புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை இப்போதைக்கு வழங்க முடியாது : இலங்கை Poll_c10தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை இப்போதைக்கு வழங்க முடியாது : இலங்கை Poll_m10தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை இப்போதைக்கு வழங்க முடியாது : இலங்கை Poll_c10 
42 Posts - 63%
heezulia
தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை இப்போதைக்கு வழங்க முடியாது : இலங்கை Poll_c10தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை இப்போதைக்கு வழங்க முடியாது : இலங்கை Poll_m10தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை இப்போதைக்கு வழங்க முடியாது : இலங்கை Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை இப்போதைக்கு வழங்க முடியாது : இலங்கை Poll_c10தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை இப்போதைக்கு வழங்க முடியாது : இலங்கை Poll_m10தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை இப்போதைக்கு வழங்க முடியாது : இலங்கை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை இப்போதைக்கு வழங்க முடியாது : இலங்கை Poll_c10தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை இப்போதைக்கு வழங்க முடியாது : இலங்கை Poll_m10தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை இப்போதைக்கு வழங்க முடியாது : இலங்கை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை இப்போதைக்கு வழங்க முடியாது : இலங்கை


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 13, 2010 2:42 am

தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை இப்போதைக்கு வழங்க முடியாது : இலங்கை Ehlthalai285729

வன்னிப் போரில் முள்ளிவாய்க்காலில் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை விடுதலைப் புலிகள் மறுத்தனர். பின்னர் ஆமாம் என்று ஒரு தரப்பினர் கூறினர். இன்னொரு தரப்போ தலைவர் பத்திரமாக உள்ளார், விரைவில் நேரில் தோன்றிப் பேசுவார் என்று கூறியுள்ளனர். எனவே தலைவர் பிரபாகரன் மரணம் குறித்த சர்ச்சை முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தலைவர் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. பிரபாகரன் மரணமடைந்து விட்டார் என்றால் அதற்கான இறப்புச் சான்றிதழை வழங்குமாறு இலங்கையிடம் கோரியது சிபிஐ. அப்போதுதான் ராஜீவ் வழக்கு முடிவுக்கு வரும் என்பதால் மத்திய அரசும் இதுதொடர்பாக கோரிக்கை வைத்தது.

இருப்பினும் இதுவரை இறப்புச் சான்றிதழை இலங்கை வழங்கவில்லை. மாறாக மரணத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ் ஒன்றை மட்டுமே இந்தியாவிடம் வழங்கியுள்ளதாம்.

ஆனால் இந்திய கோர்ட்களில் மரணச் சான்றிதழை சமர்ப்பித்தால்தான் ஒருவர் மீதான வழக்கை மூட முடியும். இதனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்குகளை மூட முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சிபிஐயிடம் பிரபாகரனின் மரணச் சான்றிதழ் கிடைத்து விட்டதா என்று கேட்டதற்கு ‘இல்லை’ என்று சிபிஐ பதிலளித்தது.

ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரபாகரனின் மரணத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை இலங்கை சிபிஐயிடம் வழங்கியுள்ளதாக கூறினார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிபிஐ இயக்குநர் அஸ்வினி குமார் கூறுகையில், பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இதுவரை வரவில்லை, நாங்களும் கேட்டுக் கொண்டே உள்ளோம், என்றார். இதனால் குழப்பம் மேலும் அதிகரித்தது.

இந்தச் சூழ்நிலையில் மரணச் சான்றிதழக்கு சமமான கடிதத்தை இந்தியாவிடம் கொடுத்துள்ளதாக இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

“பிரபாகரன் மரணத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட கடிதம் ஒன்று இலங்கை நீதிமன்றத்தால் தரப்பட்டுள்ளது. இந்தியாவிடம் இலங்கை அரசு வழங்கிய சான்று இதுதான்.

பிரபாகரனின் மரணம் தொடர்பான ஆவணங்களை இந்தியாவிடம் வழங்குவதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன. அவரது மரண சான்றிதழை வழங்குவதற்கு பல நடைமுறைகளும், கால அவகாசமும் தேவைப்படும்.

எனவேதான், நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ ஆவணத்தை இந்தியாவிடம் வழங்கி உள்ளோம். எப்போது மரணச் சான்றிதழ் தரமுடியும் என்பதை இப்போது சொல்வதற்கில்லை” என்றார்.

மரணச் சான்றிதழ் என்பது மிகவும் சாதாரண நடைமுறை சார்ந்த ஒரு விஷயம். மரணச் சான்றிதழ் தர குறைந்தபட்ச தேவை, குறிப்பிட்ட நபர் மரணத்தை தழுவியிருக்க வேண்டும், அவ்வளவுதான். வேறு எந்த சிக்கலும் இல்லை.

இலங்கைக்கு உள்ள சிக்கலே அதுதானோ!!

vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Postvbharathan Sat Feb 13, 2010 4:29 am

கூடிய விரைவில் தலைவர் தருவார் மரண சான்றிதழ் இலங்கையின் ஹிட்லர் ராஜபக்சேவுக்கு ... பொறுத்திருந்து பாருங்கள். அதிலேயும் போட்டோ போட்டியாக போன்செகொவும் ராஜபக்சேவுக்கு கொடுக்க தயாராகி கொண்டிருக்கிறான்



உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக