புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விநாயகர் சதுர்த்தி
Page 1 of 1 •
களிமண் பிள்ளையார் வைத்து படைப்தற்கான காரணம்
-
-
மனித பிறவி என்பது கடவுள் கொடுத்த வரமன்றோ!
அப்படிப்பட்ட மனித பிறவிதனில் நாம் அகங்காரம்
ஆணவம் இன்றி எளிமை எனும் பண்பு கொண்டு
நல்லொழுக்கம் , இறை பக்தியோடு வாழ்ந்து வாழ்க்கை
பயனை அடைந்து முடிவில் மண்ணிலே இரண்டற கலந்து
என்னோடு ஐக்கியமாகுங்கள்.
உங்கள் அனைவரையும் மோட்சத்திற்கு நான் அழைத்து
செல்கின்றேன்.
எனும் தத்துவத்தை களிமண் பிள்ளையாரை வணங்குவதன்
மூலமாக விநாயகப் பெருமான் நமக்கெல்லாம்
உணர்த்துகின்றார்.
இப் பிறவி நிலைபெற்று நீங்காத செல்வம் பெற்று 16 பேறும்
பெற்று, அமைதியான வாழ்வு பெற்று, மன மகிழ்வான
நிறைவு பெற்று வாழ்வதற்கான சுகபோகங்களை
கொடுக்கக்கூடிய விநாயகப் பெருமானை சதுர்த்தி தினத்தன்று
வரவேற்று அவன் புகழ் பாடி அவன் அருளை பெறுவோம்.
--
நன்றி பாலாக்க்ஷிதா
-
-
-
மனித பிறவி என்பது கடவுள் கொடுத்த வரமன்றோ!
அப்படிப்பட்ட மனித பிறவிதனில் நாம் அகங்காரம்
ஆணவம் இன்றி எளிமை எனும் பண்பு கொண்டு
நல்லொழுக்கம் , இறை பக்தியோடு வாழ்ந்து வாழ்க்கை
பயனை அடைந்து முடிவில் மண்ணிலே இரண்டற கலந்து
என்னோடு ஐக்கியமாகுங்கள்.
உங்கள் அனைவரையும் மோட்சத்திற்கு நான் அழைத்து
செல்கின்றேன்.
எனும் தத்துவத்தை களிமண் பிள்ளையாரை வணங்குவதன்
மூலமாக விநாயகப் பெருமான் நமக்கெல்லாம்
உணர்த்துகின்றார்.
இப் பிறவி நிலைபெற்று நீங்காத செல்வம் பெற்று 16 பேறும்
பெற்று, அமைதியான வாழ்வு பெற்று, மன மகிழ்வான
நிறைவு பெற்று வாழ்வதற்கான சுகபோகங்களை
கொடுக்கக்கூடிய விநாயகப் பெருமானை சதுர்த்தி தினத்தன்று
வரவேற்று அவன் புகழ் பாடி அவன் அருளை பெறுவோம்.
--
நன்றி பாலாக்க்ஷிதா
-
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
பிள்ளையார் சதுர்த்தி- ஸ்லோகங்கள்
-
-
-
நினைத்த காரியங்கள் அனைத்தும் நலமாக நடப்பதற்கு
முதலில் நாம் கணபதியை வணங்க வேண்டும் என்பது
அனைவரும் அறிந்ததே.
அப்படிப்பட்ட முழு முதற் கடவுளான பிள்ளையாரின்
பிறந்த நாளின் பொழுது அவருடைய ஸ்லோகங்களை
சொல்லி இருபத்தொரு புஷ்பங்களை சாற்றும் போது
கடவுளின் முழுமையான அருள் நமக்கு கிடைத்து
நம்முடைய குடும்பம் சுபிட்சமாக வளரும் என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட எளிய ஸ்லோகங்களை பற்றி நாம் தெரிந்து
கொள்வோம்.
-
1- சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம்,
சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.
-
2- ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
-
3- ஐந்து கரத்தனை யானை முகத்தன இந்தின் இளம்பிறை போலும்
எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில்
வைத்து அடி போற்றுகின்றேனே.
-
4- வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது –
பூக்கொண்டு துப்பார் திருமேனித்
தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
-
5- கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
6- மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே.
7- பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும்
கலந்துனக்கு நான்தருவேன் –
கோலம் செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே!
நீ எனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா.
8- அல்லல்போம் வல்வினைபோம்
அன்னைவயிற்றில் பிறந் தொல்லைபோம்
போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம்
அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.
இவற்றில் உங்களுக்கு தெரிந்த ஸ்லோகங்களை
பிள்ளையார் சதுர்த்தி அன்று வடக்கு நோக்கி அமர்ந்து பாராயணம்
படிக்கலாம். அப்படியே சொல்வதற்கு நேரம் இல்லை என்றாலும்
9- ஓம் கம் கணபதி நமஹ
எனும் ஒரு வரி ஒரு வரி ஸ்லோகத்தை 108 முறை சொல்லி ம
லர்களால் அர்ச்சனை செய்தாலும் நினைத்த காரியத்தை
வெற்றியோடு நடத்தி வைப்பார் விநாயக பெருமான்.
-
-நன்றி பாலாக்க்ஷிதா
-
-
-
நினைத்த காரியங்கள் அனைத்தும் நலமாக நடப்பதற்கு
முதலில் நாம் கணபதியை வணங்க வேண்டும் என்பது
அனைவரும் அறிந்ததே.
அப்படிப்பட்ட முழு முதற் கடவுளான பிள்ளையாரின்
பிறந்த நாளின் பொழுது அவருடைய ஸ்லோகங்களை
சொல்லி இருபத்தொரு புஷ்பங்களை சாற்றும் போது
கடவுளின் முழுமையான அருள் நமக்கு கிடைத்து
நம்முடைய குடும்பம் சுபிட்சமாக வளரும் என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட எளிய ஸ்லோகங்களை பற்றி நாம் தெரிந்து
கொள்வோம்.
-
1- சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம்,
சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.
-
2- ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
-
3- ஐந்து கரத்தனை யானை முகத்தன இந்தின் இளம்பிறை போலும்
எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில்
வைத்து அடி போற்றுகின்றேனே.
-
4- வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது –
பூக்கொண்டு துப்பார் திருமேனித்
தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
-
5- கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
6- மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே.
7- பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும்
கலந்துனக்கு நான்தருவேன் –
கோலம் செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே!
நீ எனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா.
8- அல்லல்போம் வல்வினைபோம்
அன்னைவயிற்றில் பிறந் தொல்லைபோம்
போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம்
அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.
இவற்றில் உங்களுக்கு தெரிந்த ஸ்லோகங்களை
பிள்ளையார் சதுர்த்தி அன்று வடக்கு நோக்கி அமர்ந்து பாராயணம்
படிக்கலாம். அப்படியே சொல்வதற்கு நேரம் இல்லை என்றாலும்
9- ஓம் கம் கணபதி நமஹ
எனும் ஒரு வரி ஒரு வரி ஸ்லோகத்தை 108 முறை சொல்லி ம
லர்களால் அர்ச்சனை செய்தாலும் நினைத்த காரியத்தை
வெற்றியோடு நடத்தி வைப்பார் விநாயக பெருமான்.
-
-நன்றி பாலாக்க்ஷிதா
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
பிள்ளையாரின் ஐந்து கரங்கள்
-
--
ஐந்து கரத்தனை உடையவனே!
ஆனைமுகத்தனை கொண்டவனே!
முழுமதியின் அரைவட்ட பிறை போன்ற
அழகான வயிற்றினை கொண்டவனே -
-
நந்திதேவர் பாசம் கொண்ட மகனாக திகழ்பவனே!
ஞானமெனும் சிறந்த அறிவு படைத்தவனே -
உமையே எம் மனதில் என்றென்றும்
நினைத்து போற்றுகின்றேனே!
எம்பெருமானே உமை வணங்குகின்றேன்.
-
பிள்ளையாரின் ஐந்து கரங்களும் எவற்றைக் குறிக்கின்றது?
-
பக்தர்களுக்கு அபயம் அளிக்கின்ற கை ஒன்று.
பகைவர்களை ஒடுக்க அங்குசம் ஏந்திய கைகள் இரண்டு .
தீயவரை அழிப்பதற்கு பாசக் கயிற்றினை பிடித்த கைகளோ மூன்று .
தமக்கு பிடித்தமான மோதகத்தையுடைய கைகளோ நான்கு -
அமுதம் போன்ற திகட்டாத வாழ்வுதனை கொடுப்பதற்கு
அமுத கலசம் ஏந்திய துதிக்கை ஐந்து-
என மிக கம்பீரமான தோற்றத்தை உடையவனாக
விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார்.
-
விநாயகர் சதுர்த்தி அன்று ஆத்மார்த்தமாக ஒரு கணம் விநாயகரை
நினைத்தாலே போதும்.
தீவினைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் ஆனந்தம் நிலைக்க
செய்வான் கணபதியே.
-
நன்றி பாலாக்க்ஷிதா
-
--
ஐந்து கரத்தனை உடையவனே!
ஆனைமுகத்தனை கொண்டவனே!
முழுமதியின் அரைவட்ட பிறை போன்ற
அழகான வயிற்றினை கொண்டவனே -
-
நந்திதேவர் பாசம் கொண்ட மகனாக திகழ்பவனே!
ஞானமெனும் சிறந்த அறிவு படைத்தவனே -
உமையே எம் மனதில் என்றென்றும்
நினைத்து போற்றுகின்றேனே!
எம்பெருமானே உமை வணங்குகின்றேன்.
-
பிள்ளையாரின் ஐந்து கரங்களும் எவற்றைக் குறிக்கின்றது?
-
பக்தர்களுக்கு அபயம் அளிக்கின்ற கை ஒன்று.
பகைவர்களை ஒடுக்க அங்குசம் ஏந்திய கைகள் இரண்டு .
தீயவரை அழிப்பதற்கு பாசக் கயிற்றினை பிடித்த கைகளோ மூன்று .
தமக்கு பிடித்தமான மோதகத்தையுடைய கைகளோ நான்கு -
அமுதம் போன்ற திகட்டாத வாழ்வுதனை கொடுப்பதற்கு
அமுத கலசம் ஏந்திய துதிக்கை ஐந்து-
என மிக கம்பீரமான தோற்றத்தை உடையவனாக
விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார்.
-
விநாயகர் சதுர்த்தி அன்று ஆத்மார்த்தமாக ஒரு கணம் விநாயகரை
நினைத்தாலே போதும்.
தீவினைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் ஆனந்தம் நிலைக்க
செய்வான் கணபதியே.
-
நன்றி பாலாக்க்ஷிதா
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|