புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
21 Posts - 66%
heezulia
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
63 Posts - 64%
heezulia
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_m10வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்  நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை வாழ்வதற்கே! சிறுகதை தொகுப்பு நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jun 23, 2023 8:43 pm

வாழ்க்கை வாழ்வதற்கே!
சிறுகதை தொகுப்பு
நூல் ஆசிரியர் : எழுத்தாளர் சோ.பரமசிவம்
நூல் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி

எழுத்தாளர் சோ. பரமசிவம் அவர்கள் சிவகங்கை மாவட்டம், முனைவென்றி என்ற கிராமத்தில் எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்து, படித்து பட்டம் பெற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பல பணிகளில் பணிபுரிந்து கணக்கு அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வருகின்றார்.

‘செல்ல மகன்’ என்ற சிறுகதை தொகுப்பு, மதுரை வாசகர் வட்டத்தில் கோலாகலமாக மாநாடு போல வெளியிடப்பட்டது. இவரது நண்பர் கவிஞர் ஆ. சுந்தரபாண்டியனின் கவிதை நூலும் அன்று தான் வெளியிடப்பட்டது. அந்த நூலின் வரவேற்பைத் தொடர்ந்து வந்துள்ள இந்த சிறுகதை தொகுப்பு நூல் சிறப்பாக வந்துள்ளது. பத்து முத்திரைக் கதைகள் உள்ளன.

இவரது கதைகளைப் படித்தபோது இலக்கிய இமயம் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் குருவான மு.வ. என்று அழைக்கப்படும் மு.வரதராசன் அவர்களின் நினைவு தான் வந்தது. அவரது பல கதைகள் படித்துள்ளேன். நூலாசிரியர் சோ. பரமசிவம் அவர்களும் படித்து இருப்பார்கள். அவரது பாதிப்பு இவரது எழுத்துக்களில் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் அறநெறி கற்பிக்கும் வண்ணம் மு.வ. பாணியிலேயே எழுதி உள்ளார்.

எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக எளிய நடையில் எழுதி உள்ளார். மதுரை நகரத்தையும் கோவை நகரத்தையும் எழுத்தின் மூலம் படம்பிடித்துக் காட்டி உள்ளார். சில எழுத்தாளர்கள் வலிய பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களை இவர் பயன்படுத்தவில்லை. பெரும்பாலும் நல்ல தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி உள்ளார்.

தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை, எளிதில் விளங்கும் வண்ணம் உள்ளன. ஒவ்வொரு கதை படிக்கும் போதும் நம் மனக்கண்ணில் காட்சியாக விரிகின்றன. நிகழ்வை நேரில் பார்க்கும் உணர்வை தருகின்றன. திரைப்படம் பார்ப்பது போல உள்ளது. படித்து முடித்ததும் மறந்து விடாமல் மனதில் காட்சியாக வந்து நினைவில் வருகின்றன. இதுதான் எழுத்தாளரின் வெற்றி. சிறுகதை எழுதுவதில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்து நாவல் எழுத வேண்டும் என்ற என் வேண்டுகோளையும் வைக்கின்றேன்.

பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணி நிறைவு பெற்றவுடன் மனதளவில் சோர்ந்து தன் வீடு, தன் குடும்பம் என்று சோர்ந்து விடுவார்கள். ஆனால் இந்நூல் ஆசிரியர் எழுத்தாளர் சோ.பரமசிவம் அவர்கள் ஓய்வுக்குப் பின், ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு இளைஞனைப் போல இயங்கி வருகின்றார்.

முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் சொல்வார்கள். ‘இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்’ என்று. அதுபோல நூலாசிரியர் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அதிக நூல்கள் படிக்கிறார். மதுரை வாசகர் வட்ட நிகழ்வுகளில் உலகத் தமிழ்ச்சங்கம்-மதுரை நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். சமுதாயத்தை உற்றுநோக்கி சமுதாயத்தை சீர்படுத்தும் விதமாக பண்பை ஒழுக்கத்தை போதிக்கும் விதமாக சிறுகதைகளை எழுதி உள்ளார்.

கவிதைகள் போல சிறுகதைகளை மேற்கோள் காட்ட முடியாது. பதச்சோறாக இரண்டு சிறுகதைகள் பற்றி மட்டும் எழுதுகிறேன். மற்றவை வெள்ளித்திரையில் காண்க என்பதைப் போல உள்ளே சென்று படித்து பாருங்கள். படிப்பதற்கு விறுவிறுப்பாகவும் சுவையாகவும் சில திருப்பங்களுடனும் கதைகளை எழுதி உள்ளார்.

கதையில் வரும் பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டி உள்ளார். தமிழமுது, அறிவுக்களஞ்சியம், தமிழ்குழலி, தமிழினியா - இப்படி தமிழ்ப்பற்றுடன் பெயர் சூட்டி உள்ளார். இன்றைக்கு சமுதாயத்தில் குழந்தைகளுக்கு வாய்க்குள் நுழையாத வடமொழிப் பெயரை பொருள் புரியாமல் வைத்து வருகின்றனர். தமிழ்ப்பெயர் சூட்டிட அறிவுறுத்தும் விதமாக கதைப் பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்டி உள்ளமைக்கு பாராட்டுகள்.

இன்றைக்கு வீடுகளில் குழந்தை அழுதால் அலைபேசியை விளையாட வழங்கி அழுகை நிறுத்துவது, சாப்பிட மறுத்தால் அலைபேசி தந்து சோறு ஊட்டுவது என நடந்து வருகின்றது. குழந்தைகளிடம் அலைபேசியைத் தந்து விளையாட வைப்பது அவர்களது கண்களைப் பாதிக்கும் என்ற விழிப்புணர்வை ஒரு கதையில் விதைத்துள்ளார்.

மற்றொரு கதையில் பணக்கார மாப்பிள்ளை பார்ப்பதை விட, ஏழையானாலும் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒழுக்காமன மாப்பிள்ளையை மகளுக்குப் பாருங்கள் என்று வலியுறுத்தி உள்ளார். ‘உழைத்தால் உயரலாம்’ என்று வலியுறுத்தி உள்ளார். பி.காம். படித்துவிட்டு வேலை கிடைக்காமல் புட்டு விற்பவன் பின்னாளில் எழுத்தாளனாக உயர்ந்து விருதும் பத்து இலட்சம் பரிசும் பெறுவதாக முடித்துள்ளார்.

இப்படி ஒவ்வொரு கதையிலும் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான நற்கருத்துக்களை விதைத்து உள்ளார். பாராட்டுகள். வாழ்த்துகள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக