புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
54 Posts - 45%
T.N.Balasubramanian
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
1 Post - 1%
Shivanya
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
1 Post - 1%
prajai
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
195 Posts - 38%
mohamed nizamudeen
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
12 Posts - 2%
prajai
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
9 Posts - 2%
jairam
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
4 Posts - 1%
Jenila
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
4 Posts - 1%
Baarushree
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது


   
   

Page 1 of 2 1, 2  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun 21 Feb 2010 - 11:34

பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது

நதியா, நதிஎன்றால்
ஊரார் குளித்துவிடுவார்களே,

தென்றலா, தேன்றலேன்றால்
பல உள்ளங்களை வருடிவிடுவாயே,

புயலா, புயலேன்றால்
பல சேதங்களை கொடுப்பாயே,

நிலவா, உன்னை கவிஞர்களும்
அமெரிக்கர்களும் சொந்தம்கொல்வார்களே,

மழையா, மழையென்றால்
கடலிலும்,அசுத்ததிலும் விழுந்திடுவாயே,

வானவில்லா, கொஞ்சநேரத்தில்
மறைந்து போய்விடுவாயே,

பசுமையா, இலையுதிர்
காலம் வந்தால் வரண்டுபோயிடுவாயே,

மலர்கள் என்று சொன்னால் பூஜைக்கும்
பல பூவைக்கும் சொந்தமாகிடுவாயே,

நீ என் காதல் என்றால்
உலகக்கதளோடு கலந்துவிடுமே,

நீ என் உயிர் என்றால்
ஒரு நாள் உயிரும் போய்விடுமே,

சொல் அன்பே!

உன்னை எப்படி அழைப்பது

என் உயிருக்கும் மேலாலாக


மனிதர் உணர்ந்துகொள்ள
இது மனிதக்காதல் அல்ல

அதையும் தாண்டி
புனிதமானது...........................................

பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 1794267114LoveGreetings11

பிரபுமுருகன்.........................



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Sun 21 Feb 2010 - 11:35

பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 677196 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 677196 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 21 Feb 2010 - 11:36

வாவ் சூப்பர் அருமையான கவிதை வாழ்த்துக்கள் நண்பா

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun 21 Feb 2010 - 11:38

நன்றி நண்பர்களே பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun 21 Feb 2010 - 11:41

இயற்கையோடு ஒப்பிட முடியாதவளோ அருமை வாழ்த்துக்கள். பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 677196 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 677196



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun 21 Feb 2010 - 11:42

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிரப்பெனேயானால்
தாயே உனக்கு நான் தாயாகவேண்டும்.
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun 21 Feb 2010 - 11:46

snehiti wrote:மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிரப்பெனேயானால்
தாயே உனக்கு நான் தாயாகவேண்டும்.
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550

அந்த வரிகள் என் உள்ளத்தில் இருந்து
வந்த வரிகள்
அது பொய் வரிகள் அல்ல
ஆனால் என் தாயிடம் இப்படி சொல்லியதில்லை
உயிரில்லா, உருவமில்லா, தெய்வத்திடம்
சொல்லிக்கொண்டு இருக்கிறேன்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun 21 Feb 2010 - 11:52

prabumurugan wrote:
snehiti wrote:மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிரப்பெனேயானால்
தாயே உனக்கு நான் தாயாகவேண்டும்.
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550

அந்த வரிகள் என் உள்ளத்தில் இருந்து
வந்த வரிகள்
அது பொய் வரிகள் அல்ல
ஆனால் என் தாயிடம் இப்படி சொல்லியதில்லை
உயிரில்லா, உருவமில்லா, தெய்வத்திடம்
சொல்லிக்கொண்டு இருக்கிறேன்

இது பொய் வரிகள் என்று யாரும் கூற முடியாது நாம் அனைவருக்கும் இப்படி ஒரு அவா மனதில் இருக்கதானே செய்கிறது. உங்கள் எண்ணம் ஈடேற வணங்குகிறேன் பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun 21 Feb 2010 - 12:12

நன்றி தோழியே



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 21 Feb 2010 - 13:29

அருமையான கவிதை நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக