புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
by ayyasamy ram Today at 7:21 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க எண்ணெய் நிறுவனம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஈக்வடார் நாட்டு மழைக்காடுகளை நச்சு மயமாக்கியுள்ள
அமெரிக்க எண்ணெய் நிறுவனம்
ஈக்வடார் நாட்டின்
வளமான அமேசான் மழைக்காடுகளில் கடந்த 26
ஆண்டுகாலமாக கச்சா எண்ணெயை உறிஞ்சி எடுத்து
வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய கார்ப்பரேட் எண்ணை உற்பத்தி நிறுவனமான செவ்ரான்
சுமார் 18 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) காலன்கள் கொடிய
நச்சுக் கழிவுகளை அங்கு கொட்டி வருகிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலருக்கும்
புற்று நோய் ஏற்பட்டுள்ளது. கருச்சிதைவு,
உடல் ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு உள்ளிட்ட மிக
மோசமான நோய்கள் உருவாகியுள்ளதாக உலக சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளன.
அதாவது செர்னோபில் அணுக்கசிவைக்
காட்டிலும் 30 மடங்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நச்சுத்
தன்மையுள்ள கழிவுகளை 1979ஆம் ஆண்டு முதல்
1992ஆம் ஆண்டு வரை கொட்டியுள்ளது. இன்னமும் கொட்டி
வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஐந்து பூர்வக்குடியினர் அழியும்
அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், உலகின் மிக மோசமான நச்சுக் கழிவு தொடர்பான பேரழிவு
ஏற்படும் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.
ஆனால் வழக்கம் போல் அந்த நச்சுக்கழிவினால்
ஆபத்து ஒன்றும் இல்லை அது உடம்புக்கு நல்லது என்றே கூறிவருகிறது இந்த அமெரிக்க
அரக்க எண்ணெய் நிறுவனம்.
இந்த செவ்ரான் என்ற நிறுவனம்
சுற்றுச்சூழல் மோசடிகளுக்கு பெயர் பெற்ற நிறுவனம் என்று ஏற்கனவே பெயர்
எடுத்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் தங்கள் பெயர் கெட்டுவிடக்கூடாது
என்பதற்காக, காசுக்காக அறிவை விற்றுப் பிழைக்கு கார்ப்பரேட் போலி
விஞ்ஞானிகள் மூலம் அந்தக் கழிவுகளில் நச்சு ஒன்றும் இல்லை என்று சத்தியம் செய்து
வருகிறது.
இந்த நிறுவனத்தின் 30 ஆண்டுக்கால
மோசடிகளை எதிர்த்து 2003ஆம் ஆண்டு வழக்கு தொடரப்ப்ட்டுள்ளது. இந்த வழக்கின்
மீதான தீர்ப்பு, இது போன்ற பொறுப்பற்ற, ஏழை மக்களின்
உயிரை கடுகளவும் மதிக்காத அமெரிக்க,
ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய
பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கால்பந்து மைதான அளவு இடப்பரப்பு உள்ள
இடங்கள், ஓடைகள்,
நதிகள் என்று அப்பாவி மக்கள் புழங்கும் எந்த
ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல் படு பயங்கர புற்று நோயை உருவாக்கும் இந்த நச்சுக்
கழிவை செவ்ரான் நிறுவனம் அராஜகமாக கொட்டி வருகிறது. சுமார்
700க்கும் மேற்பட்ட இடங்களில் அதாவது ஏக்கர்
கணக்கில் இந்த உயிர்க்கொல்லி நச்சுக் கழிவைக் கொட்டி வைத்துள்ளது
செவ்ரான்.
இதோடு மட்டுமல்லாமல் தற்போது இந்த நச்சுக்
கழிவுகள் நிலத்தடி நீரிலும் கலந்து வருகிறது.
மேலும் இந்த நச்சுக் கழிவு நதிகள் மூலம் பெரூ
நாட்டிற்கும் செல்கிறது. குடிநீருக்கு வேறு வழியில்லாமல் இருக்கும் அப்பகுதி
மக்கள், இந்த நீரை தினமும் அருந்தி, அதில் குளித்து
தங்கள் உடலை கொஞ்சம் கொஞ்சமாக நச்சுமயமாக்கிக் கொள்கின்றனர்.
ஈக்வடாரில் குழந்தைப் பருவ லுகேமியா என்ற
கொடிய நோய் மற்ற பகுதிகளைக் காட்டிலும் இப்பகுதியில் 4 மடங்கு அதிகமாக
உள்ளது என்று மனித உரிமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சாதரணமாக இறக்கிறார்கள் என்று நினைத்துக்
கொண்டிருந்த அனைவரும் தற்போது இந்த நச்சுக்கழிவின் தாக்கத்தினால்தான் இறந்துள்ளனர்
என்ற பயங்கர உண்மையும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் எண்ணெய் உறிஞ்சும் இந்த
நிறுவனம், அங்கு இந்த நச்சுக் கழிவுகளை அகற்ற உயர் தொழில் நுட்பத்தை கடைபிடித்து
வருகிறது. ஆனால் ஈக்வடாரில் தனது எண்ணெய் உறிஞ்சுதல் நடவடிக்கைகளை
துவங்கியபின் இந்த கழிவகற்ற உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில்லை.
இதம் மூலம் பீப்பாய் ஒன்றுக்கு 3 டாலர்கள்
மிச்சம் பிடிப்பதோடு, மொத்த காலன்கள் உற்பத்தியில் 4.5 பில்லியன்
டாலர்கள் மிச்சம் பிடிக்கிறது செவ்ரான்!
இந்த நிலையில் பல்வேறு கட்டங்களாக விசாரணை
நடைபெற்று வரும் இந்த மைல் கல் வழக்கின் மீதான தீர்ப்பை எதிர்பார்த்து
பாதிக்கப்பட்ட அப்பாவி ஏழை மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
அமெரிக்க எண்ணெய் நிறுவனம்
ஈக்வடார் நாட்டின்
வளமான அமேசான் மழைக்காடுகளில் கடந்த 26
ஆண்டுகாலமாக கச்சா எண்ணெயை உறிஞ்சி எடுத்து
வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய கார்ப்பரேட் எண்ணை உற்பத்தி நிறுவனமான செவ்ரான்
சுமார் 18 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) காலன்கள் கொடிய
நச்சுக் கழிவுகளை அங்கு கொட்டி வருகிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலருக்கும்
புற்று நோய் ஏற்பட்டுள்ளது. கருச்சிதைவு,
உடல் ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு உள்ளிட்ட மிக
மோசமான நோய்கள் உருவாகியுள்ளதாக உலக சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளன.
அதாவது செர்னோபில் அணுக்கசிவைக்
காட்டிலும் 30 மடங்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நச்சுத்
தன்மையுள்ள கழிவுகளை 1979ஆம் ஆண்டு முதல்
1992ஆம் ஆண்டு வரை கொட்டியுள்ளது. இன்னமும் கொட்டி
வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஐந்து பூர்வக்குடியினர் அழியும்
அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், உலகின் மிக மோசமான நச்சுக் கழிவு தொடர்பான பேரழிவு
ஏற்படும் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.
ஆனால் வழக்கம் போல் அந்த நச்சுக்கழிவினால்
ஆபத்து ஒன்றும் இல்லை அது உடம்புக்கு நல்லது என்றே கூறிவருகிறது இந்த அமெரிக்க
அரக்க எண்ணெய் நிறுவனம்.
இந்த செவ்ரான் என்ற நிறுவனம்
சுற்றுச்சூழல் மோசடிகளுக்கு பெயர் பெற்ற நிறுவனம் என்று ஏற்கனவே பெயர்
எடுத்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் தங்கள் பெயர் கெட்டுவிடக்கூடாது
என்பதற்காக, காசுக்காக அறிவை விற்றுப் பிழைக்கு கார்ப்பரேட் போலி
விஞ்ஞானிகள் மூலம் அந்தக் கழிவுகளில் நச்சு ஒன்றும் இல்லை என்று சத்தியம் செய்து
வருகிறது.
இந்த நிறுவனத்தின் 30 ஆண்டுக்கால
மோசடிகளை எதிர்த்து 2003ஆம் ஆண்டு வழக்கு தொடரப்ப்ட்டுள்ளது. இந்த வழக்கின்
மீதான தீர்ப்பு, இது போன்ற பொறுப்பற்ற, ஏழை மக்களின்
உயிரை கடுகளவும் மதிக்காத அமெரிக்க,
ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய
பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கால்பந்து மைதான அளவு இடப்பரப்பு உள்ள
இடங்கள், ஓடைகள்,
நதிகள் என்று அப்பாவி மக்கள் புழங்கும் எந்த
ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல் படு பயங்கர புற்று நோயை உருவாக்கும் இந்த நச்சுக்
கழிவை செவ்ரான் நிறுவனம் அராஜகமாக கொட்டி வருகிறது. சுமார்
700க்கும் மேற்பட்ட இடங்களில் அதாவது ஏக்கர்
கணக்கில் இந்த உயிர்க்கொல்லி நச்சுக் கழிவைக் கொட்டி வைத்துள்ளது
செவ்ரான்.
இதோடு மட்டுமல்லாமல் தற்போது இந்த நச்சுக்
கழிவுகள் நிலத்தடி நீரிலும் கலந்து வருகிறது.
மேலும் இந்த நச்சுக் கழிவு நதிகள் மூலம் பெரூ
நாட்டிற்கும் செல்கிறது. குடிநீருக்கு வேறு வழியில்லாமல் இருக்கும் அப்பகுதி
மக்கள், இந்த நீரை தினமும் அருந்தி, அதில் குளித்து
தங்கள் உடலை கொஞ்சம் கொஞ்சமாக நச்சுமயமாக்கிக் கொள்கின்றனர்.
ஈக்வடாரில் குழந்தைப் பருவ லுகேமியா என்ற
கொடிய நோய் மற்ற பகுதிகளைக் காட்டிலும் இப்பகுதியில் 4 மடங்கு அதிகமாக
உள்ளது என்று மனித உரிமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சாதரணமாக இறக்கிறார்கள் என்று நினைத்துக்
கொண்டிருந்த அனைவரும் தற்போது இந்த நச்சுக்கழிவின் தாக்கத்தினால்தான் இறந்துள்ளனர்
என்ற பயங்கர உண்மையும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் எண்ணெய் உறிஞ்சும் இந்த
நிறுவனம், அங்கு இந்த நச்சுக் கழிவுகளை அகற்ற உயர் தொழில் நுட்பத்தை கடைபிடித்து
வருகிறது. ஆனால் ஈக்வடாரில் தனது எண்ணெய் உறிஞ்சுதல் நடவடிக்கைகளை
துவங்கியபின் இந்த கழிவகற்ற உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில்லை.
இதம் மூலம் பீப்பாய் ஒன்றுக்கு 3 டாலர்கள்
மிச்சம் பிடிப்பதோடு, மொத்த காலன்கள் உற்பத்தியில் 4.5 பில்லியன்
டாலர்கள் மிச்சம் பிடிக்கிறது செவ்ரான்!
இந்த நிலையில் பல்வேறு கட்டங்களாக விசாரணை
நடைபெற்று வரும் இந்த மைல் கல் வழக்கின் மீதான தீர்ப்பை எதிர்பார்த்து
பாதிக்கப்பட்ட அப்பாவி ஏழை மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
எப்பொழுதும் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழைமக்கள்தானே
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- Sponsored content
Similar topics
» சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு: சமையல் எண்ணெய் விளம்பரத்தைத் தற்காலிகமாக நிறுத்திய அதானி நிறுவனம்
» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
» சிங்களர்களை வேலைகளுக்கு அமர்த்துவதை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்
» ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
» அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு
» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
» சிங்களர்களை வேலைகளுக்கு அமர்த்துவதை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்
» ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
» அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|