புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரசவத்துக்குப் பிறகான `போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' ஏற்பட காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்
Page 1 of 1 •
``கர்ப்பம் உறுதியானதும் எல்லாப் பெண்களுக்கும் இயல்பிலேயே மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் இருக்கும். பிரசவ தேதி நெருங்க நெருங்க, அந்த மகிழ்ச்சி காணாமல் போய், பயமும் பதற்றமும் அதிகரிக்கும். பிரசவம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற தவிப்பு இருக்கும். பிரசவமானதும் அந்த உணர்விலிருந்து விடுபடுவார்கள். சுகப்பிரசவமோ, சிசேரியனோ... அதனால் உணரப்படும் உடல்வலி, தாய்ப்பால் கொடுப் பதில் அசௌகர்யம், கூடவே ஹார்மோன் மாற்றங்கள் என எல்லாம் சேர்ந்துகொண்டு சிலருக்கு மனநிலையில் தடு மாற்றங்களை ஏற்படுத்தலாம். 3-4 வாரங்கள் வரை இப்படி உணர்வது இயல்பானதுதான். அதைத் தாண்டியும் தொடர்ந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.
சில பெண்களுக்கு பிரசவமான உடனே ஒருவித மன அழுத்தம் ஆரம்பிக்கும். சிலருக்கு கர்ப்ப காலத்திலேயே இந்த மாற்றம் ஆரம்பிக்கும். பிரசவமான சில வாரங்கள் தொடங்கி சில மாதங்கள் வரை கூட இந்த மன அழுத்தம் தொடரலாம். பிரசவத்தை அடுத்த சில நாள்களுக்கு மட்டுமே நீடிக்கும் மன அழுத்தத்தை ‘பேபி ப்ளூஸ்’ (Baby blues) அல்லது ‘போஸ்ட் பார்ட்டம் ப்ளூஸ்' (Postpartum Blues) என்று சொல்வோம். 3- 4 வாரங்களுக்கு மேலும் அந்த மன அழுத்தம் அதிகரித்தால் அதை ‘போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன்’ (Postpartum depression) என்று சொல்வோம். கர்ப்ப காலத்திலேயே ஆரம்பிக்கும் இந்த டிப் ரெஷன், பிரசவத்துக்குப் பிறகும் தொடரும் பட்சத்தில், அதை ‘பெரிபார்ட்டம் டிப்ரெஷன்' (Peripartum Depression) என்று சொல்வோம்.
ஆரம்பகட்ட அறிகுறிகள்...
* தூக்கமின்மை
* சாப்பிடப் பிடிக்காதது
*குழந்தையைத் தூக்கி கொஞ்சவோ, தாய்ப்பால் ஊட்டவோ பிடிக்காதது
* கணவர் அருகில் வந்தாலே வெறுப்பாக உணர்வது
* பயம்...
அறிகுறிகள் மோசமாவதை உணர்ந்தால் உடனே கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும். யார், என்ன நினைப் பார்களோ, தான் நல்ல அம்மா இல்லை என சொல்லிவிடுவார்களோ என்றெல்லாம் பயந்து மன அழுத் தத்தை வெளியே சொல்லாமல் இருந்தால், ஒருகட்டத்தில் அது தீவிர மடையும்.
தீவிர அறிகுறிகள்...
மன அழுத்தம் தீவிரமாகும்போது தனிமை உணர்வு, அதீத பயம், தற்கொலை எண்ணம், குழந்தையைத் துன்புறுத்தும் எண்ணம் போன்றவை வரலாம். யாரோ பேசுவது காதில் ஒலிப்பதாக உணர்வது, எல்லோரும் தன்னையே கவனிக்கிறார்கள், தன்னை பற்றியே பேசுகிறார்கள் என்று நினைப்பது போன்றெல்லாம் தோன்றினால் சற்றும் தாமதிக்காமல் மனநல மருத்துவரை அணுக வேண்டும். ‘போஸ்ட்பார்ட்டம் சைக்கோசிஸ்’ (Postpartum psychosis) எனப்படும் அது சற்று தீவிரமான, ஆபத்தான நிலை.
தீர்வுகள்...
பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவரையே முதலில் அணுகலாம். அவர் அந்தப் பெண் ணின் மனநிலை மாற்றங்களை, அறிகுறிகளைக் கேட்டறிந்து, ஆரம்பகட்ட மருந்துகளைப் பரிந்துரைப்பார். மருந்துகள் எடுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாமா, அது குழந்தையை பாதிக்குமா என்றெல்லாம் பயப்படத் தேவை யில்லை. இது சாதாரண மருந்துகளுக்குக் கட்டுப்படுமா அல்லது மனநல மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமா என்பதை யும் மகப்பேறு மருத்துவரே முடிவு செய்வார்.
தேவைப்பட்டால் குறிப்பிட்ட காலத்துக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அடுத்தகட்டமாக தெரபி பரிந்துரைக்கப் படும். ‘ஆமாம்... நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்... உங்களுக்கு இந்தப் பிரச்னைகள் இருக்கின்றன. நீங்கள் கற்பனையாகச் சொல்ல வில்லை...’ என சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஆணுக்கு நம்பிக்கை அளிப்பதுதான் தெரபிஸ்ட்டுகளின் முதல் சிகிச்சை. மற்றவர் களிடம் உதவி கேட்கக் கற்றுத் தரப்படும். கிடைக்கிற ஓய்வை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ளச் சொல்வோம். முன்பெல் லாம் இரவிலும் விழித்திருந்து குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருந்தது. இன்று பிரெஸ்ட் பம்ப் உதவியோடு தாய்ப் பாலை சேகரித்து வைத்து, மற்றவர் உதவியோடு குழந்தைக்குக் கொடுக்கச் சொல்லலாம்.
தூக்கம் இல்லாததால்தான் பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம் பாதிக்கிறது. எனவே, அது முதலில் சரிசெய்யப்பட வேண்டும். புதிதாகக் குழந்தை பெற்ற அம்மாக்களுக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தெரபியின்போது கணவரும் உடனிருக்க வலியுறுத்துவோம். கணவர் மற்றும் குடும்பத்தாரின் சப்போர்ட் இருக்கும் பட்சத்தில் அந்தப் பெண்ணால் சீக்கிரம் இந்தப் பிரச்னையில் இருந்து மீள முடியும். மன அழுத்தத்திலிருந்து மீளும் இந்தப் போராட்டப் பயணத்தில் கணவரும் நிச்சயம் கைகோக்க அறிவுறுத்துவோம். மனநிலையில் முன்னேற்றம் தெரியும்பட்சத்தில் மருந்து களைப் படிப்படியாகக் குறைக்கச் சொல் வார்கள் மருத்துவர்கள். அப்படியே மன அழுத்தத்திலிருந்தும் முழுமையாக வெளியே வந்துவிடலாம்.
ஆண்களையும் பாதிக்கலாம்!
`போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷன்' பெண்களை மட்டுமே பாதிக்கும் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது கணவர்களையும் பாதிக்கும். சட்டென மாறிப்போன சூழல், பொருளாதார நெருக்கடி, குழந்தையைப் பார்த்துக்கொள்வதால் ஏற்படும் தூக்கமின்மை, மன அழுத்தம், அத் துடன் வேலையையும் பார்க்க வேண்டிய நிர்பந்தம், மனைவியின் கவனம் முழுவதும் குழந்தையின் பக்கம் திரும்பியது போன்ற வையே ஆண்களுக்கு இந்தப் பிரச்னை பாதிப்பதற்கான காரணங்கள். கவுன்சலிங் மற்றும் தெரபி மூலம் இவர்களையும் இதிலிருந்து மீட்கலாம்.”
விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|