புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Poll_c10சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Poll_m10சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Poll_c10 
42 Posts - 63%
heezulia
சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Poll_c10சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Poll_m10சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Poll_c10சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Poll_m10சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Poll_c10சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Poll_m10சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 02, 2024 7:48 am

சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! C9939394955cf10759f7f4ae225487e21000a78af025cf4260085933f9867d1c
----
சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை!

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர் பட்டியலில்
தங்கர்பச்சான் அவர்களும் ஒருவர்.

அந்த வகையில் மக்களின் வாழ்வியலை அப்படியே தன்னுடைய
திரைப்படங்களில் காட்சிகளாக வைப்பதில் கை தேர்ந்தவர்.
இவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் மக்களின் வாழ்வில் ஏதோ
ஒரு வகையில் சம்பந்தப்பட்டதாக தான் இருக்கும்.

அதே போல அவர் தேர்வு செய்த நடிகர்களும் அதில் நடித்தார்கள்
என்பதை விட வாழ்ந்தார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு
ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருப்பார்கள்.

அந்த வகையில் தங்கர் பச்சான் இயக்கத்தில் கடந்த 2002 ஆம்
ஆண்டில் வெளிவந்த திரைப்படம் தான் சொல்ல மறந்த கதை.
நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளரான நாஞ்சில்
நாடன் அவர்களின் முதல் நாவலான தலைகீழ் விகிதங்கள்
புதினத்தை இயக்குனர் தங்கர்பச்சான் திரைப்படமாக எடுத்துள்ளார்.

தலைகீழ் விகிதங்கள் நாவலை படிக்கும் போது தான் அழுத பகுதிகளை
திரைக்கதை ஆக்கும் போதும் உணர்ச்சி வசப்பட்டதாக அவரே
தெரிவித்திருந்தார். அது படமாக வந்த போது பார்வையாளர்களும்
அதே இடங்களில் உணர்ச்சி வசப்படும் வகையில் தான் கட்சிகள்
அமைந்திருக்கும்.

சொல்ல மறந்த கதை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக
அறிமுகமானார் இயக்குனர் சேரன் . இந்த திரைப்படத்தில் இவரின்
நடிப்புத்திறன் பரவலாக பேசப்பட்டு பாராட்டும் பெற்றார்.

இயக்குனர் சேரனை இத்திரைப்படத்தில் தேர்வு செய்ததற்கான
காரணம் தங்கர்பச்சானிடம் கேட்டபோது,'நான் ஒளிப்பதிவாளராக
இருந்த 'பாண்டவர் பூமி' படத்தில் சேரன் தனது கலைஞர்களை
இயக்கியதைப் பார்த்திருக்கிறேன். என் படத்துக்கு நடிகரை தேடும்
போது, அவர் தான் என் நினைவுக்கு வந்த முதல் பெயர்" என்று
கூறியிருக்கிறார்.

சொல்ல மறந்த கதை படத்தின் அனைத்து பாடல்களையும்
இளையராஜா எழுதி இசையமைத்துள்ளார்.

இயக்குனர் தங்கர் பச்சானின் இரண்டாவது திரைப்படமான சொல்ல
மறந்த கதை ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவன் பணக்கார வீட்டுக்கு
மருமகனாக சென்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை மையமாக
கொண்டு இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பார்.

சிவதாணுவாக சேரன் கதையில் நடித்தார் என்பதை விட வாழ்ந்திருப்பார்.
நடிகை ரதி பார்வதியாக இப்படத்தில் எப்போதும் பாவமாக அழுது
கொண்டே இருப்பார், பணக்கார மாமனாரான சொக்கலிங்கம் செய்யும்
அநீதி சிவதாணுவையும் கோவமடைய செய்தது, படத்தை பார்த்த
பார்வையாளர்களையும் கோவமடைய செய்தது.

சொல்ல மறந்த கதை திரைப்படத்தில் தனிமனித சுதந்திரத்தில்
சுயமரியாதை எந்த அளவுக்கு பெரும் பங்காற்றுகிறது என்பது
காட்டப்பட்டிருக்கும். அதை எப்போதும் எவருக்கும் விட்டுக்கொடுக்காத
வாழ்வையே மனிதன் இயற்கையிடம் மன்றாடுகிறான். அதையும்
அழுத்தமாகப் பேசுகிறது இந்த படத்தின் திரைக்கதை.

இருபது வருடம் கழித்து இத்திரைப்படத்தை பார்த்தாலும்
சுயமரியாதைக்காக போராடும் சிவதாணுவின் கதாபாத்திரச் சித்தரிப்பில்
இருக்கும் நேர்மை அப்படியே பார்வையாளர்களைப் பற்றிக்கொள்ளும்
வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Dailyhunt- நியூஸ் 4 தமிழ்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 02, 2024 7:50 am



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Feb 02, 2024 11:29 am

சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக