புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_m10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10 
32 Posts - 53%
ayyasamy ram
" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_m10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10 
26 Posts - 43%
M. Priya
" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_m10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_m10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_m10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10 
75 Posts - 64%
ayyasamy ram
" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_m10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_m10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10 
4 Posts - 3%
Rutu
" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_m10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_m10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10 
2 Posts - 2%
prajai
" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_m10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10 
2 Posts - 2%
Jenila
" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_m10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10 
2 Posts - 2%
Baarushree
" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_m10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_m10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_m10" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" நான் " என்கிற - 'நான்' ; "நாம்" ஆன கதை.


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Wed Apr 26, 2023 5:20 pm

எனக்குள் ஒருவனாக இருந்து வங்கியில் 36 வருடங்கள் சேவை செய்து இப்போது ஒய்வு பெற்று 4 வருடங்கள் ஆகிறது.

மகள் கல்யாணத்திற்கு மனனவி அழகாபுத்தூர் சென்று வர கேட்டுக் கொண்டார்.

பிஃஎவ் , கிரேஸுவிட்டி, மற்றும் PL பண வசதி மூலம் வந்த தொகையில் வட்டியாக ரூ25000 வருகிறது.

தேவைகளை பூர்த்தி செய்து, விருப்பங்களுக்கு அப்பால் வாழ பழகிவிட்டோம்.

அழகாபுத்தூர் செல்ல இரு சக்கர வாகனம் வீட்டில் உண்டு. குறைந்தது 1/2 மணி நேரத்திற்குள் கோவிலுக்கு சென்று வர முடியும்.

படிகாசு நாதர் கோயில் குடந்தையில் இருந்து 7 கி.மி தூரத்தில் அமைந்த சொர்ணபுரீசுவரை வணங்கி, பிறகு தாயார் பாதம் (அழகாம்பிகை) தொட்டு பிரார்தனை செய்து கடைசியாக முருகப்பெருமானை (சங்கு சக்கரத்துடன் காட்சி அளிப்பவர்) தரிசித்து வந்தால் வீட்டில் சுபகாரியம் நடக்கும் என்பது ஐதீகம்.

நான் என் உள் உணர்வுக்கு அடி பணிவேன். அதில் பெரும் நம்பிக்கையும் உண்டு.

காரணம் :-  நான் தற்பொழுது நிகழ்கால நிஜங்களை தரிசித்துக் கொண்டு இருக்கிறேன். அதில் கிடைக்கும் அநுபவம் என்னை வழிநடத்துவதாக உணர்கிறேன்.

இந்த "உள் உணர்வு" என்னை நானே பரிசோதனை செய்து கொள்வதில் தொடங்கி, தற்சமயம்
 "அந்த உணர்வே " இல்லாமல் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

அதாவது என் நிகழ்வுகளை ஆராய்வதை விட அதை "பார்வையாளனாக " இருந்து கடந்து செல்ல விளைகிறேன்.

அந்த விதத்தில் என் செயல்கள் சற்று முன் முனைப்போடு செயல்படுவதாக உணர்கிறேன். 

மேலும் என் எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட கால அளவுகளில் முடிக்க இந்த "சுய நினைவு " (இருத்தலியல்) பெரிதும் உதவியாக இருக்கிறது என்றால் அது உண்மையே !!

அதே சமயம் எந்த ஒரு செயலும் நடக்க , நடந்து முடிய  "நானே" காரணம் என்று கருதாமல் அது -சுய நினைவு;      என்னை ஆட்கொண்டு ,சிறிது காலம் இயங்கி பின் என்னை விட்டுப் பிரிவதாக எண்ணுகிறேன்.

என் குருவின் வாக்கியம் இப்போது நினைவுக்கு வருகிறது.

- நீ சில சமயங்களில் பார்வையாளனாக இரு; 
- கடந்து செல்;
- சில சமயங்களில் பங்கேற்பவனாக இரு;
- செயல் புரி;
அப்போது தான் உன் அகம் தூய்மை பெரும்.

அவரின் பொன்னான சிந்தனைகள்:-

-இங்கே யாவரும் யாசிக்கத் தான் பிறந்து இருக்கிறார்கள்; பிழைப்பு நடத்துகின்றனர்;
- அரசியல் வாதி வாக்குகளை யாசிக்கி றான்;
- ஆசிரியர் அறிவை யாசித்து அருளுகிறார்;
- தொழில் நடத்துவோர் நுகர்வோரை யாசிக்கின்றனர்;
- தொழிலாளி இறைவனை யாசிக்கிறான்.

காலம் என்கிற "சக்கரம் " எல்லோரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

அதுவே உண்மை !!! அதுவே எல்லாம் !!!


சுனாமிக்கு ஏழை , பணக்காரன் என்கிற பேதம் இல்லை. நில பூகம்பத்திற்கு 
ஏழை , பணக்கார நாடு என்கிற வேற்றுமை இல்லை.

வளமுடன் வாழ்வோம் . அன்பு, இறக்கம், ஆதரவு ஆகிய பண்புகள் நம்மை ஆட்கொள்ள அந்த பரம் பொருளை நாடுவோம்.

'தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி' 

மேலே கூறிய அநுபூதி எனக்கு Mini Bus ல் பிரக்ஞையுடன் பிரயாணப் பட்டதால் கிடைத்தது.


அனுபவ யாத்திரை :-

காலை 10 மணிக்கு தாராசுரம் வீட்டுல் இருந்து புறப்பட்டு குடந்தை பஸ் நிலையம் 10.20 அடைந்தேன்.

10.40க்கு அழகாபுத்தூர் ( Mini Bus ) புறப்பட்டது. சாக்கோட்டை தாண்டி சிவபுரம் வழியாக அழகாபுத்தூர்.

நடவே 5 அழகான கிராமங்கள்.அவர்களுக்காக இந்த வண்டி தினமும் செல்கிறது. 

ஒரு புறம் அரசலாறு; மறுபுறம் வயல், வாய்க்கால், நெல், சாகுபடி என விவசாயம்.

நான் பார்பது வெறும் பார்வைகளே !!!
என் பார்வைக்கு "உயர்" கொடுக்கும் ஒவியங்கள்  - பஸ், ஓட்டுநர், விவசாயம், விவசாயி ;

தீடிரெண்டு பஸ் சிவபுரம் தாண்டி நின்றது. ஊர் கூடி தேர் இழுப்பது போல, கிராமமே வந்தது. நாங்களும்தான் !

அந்த பங்கேற்பில் எல்லோருக்கும் மகிழ்ச்சி ; பஸ் இனிதே நகர்ந்தது.

பேருந்து ஒட்டுநர் தான் அந்தப் பகுதி ஹரோ ! நடத்துனரும் ஓட்டுனரும் அந்தப் பகுதி மக்களின் அன்பையும், மரியாதையும் அதிகம் சம்பாதித்து வைத்து இருக்கின்றனர்.


அழகாபுத்தூர் கோயில் பூசாரி எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் , இருப்பதைக் கொண்டு இறைவனை பூஜித்து , பக்தர்களை மகிழ்விக்கிறார்.

இங்கே எல்லா நேரமும் நல்ல நேரமாகக் கருதப் படுகிறது.

ஆம் ! இறைவன் திருவடியில் எல்லோரும் குழந்தைகளே !!!

பேதமை   இல்லை ; எந்த பேதமும் இல்லவே இல்லை.

rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக