புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 6:27 am
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 6:08 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:02 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 5:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:12 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:03 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:52 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:40 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 3:18 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by ayyasamy ram Yesterday at 7:56 am
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:03 am
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:57 am
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:56 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:54 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:53 am
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:51 am
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 3:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 5:51 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:01 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:43 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:09 am
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:07 am
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:02 am
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:00 am
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 9:46 am
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 9:43 am
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 7:52 am
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 7:47 am
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:05 am
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:13 am
by mohamed nizamudeen Today at 6:27 am
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 6:08 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:02 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 5:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:12 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:03 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:52 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:40 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 3:18 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by ayyasamy ram Yesterday at 7:56 am
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 1:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:03 am
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:57 am
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:56 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:54 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:53 am
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:51 am
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 3:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 5:51 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:01 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 2:43 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:09 am
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:07 am
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:02 am
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:00 am
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 9:46 am
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 9:43 am
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 7:52 am
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 7:47 am
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:05 am
» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:13 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன அவசரம்..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- bhuvi19பண்பாளர்
- பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010
அடிக்கடி முறைத்துப் பார்ப்பாய்
கண்டுக்கொள்ளாமல் வந்துவிடுவேன்..
என் வீட்டு செல்ல நாய்க்கு
உன்னை கண்டால் மட்டும்
கொள்ளைக் கோபம் வரும்..
உடல் முழுதும் அப்பிய மையாக
உருவம் கொண்டவன் நீ..
உன்னளவுக்கு இல்லை எனினும்
ஓரளவுக்கு கருப்பானவள் தானே நானும்,
ஆதலால் ஒரு இரக்க உணர்வு
இதயத்தின் ஓரத்தில்...
அன்று அம்மா கடைவீதி சென்றதை
நீ கவனித்தாய் என்பதை நானும் கவனித்தேன் ..
சன்னல் கதவை சாத்திவிட்டு
வீட்டு கதவையும் தாழிட்டேன்..
மின்னலாய் உன் வாடிய முகம்
மனதில் தோன்றி மறைந்தது..
தடதடவென பாத்திரங்கள்
விழுந்த சத்தத்தால்,
அடுப்பறைக்குள் அடிமேல்
அடிவைத்து சென்றேன்..
மீசையை முறுக்கி கொண்டு நீ.
ஏய்! திருட்டு பூனையே
உனக்கு பால் வைக்க தானே வந்தேன்....
அதற்குள் என்ன அவசரம்..
--புவனா,
மைசூர்..
கண்டுக்கொள்ளாமல் வந்துவிடுவேன்..
என் வீட்டு செல்ல நாய்க்கு
உன்னை கண்டால் மட்டும்
கொள்ளைக் கோபம் வரும்..
உடல் முழுதும் அப்பிய மையாக
உருவம் கொண்டவன் நீ..
உன்னளவுக்கு இல்லை எனினும்
ஓரளவுக்கு கருப்பானவள் தானே நானும்,
ஆதலால் ஒரு இரக்க உணர்வு
இதயத்தின் ஓரத்தில்...
அன்று அம்மா கடைவீதி சென்றதை
நீ கவனித்தாய் என்பதை நானும் கவனித்தேன் ..
சன்னல் கதவை சாத்திவிட்டு
வீட்டு கதவையும் தாழிட்டேன்..
மின்னலாய் உன் வாடிய முகம்
மனதில் தோன்றி மறைந்தது..
தடதடவென பாத்திரங்கள்
விழுந்த சத்தத்தால்,
அடுப்பறைக்குள் அடிமேல்
அடிவைத்து சென்றேன்..
மீசையை முறுக்கி கொண்டு நீ.
ஏய்! திருட்டு பூனையே
உனக்கு பால் வைக்க தானே வந்தேன்....
அதற்குள் என்ன அவசரம்..
--புவனா,
மைசூர்..
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சுயமாக நடந்தது போல் உள்ளது
அடிக்கடி முறைத்துப் பார்ப்பாய்...
கண்டுக்கொள்ளாமல் வந்துவிடுவேன்..
என் வீட்டு செல்ல நாய்க்கு
உன்னை கண்டால் மட்டும்
கொள்ளைக் கோபம் வரும்..
உடல் முழுதும் அப்பிய மையாக
உருவம் கொண்டவன் நீ..
உன்னளவுக்கு இல்லை எனினும்
ஓரளவுக்கு கருப்பானவள் தானே நானும்,
ஆதலால் ஒரு இரக்க உணர்வு
இதயத்தின் ஓரத்தில்...
அன்று அம்மா கடைவீதி சென்றதை
நீ கவனித்தாய் என்பதை நானும் கவனித்தேன் ..
சன்னல் கதவை சாத்திவிட்டு
வீட்டு கதவையும் தாழிட்டேன்..
மின்னலாய் உன் வாடிய முகம்
மனதில் தோன்றி மறைந்தது..
தடதடவென பாத்திரங்கள் விழுந்த சத்தத்தால்,
அடுப்பறைக்குள் அடிமேல் அடிவைத்து சென்றேன்..
மீசையை முறுக்கி கொண்டு நீ.ஏய்!
உனக்கு பால் வைக்க தானே வந்தேன்....
அதற்குள் என்ன அவசரம்..
திருட்டுப்பூனையே...
--புவனா,
மைசூர்..
கண்டுக்கொள்ளாமல் வந்துவிடுவேன்..
என் வீட்டு செல்ல நாய்க்கு
உன்னை கண்டால் மட்டும்
கொள்ளைக் கோபம் வரும்..
உடல் முழுதும் அப்பிய மையாக
உருவம் கொண்டவன் நீ..
உன்னளவுக்கு இல்லை எனினும்
ஓரளவுக்கு கருப்பானவள் தானே நானும்,
ஆதலால் ஒரு இரக்க உணர்வு
இதயத்தின் ஓரத்தில்...
அன்று அம்மா கடைவீதி சென்றதை
நீ கவனித்தாய் என்பதை நானும் கவனித்தேன் ..
சன்னல் கதவை சாத்திவிட்டு
வீட்டு கதவையும் தாழிட்டேன்..
மின்னலாய் உன் வாடிய முகம்
மனதில் தோன்றி மறைந்தது..
தடதடவென பாத்திரங்கள் விழுந்த சத்தத்தால்,
அடுப்பறைக்குள் அடிமேல் அடிவைத்து சென்றேன்..
மீசையை முறுக்கி கொண்டு நீ.ஏய்!
உனக்கு பால் வைக்க தானே வந்தேன்....
அதற்குள் என்ன அவசரம்..
திருட்டுப்பூனையே...
--புவனா,
மைசூர்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010
அடிக்கடி முறைத்துப் பார்ப்பாய்...
கண்டுக்கொள்ளாமல் வந்துவிடுவேன்..
என் வீட்டு செல்ல நாய்க்கு
உன்னை கண்டால் மட்டும்
கொள்ளைக் கோபம் வரும்..
உடல் முழுதும் அப்பிய மையாக
உருவம் கொண்டவன் நீ..
உன்னளவுக்கு இல்லை எனினும்
ஓரளவுக்கு கருப்பானவள் தானே நானும்,
ஆதலால் ஒரு இரக்க உணர்வு
இதயத்தின் ஓரத்தில்...
அன்று அம்மா கடைவீதி சென்றதை
நீ கவனித்தாய் என்பதை நானும் கவனித்தேன் ..
சன்னல் கதவை சாத்திவிட்டு
வீட்டு கதவையும் தாழிட்டேன்..
மின்னலாய் உன் வாடிய முகம்
மனதில் தோன்றி மறைந்தது..
தடதடவென பாத்திரங்கள் விழுந்த சத்தத்தால்,
அடுப்பறைக்குள் அடிமேல் அடிவைத்து சென்றேன்..
மீசையை முறுக்கி கொண்டு நீ.ஏய்!
உனக்கு பால் வைக்க தானே வந்தேன்....
அதற்குள் என்ன அவசரம்..
திருட்டுப்பூனையே...
கண்டுக்கொள்ளாமல் வந்துவிடுவேன்..
என் வீட்டு செல்ல நாய்க்கு
உன்னை கண்டால் மட்டும்
கொள்ளைக் கோபம் வரும்..
உடல் முழுதும் அப்பிய மையாக
உருவம் கொண்டவன் நீ..
உன்னளவுக்கு இல்லை எனினும்
ஓரளவுக்கு கருப்பானவள் தானே நானும்,
ஆதலால் ஒரு இரக்க உணர்வு
இதயத்தின் ஓரத்தில்...
அன்று அம்மா கடைவீதி சென்றதை
நீ கவனித்தாய் என்பதை நானும் கவனித்தேன் ..
சன்னல் கதவை சாத்திவிட்டு
வீட்டு கதவையும் தாழிட்டேன்..
மின்னலாய் உன் வாடிய முகம்
மனதில் தோன்றி மறைந்தது..
தடதடவென பாத்திரங்கள் விழுந்த சத்தத்தால்,
அடுப்பறைக்குள் அடிமேல் அடிவைத்து சென்றேன்..
மீசையை முறுக்கி கொண்டு நீ.ஏய்!
உனக்கு பால் வைக்க தானே வந்தேன்....
அதற்குள் என்ன அவசரம்..
திருட்டுப்பூனையே...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சூப்பரா இருக்கு.....கவிதை
- bhuvi19பண்பாளர்
- பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010
கலை.. நீங்கள் என் கவிதையை அழகாய் அமைத்துள்ளீர்..
நன்றி..
நன்றி..
பூனைக்கு கவிதையென கடைசி வரியை படிக்கும் வரை உணர முடியாமல் சிறப்பாக வரிகளை வடித்துள்ளீர்கள் புவனா!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|