புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
56 Posts - 50%
heezulia
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
1 Post - 1%
Shivanya
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
12 Posts - 2%
prajai
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
9 Posts - 2%
Guna.D
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
4 Posts - 1%
jairam
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 08, 2024 6:27 pm

எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Vikatan%2F2019-05%2F91ad88ff-ce8d-4871-b78a-9f536de78d0a%2F121610_thumb
-
`எதிர்மறையான சூழ்நிலையா... அதை நேர்மறையான
சூழலுக்குத் திருப்பப் பாருங்கள்!’ -
இப்படி ஒருமுறை குறிப்பிட்டார் பல சாதனைகளைப் புரிந்த,
பிரபல பேஸ்கெட்பால் விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன்
(Michael Jordan).

விளையாட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.
பல நேரங்களில் நம் சோர்வுக்கு, மனக் குழப்பத்துக்கு, அதனால்
ஏற்படும் விளைவுகளுக்கு, தோல்விகளுக்குக் காரணமாக
இருப்பவை நம் நெகட்டிவ் எண்ணங்களே!

பாசிட்டிவ் அணுகுமுறைக்குத்தான் பலம் அதிகம். `நல்லதே நினை,
நல்லதே நடக்கும்’ என்பது வெறும் வாக்கியமல்ல.
நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய வேதம். நமக்கு
நடப்பதெல்லாம் மோசமானதாகவே இருக்கட்டும்...
அவற்றையும் பாசிட்டிவான கோணத்தில் பார்த்தால், `எல்லாம்
நன்மைக்கே...’ என்று எடுத்துக்கொண்டால் எப்படி இருக்கும்?

அந்த நிறைவை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.
அதை எடுத்துச் சொல்லும் கதை இது.

அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். அது இரவு நேரம்.
மணி பத்தைத் தாண்டியிருந்தது. ஏப்ரல் மாதம் தொடங்கியிருந்தது.
கடந்த வருடம் ஏப்ரல் தொடங்கி, மார்ச் மாதம் வரை அவருக்கு
என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நினைத்துப் பார்த்தார்.

நினைக்க நினைக்க சோகம் கவ்விக்கொண்டது. மேசைக்கு
முன்பாக அமர்ந்தார். ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்
கொண்டார். அவற்றையெல்லாம் பட்டியலிட ஆரம்பித்தார்...

* எனக்கு ஒரு ஆபரேஷன் நடந்தது. அதில் என் பித்தப்பையை
அகற்றிவிட்டார்கள்.

* அறுவைசிகிச்சை காரணமாக நான் பல நாள்களுக்குப்
படுக்கையிலேயே இருக்கவேண்டியதாகிவிட்டது.

* எனக்கு 60 வயது நிறைவடைந்தது. எனக்குப் பிரியமான வேலை,
என் முதுமை காரணமாக என்னைவிட்டுப் போனது.

* சுமார் 30 ஆண்டுகளாக வேலை பார்த்த பப்ளிஷிங்
நிறுவனத்திலிருந்து நான் வெளியேறினேன்.

* அதே ஆண்டில், அதே நேரத்தில்தான் பிரியத்துக்குரிய என் தந்தை
இறந்து போன துயரமும் நிகழ்ந்தது.

* என் மகனுக்கு ஒரு விபத்து நடந்ததும் கடந்த ஆண்டில்தான்.
அதனாலேயே அவனுடைய மருத்துவப் படிப்புக்கான தேர்விலும்
தோற்றுப் போனான்.

* கால்களில் அடிபட்டதால், என் மகன் கால்களை அசைக்க
முடியாமல் பல வாரங்களுக்குப் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.

* விபத்தில் மகனுக்கு அடிபட்டதோடு, என்னுடைய காரும்
மிக மோசமாகச் சேதமடைந்திருந்தது.

இதையெல்லாம் எழுதிவிட்டு, கடைசியாக அவர் இப்படி எழுதினார்...
`கடவுளே... இது மிக மோசமான வருடம்.’

எழுத்தாளரின் மனைவி, அந்த அறையின் வாசலில் வந்து நின்று
எட்டிப் பார்த்தார். கணவர் சோகம் கவிந்த முகத்தோடு ஏதோ
யோசனையிலிருப்பதைக் கவனித்தார். அவர் மேசைக்கு முன்
அமர்ந்து ஏதோ எழுதுவதும் தெரிந்தது. அவர் சத்தமில்லாமல்
அங்கிருந்து நகர்ந்தார்.

அன்றைக்கு இரவு கணவர் உறங்கச் சென்ற பிறகு, அந்த
அறைக்குள் நுழைந்தார். கணவர் எழுதிய குறிப்பு மேசை
மேலேயே இருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தார்.

ஒரு கணம் யோசித்தார். இன்னொரு பேப்பரை எடுத்து சில
குறிப்புகளை எழுதினார். தன் கணவர் எழுதியிருந்ததை அகற்றி
விட்டு, அந்த இடத்தில் தான் எழுதிய பேப்பரை வைத்தார்.
வெளியேறினார்.

அடுத்த நாள் காலை, அந்த எழுத்தாளர் அந்த அறைக்குள்
நுழைந்தார். மேசையில் தன் குறிப்புக்குப் பதிலாக வேறொன்று
இருப்பதைக் கண்டார். எடுத்துப் படித்தார்.
அதில் இப்படி எழுதியிருந்தது...

* பல வருடங்களாக எனக்கு பயங்கர வலியைத் தந்து
கொண்டிருந்த பித்தப்பையை அகற்றி, அதற்கு விடை கொடுத்தேன்.

* என்னுடைய 60-வது வயதில் நல்ல ஆரோக்கியத்துடன் என் ப
பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.

* இனி என் நேரத்தை அமைதியான முறையில் கழிப்பேன். இனி,
எந்தத் தொந்தரவும் இல்லாமல் நான் நினைத்ததை எழுத எனக்கு
இப்போது அதிக நேரமிருக்கிறது.

* என் தந்தை தன்னுடைய 95-வது வயதில், இறுதிவரை யாரையும்
சார்ந்து வாழாத அற்புதமான அந்த மனிதர், எந்தப்
பிரச்னையுமில்லாமல் இயற்கை எய்தினார்.

* கடந்த வருடம்தான் கடவுள், என் மகனுக்குப் புதிதாக ஒரு
வாழ்க்கையைக் கொடுத்தார்.

* என் கார் சேதமடைந்துபோனது. அது பரவாயில்லை, என் மகனுக்குப்
பெரிதாக எதுவும் ஆகாமல், காலில் அடியோடு தப்பித்தானே...
அது போதும்.

இந்தக் குறிப்புகளுக்குக் கீழே இப்படி எழுதியிருந்தது.
`ஆக, கடவுளின் அளப்பரிய கருணை என் மேல் விழுந்த இந்த வருடம்
நல்லவிதமாகக் கடந்துபோனது. நன்றி கடவுளே!’

***
நன்றி--பாலு சத்யா- விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக