புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்
Page 1 of 1 •
இதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்
டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
பைபாஸ் ஆப்ரேசன் இன்று மிகவும் பிரபலமான ஆபரேசன்ளில் இதுவும் ஒன்று. இரத்த குழாயில் உள்ள அடைப்பை நீக்க செய்யப்படும் பெரிய அறுவை சிகிச்சையாகும். மார்பு பகுதி பெரிய எலும்பை அறுத்து அகற்றி இதயத்தையும் நுரையீரலையும் பைபாஸ் கருவிக்கு மாற்றி இதயத்தின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி செய்யப்படும் ஆப்ரேசன் தான் பைபாஸ் ஆப்ரேசன். இதற்காக காலில் உள்ள சிரை அல்லது மார்பிலுள்ள தமனி பைபாஸ் செய்யப் பயன்படுத்துகின்றது. சிரையின் ஒரு பகுதி பெருந்தமனியுடன் (AORTA) இணைக்கப்பட்டு மற்றொரு பகுதி இரத்த குழாயிலுள்ள அடைப்புக்கு அடுத்து இணைக்கப்படுகின்றது. சிகிச்சை முடிந்து இதயம் இயங்க செய்யப்பட்டு மார்பு பகுதி மூடப்படுகின்றது. சாதாரணமாக இந்த ஆப்ரேசன் செய்து கொண்டவர்கள் 10 நாட்கள் மருத்துவமனையிலும் 3 மாத ஓய்வுக்குப் பிறகு சாதாரன வாழ்க்கையை தொடங்களாம். | ||
இப்படிப்பட்ட ஒரு ஆபரேசனை செய்து கொண்டவர்தான் ENGG. காலித் எஹ்சான் பாரி (KHALID EHSAN PARI) வயது 52 MEDICAL CONSULTANT FILE NO.13390. | ||
இவர் பைபாஸ் சர்ஜரியை ரியாத்தில் ஒரு பிரபலமான மருத்துவமனையில் செய்து கொண்டர். ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்து வீடு திரும்பினார். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தில் பிரச்சினை ஏற்படவே டாக்டரை சந்தித்தார். பல சோதனைகளுக்குப் பிறகு இரத்த குழாயில் மீண்டும் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டிருக்கின்றது. மீண்டும் பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறவே இவர் இரண்டாவது பைபாஸ் சர்ஜரியை ரியாத்தில் செய்ய மனமில்லாமல் இங்கிலாந்து சென்று லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற டாக்டரிடம் (நாகரிகம் கருதி பெயர் மறைக்கப்படுகின்றது) பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டார், நலமாக வீடு திரும்பினார். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பழைய பிரச்சினை தலைதூக்கவே மீண்டும் பரிசோதனை செய்ததில் இரத்த குழாயில் அடைப்பு மறுபடியும் உருவாகியிருப்பது தெரிய வந்தது. இந்த முறையும் டாக்டர்கள் பைபாஸ் சர்ஜரி செய்யச் சொல்லவே அவர் மனம் உடைந்தார். பிரபலமான செல்போன் கம்பெனியில் புதிய பொறியாளர்களுக்கு எல்லாம் பயிற்ச்சியளிக்கும் தலைமை பொறுப்பில் இருப்பவர் கம்பெனி சலுகையை பயன்படுத்தி இரண்டு முறை ஆபரேசன் செய்தும் கொழுப்பு கரைக்கும் மாத்திரைகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தும் மீண்டும் மீண்டும் பைபாஸ் சர்ஜரி பிரச்சினை வந்ததால் மனம் வேதனையடைந்தார். இதற்கிடையில் கடுமையான இடுப்பு வலியால் பாதிக்கப்படவே அக்குபங்சர் பற்றி அறிந்து மருத்துவமனையில் (Medical Consultant MC)என்னை சந்தித்தார். | ||
அக்குபஞ்சர் என்றாலே வலியை மட்டும் தான் போக்கும் என்ற தவறான செய்தியை மட்டுமே உலகம் நம்பிக் கொண்டிருக்கின்றது. இவரும் அதே மன நிலையிலேயே என்னை சந்தித்தார். இடுப்பு வலிக்காக வந்தவரிடம் விவரம் கேட்ட போது மேற்சொன்ன விவரத்தை கூறினார். நான் அவரிடம் கவலைப்பட வேண்டாம். இடுப்பு வலியும் சரியாகும் பைபாஸ் சர்ஜரியும் தேவையில்லை என்று சொன்ன போது அவருக்கு நம்பிக்கை இல்லை. இடுப்பு வலி மட்டும் குணமானால் சரி என்ற அடிப்படையிலேயே டிரீட்மென்டை தொடர்ந்தார். 15 நாள் இடைவெளியில் 2 டிரிட்மென்ட் கொடுத்ததால் இடுப்பு வலி சரியானது, மீண்டும் 3 டிரிட்மென்ட் கொடுத்ததால் அவர் பிரச்சினை எல்லாம் தீர்ந்தது (அல்ஹம்துலில்லாஹ்). பரிசோதனை செய்து பார்த்ததில் இரத்த அழுத்தம் (BLOOD PRESSURE) நார்மல், இரத்த குழாயில் அடைப்பும் இல்லை. மீண்டும் ஒரு பைபாஸ் சர்ஜரி தவிர்க்கப்பட்டது (இறைவன் மகா பெரியவன். 5 டிரிட்மென்டுக்கு எடுத்துக் கொண்ட காலம் இரண்டரை மாதம் (ஒரு டிரிட்டிமென்டுக்கும் அடுத்த டிரிட்மென்டுக்கும் இடைவெளி 15 நாள்). | ||
என்ன நடந்தது: பைபாஸ் சர்ஜரி மூலம் அடைப்பு நீக்கப்படுகின்றது, அடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு அது சரி செய்யப்படவில்லை.அதனால் அவருக்கு மீண்டும் மீண்டும் அதே பிரச்சினை தோன்றியது. அக்கு பஞ்சர் நாடி பரிசோதனை மூலம் அடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்த போது நோயின் காரணமும் சரி செய்யப்பட்டது. அது உண்டாக்கிக் கொண்டிருந்த விளைவாகிய அடைப்பும் நீங்கிவிட்டது. அக்கு பஞ்சர் மருத்துவம் நோயின் விளைவையும் நோய் ஏற்படுவதற்கான காரணத்தையும் வேரோடு களைகின்றது. எந்த ஒரு நோயும் அது தோன்றியதற்கான காரணம் கண்டறியப்பட்டு வேரோடு களையப்பட வேண்டும். அப்படியில்லாமல் நோயின் காரணத்தை விட்டுவிட்டு விளைவுகளை சரிசெய்வது தற்காலிக சுகத்தை தரலாமே ஒழிய நிரந்தர தீர்வை தர இயலாது. இப்படி ஒரு நிரந்தர டிரிட்டிமன்ட் எடுக்காத காரணத்தால் தான் இன்று காலித் போன்று பலர் பல இலட்சங்களை இழந்தும் நிம்மதியில்லாமல் தவிக்கிறார்கள். வயிறும் மண்ணீரலும் (அது தொடர்புடைய மற்ற உறுப்புகளும்) ஒழுங்காக இயங்குமானால் கொழுப்பு அடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை (இன்ஷா அல்லாஹ்). காலிதின் வயிறும் மண்ணீரலும் நாடி மூலம் கண்டறிந்து ஒழுங்காக சீராக இயங்க வைக்கப்பட்டதன் மூலம் கொழுப்பு அடைப்பு நீங்கியது. இதயம் சீராக சிறப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டது. இது வரை சாப்பிட்டு வந்த கொலஸ்ட்ரால், இரத்த அழுத்த மாத்திரைகள் இனி அவருக்கு தேவையில்லாமல் போய்விட்டது.நோய் நாடி நோய் முதல் நாடி என்ற வள்ளுவன் வாக்கை மாறாமல் பின்பற்றும் மருத்துவம் தான் அக்குபஞ்சர். | ||
எச்சரிக்கை:அக்குபஞ்சர் என்றதும் கண்ணை மூடிக் கொண்டு டிரிட்மென்ட் எடுக்காமல் எந்த முறையில் டிரிட்மென்ட் செய்கின்றார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு டிரிட்மென்ட் எடுப்பது நல்லது.
| ||
1. ஆன்ஜியோகிராம் (ANGIOGRAM) உடம்பில் குறிப்பிட்ட இடங்கள் மரத்து போவதற்காக தொடை இடுக்கில் ஊசி போடப்படுகின்றது.பிறகு DYE-ஐ இதற்காக செய்யப்பட்ட CATHETER மூலம் இரத்த குழாயில் செழுத்தி புகைப்படம் மூலம் பதிவு செய்யப்படுகின்றது. அந்த புகைப்படங்கள் மூலம் அடைப்பு இருக்கின்றதா என்பதை தெரிந்துக் கொள்கின்றார்கள். | ||
2. ஆன்ஜியோ பிளாஸ்டி (ANGIO PLASTY) ஆன்ஜியோ பிளாஸ்டி என்பது ஆன்ஜியோகிராமை தொடர்ந்து செய்யப்படும் சிகிச்சை. இதற்காக சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட மிக நுன்குழாய் இரத்த குழாயில் வைத்து GUIDE WIRE செழுத்தப்பட்டு பலூனை இரத்த குழாயின் அடைப்பின் குறுக்கே வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிது படுத்தப்படுகின்றது. இதனால் அடைப்பு நீக்கப்பட்டு இரத்த ஓட்டம் ஏற்படுகின்றது. சில நேரங்களில் STENT என்னும் உலோக குழாய் சுருளை இரத்த குழாய் அடைப்பு பகுதியில் வைத்துவிடுவார்கள். இதனால் இரத்த ஓட்டம் சீராக சென்றாலும் பலருக்கு இதனால் காய தழும்பு ஏற்பட்டு தசை தடிமனாக மாறி மீண்டும் இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டுவிடுகின்றது. | ||
மேற்சொன்ன முறைகளும் இது போன்றவைகளும் நோயின் விளைவை அழகாக நீக்குகின்றன தற்காலிகமாக. நோயை மட்டும் விட்டுவிடுகின்றன அனாதையாக. நோயின் மூல காரணம் சரி செய்யப்படாத வரை நோயின் விளைவை மட்டும்; நீக்குவது தற்காலிக தீர்வு தான். வேரோடு நோய் களையப்பட வேண்டும் அது தான் நோயை நிரந்தரமாக நீக்கி நோயின் விளைவுகளிலிருந்தும் நம்மை நிரந்தரமாக காக்கும். எந்த மருத்துவத்தையும் தாக்குவது என் நோக்கமல்ல. எனக்கு தெரிந்த சத்தியத்தை மக்களுக்கு எடுத்து வைப்பது என் கடமை, அதை நான் செய்கின்றேன். இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம். - ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ - |
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|