புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
26 Posts - 43%
M. Priya
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
1 Post - 2%
Jenila
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
4 Posts - 3%
Rutu
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
3 Posts - 3%
Jenila
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
2 Posts - 2%
prajai
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_m10தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 17, 2023 4:27 pm

தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன் Ta4SQZJ

நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்- நடத்தை சந்தேகத்தில் வெறிச்செயல்



சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள கடம்பாகுடி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் பிரபாகரன் (வயது 41). இவருக்கும் சிங்கம்புணரியை சேர்ந்த சூரியா (30) என்பவருக்கும் திருமணமாகி, இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு பிரபாகரன், சூரியா ஆகிய இருவரும் தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலை காசிலிங்கம் நகர் பகுதியில் தனிக்குடித்தனம் வசித்து வந்தனர். சூரியா புதுக்கோட்டை பகுதியில் அழகு நிலையம் உடல் தகுதிக்கான பிட்னஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த பிரபாகரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. அதற்கேற்றவாறு சூரியாவுக்கு இரவு நேரங்களிலும் தொடர்ந்து செல்போனில் அழைப்பு வந்துகொண்டே இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் மனைவியை கண்டித்தார். அத்துடன் நான் அதிக அளவில் பணம் சம்பாதிக்கும்போது நீ வேலைக்கு செல்வதை நிறுத்திக்கொள் என்றும் கூறியுள்ளார். ஆனால் சூரியா அதனை கண்டுகொள்ளவில்லை. வழக்கம் போல் புதுக்கோட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வந்தார். எனவே அடிக்கடி கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை தூங்கி எழுந்த பிரபாகரன் மனைவியிடம் வேலைக்கு செல்லக்கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டு வெளியில் சென்றிருந்தார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது எதிரே தேவகோட்டை தர்ம முனீஸ்வரர் கோவில் அருகே சூரியா இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

இதையடுத்து ஆத்திரத்தின் உச்சிச்கே சென்ற பிரபாகரன், தனது இருசக்கர வாகனத்தால் மனைவியின் வாகனத்தின் மீது வேகமாக மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சூரியாவை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நடுரோட்டில் சரமாரியாக கழுத்தில் வெட் டினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சூரியா பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் ஆகியோர் விரைந்து சென்று கொலையுண்ட சூரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கொலை சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் மனைவியை கொலை செய்த பிரபாகரன் தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடத்தை மீதான சந்தேகத்தில் நடுரோட்டில் மனைவியை கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 17, 2023 6:48 pm

அடப்பாவமே, தேவக்கோட்டையிலா?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 18, 2023 10:19 am

கணவனும் மனைவியும் ஒருமித்த எண்ணத்துடன் இருந்தால்தான் வாழ்வு! இல்லையேல் இப்படித்தான் தாழ்வு!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக