புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
83 Posts - 55%
heezulia
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:03 pm

கதை கேளு, கதை கேளு!

(ஒரு வரி மட்டும் விடுபட்ட கதை)
*
ஒரே ஒரு ஊரிலே
யுவன் ஒருவன் இருந்தான்;
அவன் கை நிறைய சம்பாதிக்க,
விமரிசையாய் திருமணம் நடக்க,
சென்றன நாட்கள் உல்லாசமாக.
*
அன்பாய் இருந்தாள் அழகு மனைவி;
உயிராய் இருந்தான் அவனும் அவள் மேல்;
இல்லறம் சிறந்து குழந்தையாய் மலர,
நன்றி சொன்னான் ஆண்டவனுக்கு அடிக்கடி.
*
( ............ .............. ................. )
தாமதமாய் வீடு வந்தான் அவ்வப்போது;
இரவுச் சாப்பாட்டை தவிர்த்தான் வீட்டில்;
எரிந்து விழுந்தான் மனைவியிடம் அடிக்கடி;
வீடு வந்தான் சில நாட்கள் தள்ளாடியபடி.
*
மனைவியை அடித்தான் கோபத்தில் ஒரு நாள்;
டிமிக்கி கொடுத்தான் வேலைக்கு அவ்வப்போது;
தினமும் கிடைத்தது அடி உதை அவளுக்கு;
காணாமல் போயின ஒவ்வொன்றாய் பொருட்கள்.
*
வேலை போனது கவனக் குறைவால்;
ஓடிப்போனாள் மனைவியும் ஒரு நாள்;
அரசு கடையே கதி என்று கிடந்தான்;
கிழவனானான் முப்பது வயதில்;
*
விழுந்து கிடந்தான் தெருவில் பாதி நாள்;
விடியலில் ஒரு நாள் பேருந்தில் அரைபட்டான்;
கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது!
*
கதையில் விட்டுப்போன பத்தாவது வரி:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 6:05 pm

"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 13, 2010 6:07 pm

நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:08 pm

நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

திருந்தியவர்கள் குறைவு... ஆனால் நம்முடைய ஆரம்பம் இப்படிதானே... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 440806

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:09 pm

ராஜா wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

இது நல்ல இருக்கே... ஒத்துகொள்கிறேன் நீங்க தலைமை நடத்துனருனு... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 755837 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 6:14 pm

srinihasan wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

திருந்தியவர்கள் குறைவு... ஆனால் நம்முடைய ஆரம்பம் இப்படிதானே... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 440806

ஆமாம். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 13, 2010 6:22 pm

ராஜா wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

என்ன மாதிரி புத்திசாலிதனம் கருமம் குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:25 pm

நிர்பமா wrote:
srinihasan wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

திருந்தியவர்கள் குறைவு... ஆனால் நம்முடைய ஆரம்பம் இப்படிதானே... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 440806

ஆமாம். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

இன்றைக்கு weekend party உண்டா? குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 755837

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:26 pm

ரிபாஸ் wrote:
ராஜா wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

என்ன மாதிரி புத்திசாலிதனம் கருமம் குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667

எதுக்கு முட்டிக்கீறிங்க...அப்புறம் வலிக்கும்... வலிச்சா சொல்லுங்க, வாங்க ஒரு கட்டிங் போட்டா எல்லாம் சரியா போயிடும்...

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 6:28 pm

இல்ல வாசன். எனக்கு அந்த பழக்கம் இல்லை.
என் நண்பனின் வாழ்வில் நடந்த அனுபவத்தை தான் சொன்னேன்.
வாசன் நீங்கள் தஞ்சை நகரில் என்னவாக இருக்கிறீர்கள்?

நான் தஞ்சையில் ஏழு வருடங்கள் இருந்துவிட்டு இப்போதுதான் சென்னை வந்தேன் .

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக