புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
1 Post - 6%
Guna.D
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
17 Posts - 4%
prajai
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
9 Posts - 2%
Guna.D
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
4 Posts - 1%
jairam
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_m10இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர் ஜீஜாபாய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 13, 2023 5:04 am

இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Fb_img12

ஒருவகையில் இந்திய சுதந்திரபோராட்டமே அவளிடமிருந்துதான் தொடங்கிற்று, ஆறு வயதில் இருந்தே இந்துராஜ்ய கனவை கண்டவள் அவள்தான்

தகப்பன் லக்கோஜி மொகலாயரிடமும் கணவன் ஷாஹாஜி பாமினி சுல்தான்களிடமும் அடியாட்களாய் இருந்ததை போல் தன் மகனும் இருந்துவிட கூடாது என சவால் எடுத்தவளும் அவள்தான்

இந்த சவாலுக்காக கணவனையும் தந்தையினையும் பிரிந்திருந்து தன் மகனை முழு இந்து ராஜ்ய ஜூவாலையாக எரிய வைத்தவளும் அவள்தான்

இந்துஸ்தான வரலாற்றில் தனி ஒருத்தியாக இருந்து சிவாஜி எனும் பெரும் கணலைஎழுப்பி , தன் சொந்தபந்தம் கணவன் தாய்தந்தை உறவு என எல்லோரும் ஏளனமாகவும் , ஒரு காலத்திலும் அமையாது என சொன்னதுமான "இந்து ராஜ்யத்தை" அமைத்து காட்டியவளும் அவள்தான்

சிவாஜிக்கு தாய்க்கு தாயாக, தளபதிக்கு தளபதியாக, ஆசானுக்கு ஆசானாக நின்றவள் அவள்தான்

சிவாஜியினை மட்டும் ஷாஹாஜி வளர்த்திருந்தால் அவன் பிஜப்பூருக்கோ மொகலாயருக்கோ ஒரு அடியாளாகவே இருந்திருப்பான், இந்தியா என்றோ பாகிஸ்தானின் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தானின் நீட்சியாக மாறியிருக்கும், அரேபியா சீன எல்லை வரை நீண்டிருக்கும்

இந்துஸ்தானம் எனும் தேசமும் மதமுமே அடியோடு ஒழிந்து கிரேக்க,ரோம மதம் போல் புதைக்கபட்டிருக்கும்

அவள்தான் இந்துராஜ்ய கனவை சிவாஜிக்கு ஊட்டி அவனை கொண்டே இந்து ராஜ்யம் ஸ்தாபித்தாள்

76 வயது வரை வாழ்ந்தவள் இயல்பிலே ஆஸ்துமா போன்ற நோயின் தாக்கம் கொண்டவள், இரு மகன்கள் மட்டுமே அவளால் பெற முடிந்தது, பிறப்பிலே இறந்த குழந்தைகள் ஏராளம்

அதுவும் மூத்தமகன் சாம்பாஜி இறந்தபின் சிவாஜி ஒரே மகன்

அந்த ஒரே மகனையும் சிங்கம்போல் வளர்ந்த்து, இந்துராஜ்ய அவசியம் கனவை எடுத்து சொல்லி அவனை முழு இந்துவீரனாக்கியவள் அவளே

அவளுக்காக, அவள் ஒருத்திக்காகத்தான் மாபெரும் இந்துராஜ்யம் அமைத்து அவள் காலடியில் போட்டான் சிவாஜி

இந்து ராஜ்ய மன்னனாக சிவாஜிக்கு முடிசூட்டி, தன் கண்ணெதிரே 600 ஆண்டுக்கு பின் முழு இந்து சுயராஜ்யம் உருவானதை கண்டு கண்மூடினாள்

அத்தோடு முடிந்தாளா இல்லை

அடுத்த சிலமாதங்களிலே தாராபாய் எனும் குழந்தை அதே வருடத்தில் பிறந்தது, அது சிவாஜியின் மகன் ராஜாராமை மணமுடித்தது

சாம்பாஜி, ராஜாராம் எனும் சிவாஜியின் இரு மகன்களும் மரணித்தபின் இனி இந்துஸ்தானம் எனக்கு என எழுந்த முதிர்ந்த அவுரங்கசீப்பை தனி ஒருத்தியாக படை திரட்டி போராடி விரட்டினாள் தாராபாய்

ஆம் மறுபடியும் இந்துராஜ்யத்தை கட்டி எழுப்பியவள் தாராபாய்தான்

தாராபாய் ஜீஜாபாயின் மறுபிறப்பு, மறுபடி பிறந்து இந்துராஜ்யம் காத்தாள் ஜீஜாபாய்

ஜீஜாபாய் பற்றி சிவாஜி தொடரிலே அதிகம் சொல்லிகொண்டிருப்பதால் இங்கு அதிகம் சொல்ல அவசியமில்லை

"என் மகனே, நீ மன்னராகிவிட்டாலும் தொடர்ந்து போராடு, 76 வயதை எட்டிவிட்ட நான் உன்னோடுவாளேந்த முடியாவிட்டாலும் மறுபடி மறுபடி பிறந்து இந்நாட்டையும் இந்துமதத்தையும் காத்து கொண்டே இருப்பேன்" என சொல்லி கண்மூடிய அந்த ஜீஜாபாயின் இடத்துக்கு இன்னொரு இந்துபெண் எக்காலமும் வரமுடியாது

அவளே இந்துஸ்தானின் அடிக்கல்

தான் பிறக்கும் பொழுது பாரதம் முழுக்க பறந்த பச்சைகொடியினை அகற்ற பாடுபட்டு, தான் இறக்கும் பொழுது கம்பீரமாக காவி கொடியினை பாரதத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு பெரும் நிலத்தில் ஏற்றிவைத்த அந்த வீரத்தாய் சாதாரணம் அல்ல‌

அந்த மாதரசியின் பிறந்த நாளில் இந்துஸ்தானமும் இந்துமக்களும் அவள் பாதம் தொட்டு வணங்கி நன்றி செலுத்தி ஒவ்வொரு இந்துபெண்ணும் தன் மகனை வீரசிவாஜி போல வீரத்திலும் இந்து ஞானத்திலும் வளர்க்க உறுதியெடுக்கும் நாள் இது

பிரம்ம ரிஷியார் - முகநூல் பக்கம்




இந்துஸ்தான பெண்களில் மறக்க முடியாதவர்  ஜீஜாபாய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக