புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
64 Posts - 50%
heezulia
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10படம் பார்த்து சிந்தனை செய் Poll_m10படம் பார்த்து சிந்தனை செய் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படம் பார்த்து சிந்தனை செய்


   
   

Page 1 of 2 1, 2  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 15, 2010 1:01 pm

நண்பர்களே இந்த படம் பார்த்து உங்களுக்கு தோன்றும்
சிந்தனைகளையும்,கவிதைகளையும் பதியலாம்
https://2img.net/r/ihimizer/img692/5100/p3120050x.jpg
படம் பார்த்து சிந்தனை செய் P3120050x



தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் பார்த்து சிந்தனை செய் 154550
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 1:21 pm

அம்மா......

இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் அதுவரைக்கும் உன்னுடன் நான் துணையாய் வருவேன்.............

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 15, 2010 1:24 pm

asokan80 wrote:அம்மா......

இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் அதுவரைக்கும் உன்னுடன் நான் துணையாய் வருவேன்.............

படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550
தயவுசெய்து முழு படத்தையும் கிளிக் செய்யவும்
https://2img.net/r/ihimizer/img692/5100/p3120050x.jpg



தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் பார்த்து சிந்தனை செய் 154550
ரமேணூ
ரமேணூ
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 13/03/2010
http://vidhyasanm@yahoo.com

Postரமேணூ Mon Mar 15, 2010 1:29 pm

விஞ்ஞானம் விண்னை முட்டிய போதும்
பாத சுவட்டில் பாதையான எனது கிராமத்து பாதை...

பென்ஸ் கார்களும், பல்சர் பைக்குகளும் பறக்கும் காலத்தில்
மணியோசையோடு அசைபோட்டு கம்பீர நடை போடும் மாடுகள்...

பீசா, பாஸ்ட்புட் யயன்று இமெயில் வாழ்க்கையில்
இடுப்பில் பாசத்தை இறுக்கி கட்டிய பழமை ...

புகைக்கு மத்தியில் பொழுது நகரும் நகரத்தில்

கருவேலம் மரங்களின் நிழலில் தட்டான்களோடு நாமும்
பறக்கும் நிமிடத்தை தருவது என்னவோ கிரமத்து மண்தான் !!


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 1:33 pm

தாய்:
மகனே வேண்டாமடா வேண்டாம்.
எங்கள் கஷ்டம் எங்களுடனே போகட்டும்.
பார்த்தாயா?
ஏரியிலே நீர் வற்றிவிட்டது,
வருண பகவானும் கருணை காட்டுவதில்லை,
விவசாயம் அழிந்துகொண்டு இருக்கிறது.
நீயாவது பள்ளிக்கு போய்வா மகனே! போய்வா!


மகன்:
தாயே என் தெய்வம் நீயே!
அரசு பள்ளிகளில் கல்வி தரம் இல்லை,
மெட்ரிக் பள்ளியிலே பயில வசதி நம்மிடமில்லை.
நீ சிந்தும் செந்நீரில் நான் படித்து முடித்தாலும்,
கல்லூரிக்கு செல்லும்போது கட்டணம் என்று கசக்கி பிழிவார்களே!
அதற்க்கு மாடு மேய்ப்பதே மேல்!

நான் சம்பாரித்து என் தம்பியையாவது படிக்க வைக்கிறேன்,
நீ கவலையின்றி வீடுதிரும்பு தாயே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 15, 2010 1:34 pm

நல்லா யோசிக்கிறீங்க சரா மற்றும் வித்யா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 15, 2010 1:43 pm

VIDHYASAN wrote:விஞ்ஞானம் விண்னை முட்டிய போதும்
பாத சுவட்டில் பாதையான எனது கிராமத்து பாதை...

பென்ஸ் கார்களும், பல்சர் பைக்குகளும் பறக்கும் காலத்தில்
மணியோசையோடு அசைபோட்டு கம்பீர நடை போடும் மாடுகள்...

பீசா, பாஸ்ட்புட் யயன்று இமெயில் வாழ்க்கையில்
இடுப்பில் பாசத்தை இறுக்கி கட்டிய பழமை ...

புகைக்கு மத்தியில் பொழுது நகரும் நகரத்தில்

கருவேலம் மரங்களின் நிழலில் தட்டான்களோடு நாமும்
பறக்கும் நிமிடத்தை தருவது என்னவோ கிரமத்து மண்தான் !!
அருமையான சிந்தனை படம் பார்த்து சிந்தனை செய் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் பார்த்து சிந்தனை செய் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 15, 2010 1:47 pm

சரவணன் wrote:தாய்:
மகனே வேண்டாமடா வேண்டாம்.
எங்கள் கஷ்டம் எங்களுடனே போகட்டும்.
பார்த்தாயா?
ஏரியிலே நீர் வற்றிவிட்டது,
வருண பகவானும் கருணை காட்டுவதில்லை,
விவசாயம் அழிந்துகொண்டு இருக்கிறது.
நீயாவது பள்ளிக்கு போய்வா மகனே! போய்வா!


மகன்:
தாயே என் தெய்வம் நீயே!
அரசு பள்ளிகளில் கல்வி தரம் இல்லை,
மெட்ரிக் பள்ளியிலே பயில வசதி நம்மிடமில்லை.
நீ சிந்தும் செந்நீரில் நான் படித்து முடித்தாலும்,
கல்லூரிக்கு செல்லும்போது கட்டணம் என்று கசக்கி பிழிவார்களே!
அதற்க்கு மாடு மேய்ப்பதே மேல்!

நான் சம்பாரித்து என் தம்பியையாவது படிக்க வைக்கிறேன்,
நீ கவலையின்றி வீடுதிரும்பு தாயே!
வாழ்த்துக்கள் படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா படம் பார்த்து சிந்தனை செய் 154550
ரமேணூ
ரமேணூ
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 13/03/2010
http://vidhyasanm@yahoo.com

Postரமேணூ Mon Mar 15, 2010 1:50 pm

இது போன்ற படங்களை அனுப்பி எங்களது விரல்களின் முகங்கள் காண செய்ததற்கு நன்றி.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 1:51 pm

நிலாசகி wrote:
சரவணன் wrote:தாய்:
மகனே வேண்டாமடா வேண்டாம்.
எங்கள் கஷ்டம் எங்களுடனே போகட்டும்.
பார்த்தாயா?
ஏரியிலே நீர் வற்றிவிட்டது,
வருண பகவானும் கருணை காட்டுவதில்லை,
விவசாயம் அழிந்துகொண்டு இருக்கிறது.
நீயாவது பள்ளிக்கு போய்வா மகனே! போய்வா!


மகன்:
தாயே என் தெய்வம் நீயே!
அரசு பள்ளிகளில் கல்வி தரம் இல்லை,
மெட்ரிக் பள்ளியிலே பயில வசதி நம்மிடமில்லை.
நீ சிந்தும் செந்நீரில் நான் படித்து முடித்தாலும்,
கல்லூரிக்கு செல்லும்போது கட்டணம் என்று கசக்கி பிழிவார்களே!
அதற்க்கு மாடு மேய்ப்பதே மேல்!

நான் சம்பாரித்து என் தம்பியையாவது படிக்க வைக்கிறேன்,
நீ கவலையின்றி வீடுதிரும்பு தாயே!
வாழ்த்துக்கள் படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 154550 படம் பார்த்து சிந்தனை செய் 677196

படம் பார்த்து சிந்தனை செய் 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக