அறிவுத் திறனில் குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும், எழுத்துத்
திறன், படைப்பாற்றல் திறன் குறைந்து கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
67 சதவீத ஆசிரியர்கள், அந்த மாணவர்களுக்கு கண்பார்வை குறைபாடு
ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மாணவர்களிடையே சுயமரியாதை
குறைந்திருப்பதையும், அதிக கோபமுள்ளவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்
என்பதையும், ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள்என்பதையும் 77 சதவீதம்
ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை உடனடியாக அமலுக்கு வந்தது
நேரும் பாதிப்புகள் பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், மொத்தம்
10 ஆயிரத்து 735 இ-மெயில் வந்ததில் 10 ஆயிரத்து 708 பேர், ஆன்லைன் சூதாட்ட
விளையாட்டுகளை தடை செய்யும்படி கேட்டுக்கொண்டனர். இவற்றையெல்லாம்
அரசு கருத்தில் கொண்டு, ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டங்களை, திறனை
சோதிக்கும் பழைய அளவுகோலின்படி கணக்கிடக்கூடாது என்றும் அதை
தற்போதைய தொழில்நுட்பங்களின்படி வேறுபடுத்தி ஆய்வு செய்தது.
அந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவரை பண ஆசைகாட்டி
அடிமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும், அதன் மூலம்
உடல்நலனுக்கு மட்டுமல்லாமல் பொருளாதார சுரண்டலுக்கு வழிகோலுகிறது
என்றும், அதனால் சமூக, பொருளாதாரத்துக்கு கேடு விளைவிக்கிறது என்றும்
தெரிகிறது.
குறிப்பாக, இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களிடம்
எதிர்மறை குணங்கள் உருவாகின்றன. திறன் குறைபாடு ஏற்படுகிறது. இந்த
விளையாட்டுகளால் தற்கொலை, குடும்பங்கள் சிதறுவது, பொது சுகாதார
பாதிப்பு, சமூக ஒழுக்கம் கெடுவது போன்ற பாதிப்புகள் நேர்கின்றன.
நீதிபதி கே.சந்துருவின் அறிக்கையையும், சர்வே அறிக்கையையும், பொதுமக்கள்
உள்பட சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளையும் அரசு கவனமுடன் பரிசீலித்து,
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யவும், ஆன்லைன்
விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும் முடிவு செய்துள்ளது.
தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடக்காததால் அதற்கான அவசர சட்டம்
கொண்டுவரப்பட்டு கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்
பெயர், 'தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள்
ஒழுங்குமுறை அவசர சட்டம்-2022' என்பதாகும்.
உடனடியாக இது அமலுக்கு வருகிறது. இந்த சட்டப்படி தமிழ்நாடு ஆன்லைன்
விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்கிறது. இந்த
ஆணையத்திற்கு, ஓய்வு பெற்ற, தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத
பதவி வகித்தவர் தலைவராக இருப்பார். மேலும் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி., தகவல்
தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ஆன்லைன் விளையாட்டில்
நிபுணத்துவம் பெற்ற ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
---தினத்தந்தி
Similar topics
» மாநகர பஸ்களில் இனி நான்கு சேவைகள் மட்டுமே : உடனடியாக அமலுக்கு வந்தது கட்டண உயர்வு
» குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு
» பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது
» பில் வைத்திருப்பது கட்டாயம் அமலுக்கு வந்தது புகையிலை சட்டம்
» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
» குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு
» பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது
» பில் வைத்திருப்பது கட்டாயம் அமலுக்கு வந்தது புகையிலை சட்டம்
» தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ஒரே அவசர உதவி எண் ‘112’ அமலுக்கு வந்தது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|