புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
45 Posts - 58%
heezulia
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
24 Posts - 31%
mohamed nizamudeen
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
2 Posts - 3%
prajai
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
2 Posts - 3%
Barushree
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
1 Post - 1%
cordiac
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
1 Post - 1%
Geethmuru
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
172 Posts - 55%
heezulia
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
107 Posts - 34%
mohamed nizamudeen
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
11 Posts - 4%
prajai
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
1 Post - 0%
cordiac
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_m10கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Feb 13, 2010 11:03 am

கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது என்னதான் உணர்வோ தெரியவில்லை. கண் திறந்ததும் வாயைத் திறக்க ஆரம்பித்தால் கண்ணயரும் வரை பேசிக்கொணடே இருப்பவர்கள் இவர்கள்.


பேசுவதற்கு எவரும் கிடைக்காவிட்டால், தெருவில் வருகிறவர்கள் போகிறவர்களிடமும் வாழைப்பழக்காரர்களிடமும், கீரைக்காரம்மாக்களிடமும் பேச்சுக்கொடுத்து வார்த்தைகளை வளர்ப்பார்கள்.

அதிகம் பேசும் சாதனையாளர்களை நான் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. வேறு வகையில் சொல்வது என்றால் தொணத்தொண மனிதர்கள் வெற்றியாளர்களாகப் பரிணமிப்பதே இல்லை. இன்னும் ஒரு படி மேலே போய்ச் சொல்வது என்றால் செயல் இயலாமைகளே வார்த்தைகளின் வம்பளப்புகளாக வெளிப்படுகின்றன.

இவர்களை இரண்டு இரகத்திற்குள் அடக்கலாம். முதல் பிரிவினர், ஊர் அக்கப்போர்களைப் பேசுவார்களே தவிர, வம்பு இல்லாதவர்கள்.

அடுத்த இரகத்தினரோ, விவகாரமான மனிதர்கள். புறம் பேசுவது; அவதூறு வளர்ப்பது; வதந்திகளைப் பரப்புவது இவர்களது வாய் எனும் வானொலியின் வேலை. ஒரு பயணி, தான் பயணித்த பேருந்தின் ஓட்டுநருடன் பேச்சுக் கொடுக்க, அவரும் தூக்கம் வராமலிருக்க இவரது உரையாடலை ஊக்கப்படுத்த, வம்பளப்பு வெகுநேரம் நீண்டது.

இந்த வம்பளப்பின் ஒரு பகுதியில் அந்தப் பயணி தாம் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளர் பற்றிக் கன்னாபின்னாவென்று விமரிசிக்க, ஓட்டுநரின் மைத்துனரோ, அந்நிறுவன முதலாளிக்கு மிக வேண்டியவராகப் போக, பயணியின் வேலை பறிபோயேவிட்டது.

இவரிடம் பேசுவது எங்கே முதலாளியின் காதை எட்டப்போகிறது என்கிற அலட்சியம் இப்பயணிக்கு.

உரியவர்களிடமா பேசினேன் என்பது அறியாமையின் வாதம். உரியவர்களிடம் பேசினால்கூடப் பாதிப்புக் குறைவுதான்!

ஒரு பத்திரப் பதிவு முடியும் தறுவாயில் விற்பவரைப் பற்றி வாங்குபவர் மனக்குறை ஒன்றை வெளியிட, அது உரியவர் காதை எட்ட, பதிவே பறிபோய்விட்டது. பதிவு முடிந்தபின் பேசியிருக்கலாமே!

வாய் அசைந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிறவர்கள் இனி, பொட்டுக்கடலை தின்னட்டும். உடலுக்காவது நல்லது.










சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக