புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
48 Posts - 45%
heezulia
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 3%
jairam
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
சிவா
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
14 Posts - 4%
prajai
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
6 Posts - 2%
Jenila
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 1%
jairam
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 1%
Rutu
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_m10அறம்  -    கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறம் - கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Mar 24, 2023 5:31 pm

அறம்

- கவிஞர் இரா. இரவி

*****

வணக்கம் வள்ளுவரே வாயார உன்னை
பாராட்ட வந்துள்ளோம் பாராட்டை ஏற்பீரே!

அறவழியில் பொருள் ஈட்டி வாழ்ந்தால்
இன்பம் பெறலாம் என நன்கு உணர்த்தியவரே!

அறன் வலியுறுத்தல் என அதிகாரம் வகுத்தவரே
அறவாழ்வே நலவாழ்வு என அதிகாரமாக உரைத்தவரே!

அறத்தை மறந்தால் கேடு வருமென்று அன்றே
ஆணித்தரமாக திருக்குறளில் வடித்திட்ட வல்லவரே!

அறச்செயல்களை முடிந்தளவிற்கு செய்திடல் வேண்டுமென
அறத்தின் சிறப்பை மேன்மையை விளக்கியவரே!

மனத்தில் குற்றமில்லாமல் வாழ்தலே அறமென
மனமதை செம்மையாக்கிட சிறப்பாகச் செப்பியவரே!

பொறாமை ஆசை கோபம் வன்சொல் நான்கையும் தவிர்த்து
பொறாமையின்றி வாழ்வதே வாழ்வென வழிமொழிந்தவரே!

அறம் செய்ய சற்றும் யோசிக்காமல் உடன் செய்
அறத்தை தினந்தோறும் செய்யென முரசு கொட்டியவரே!

அறச்செயலால் கிடைப்பதே உண்மையான இன்பம்
மற்ற செயலால் கிடைப்பவை இன்பமன்று என இயம்பியவரே!

முப்பத்தெட்டு அதிகாரங்களில் அறத்துப்பால் பாடி
முக்காலமும் நிலைத்திட்ட எங்கள் திருவள்ளுவரே!

அறத்துப்பால் படித்ததோடு நிற்காமல் வாழ்வில்
அனுதினமும் தவறாமல் கடைபிடித்தவர் அப்துல்கலாம்!

குடியரசுத்தலைவர் பதவிஏற்பு விழாவிற்கு
நூல்கள் தந்த நூலகரை வரவழைத்த பண்பாளர்!

காலுறை மாட்டிவிட பணியாளர் முயன்றபோது
கண்டனம் செய்து தானே அணிந்திட்ட மனிதநேயர்!

பரிசளித்த மாவரைக்கும் இயந்திரத்துக்கு காசோலை தந்தவர்
பயன்படுத்தி பணத்தை எடுக்கச் சொன்னவர்!

எடை குறைவான செயற்கைக்கால்கள் செய்ததே
இன்பமான நேரம் என்று அறிவிப்பு செய்தவர்!

சாதாரண குடிமகனுக்கும் மதித்து மடல் எழுதியவர்
சாதாரண வாழ்வையே விரும்பி வாழ்ந்தவர்!

குளிரில் வாடிய காவலர்களுக்கு கனிவுடன்
குளிராடை வழங்கிட ஆணையிட்ட அன்பாளர்!

ஆடம்பர இருக்கையை வேண்டாமென்று தவிர்த்து
அனைவருக்குமான இருக்கையில் அமர்ந்த நல்லவர்!

தூக்குத்தண்டனையில் உடன்பாடு இல்லாத காரணத்தால்
கருணை மனுக்களை நிராகரிக்காத வல்லவர்!

பிறந்த ஊராம் இராமேஸ்வரத்திற்கு புகழ் சேர்த்தவர்
பிறந்ததன் பயனை உணர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்தவர்!

அறவாழ்வு வாழ்வதற்கு இலக்கணம் வகுத்தவர்
அனைவரின் உள்ளத்திலும் அறத்தால் இடம்பிடித்தவர்!

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக