புதிய பதிவுகள்
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 20:51

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 20:49

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 20:48

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 20:45

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 19:32

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 18:55

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 18:54

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 18:53

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 18:52

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 18:50

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 18:47

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 18:43

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:40

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 18:40

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
53 Posts - 61%
Dr.S.Soundarapandian
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
2 Posts - 2%
prajai
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
1 Post - 1%
Rutu
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
1 Post - 1%
Pradepa
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
303 Posts - 29%
Dr.S.Soundarapandian
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
231 Posts - 22%
sugumaran
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
18 Posts - 2%
prajai
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
8 Posts - 1%
Rutu
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_m10சென்றதை நினைத்து கவலை எதற்கு? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்றதை நினைத்து கவலை எதற்கு?


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 24 Feb 2010 - 4:31

சென்றதை நினைத்து கவலை எதற்கு? -
சாய்பாபா

சென்றதை நினைத்து கவலை எதற்கு? Tblanmegamnews_67364138365



*
ஆடம்பரமின்றி எந்தச் செயலையும் செய்ய வேண்டும். ஆடம்பரம் என்பது அரக்க குணம்.
பொருள் உள்ளவன் செய்யும் ஆடம்பரத்தைக் கண்டு, இல்லாதவன் ஏக்கம் கொள்கிறான். இதனால்
விருப்பு வெறுப்பு உண்டாகிறது.
* பிறருக்கு நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதால்
மனஅமைதி உண்டாகிறது. தன்னலத்தை மட்டும் கருத்தில் கொண்டு பொருள் சேர்ப்பவர்களுக்கு
வாழ்வில் சுகம் உண்டாகலாம். ஆனால், ஆத்மசுகம் என்னும் தெய்வீக நிலை சேவையால்
மட்டுமே கிடைக்கிறது.
* சென்றதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க வேண்டும்.
கடந்ததை மீண்டும் பெற இயலாது. வருங்காலம் என்பது நம் கையில் இல்லாதது. நிகழ்காலம்
ஒன்று தான் நம்கையில் இருப்பது. அதை பயனுள்ள வகையில் கழிப்பதே அறிவுடைய
செயலாகும்.
* வேறொன்றையும் நீங்கள் செய்ய வேண்டாம். அன்பை மட்டும் வளர்த்துக்
கொள்ளுங்கள். மனிதன்
ஒவ்வொருவனும் கடவுளின் குழந்தை என்ற உண்மையை உணர்ந்து
யாருக்கும் சிறுதீங்கு கூட எண்ணாதீர்கள். பிறருடைய கருத்துக்களுக்கு மதிப்பு
கொடுங்கள். அவர்களுடைய சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது தான் மேலான பண்பு.
*
உங்களிடம் அன்பின் ஊற்று இல்லையென்றால், பூசை வழிபாடு போன்ற கருவிகளைக் கொண்டு
உள்ளத்தில் பள்ளம் தோண்டுங்கள். அன்பு ஊற்றெடுக்கும். உங்களைச் சுற்றிலும்
தெய்வீகமணம் கமழத் தொடங்கும்.
* அன்பினை நெஞ்சில் விதையுங்கள். அன்பையே எங்கும்
பரப்புங்கள். அன்பினையே அறுவடை செய்யுங்கள். அன்பைவிட மேலான மதம் வேறெதுவும் இல்லை.
அன்பின் வியாபகமே கடவுளிடம் நம்மைச் சேர்க்கவல்லது.
* நம் முதல்பணி, நம் கடமையை
அறிவதே. அது வெற்றி தருமா, தோல்வியில் முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே இருக்கக்
கூடாது. வெற்றி தோல்வியை கடவுளிடம் விட்டுவிட வேண்டும்.இம்மனப் பான்மையை வளர்த்துக்
கொண் டால் வெற்றி தோல்விகள் நம்மை பாதிக்காது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 24 Feb 2010 - 11:16

அருமை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 24 Feb 2010 - 11:50

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக