புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
68 Posts - 59%
heezulia
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
110 Posts - 60%
heezulia
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_m10போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு


   
   
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Tue Mar 23, 2010 6:05 am

போலி, காலாவதி மருந்துகளை விற்றால் ஆயுள் : சட்டத்தைத் திருத்த தமிழக அரசு முடிவு Tblfpnnews_3929865361





சென்னை :'போலி மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனை
செய்யும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க, குற்ற
நடவடிக்கை நடைமுறை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்' என தமிழக அரசு
அறிவித்துள்ளது.



உயிர் காக்கும் மருந்துகளில் காலாவதியானவற்றை, அதிலுள்ள
தகவல்களை மாற்றி மீண்டும் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டன.
இது குறித்த தகவல், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு கிடைத்ததையடுத்து, போலீசில்
புகார் தெரிவிக்கப்பட்டது. கொடுங்கையூர் போலீசார், காலாவதியான மருந்துகள் எப்படி
விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன என்பது குறித்து சோதனை செய்ததில், பல ஆண்டுகளாக
இது போன்று மருந்துகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.சுமிதா ராணி,
ஜெகதாம்பாள், கிருபாகரன் உள்ளிட்ட ஏழு பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர்.



இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான மீனாட்சி
சுந்தரம், வெங்கடேசன், ரவி, பிரதீப் ஜோர்டியா, சஞ்சய் குமார் உள்ளிட்ட ஏழு பேர்
தலைமறைவாக உள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு
செய்யப்பட்டுள்ளது. மனித உயிர்களுடன் விளையாடிய இவர்களுக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது
என்பதால், அவர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காலாவதியான மருந்துகள்
தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு துரித
நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்காமல்
கட்டுப்படுத்தும் நோக்கில், முதல்வர் கருணாநிதி தலைமையில், மருத்துவம் மற்றும்
காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.தலைமைச் செயலர்
ஸ்ரீபதி, சுகாதாரத்துறை முதன்மை செயலர் சுப்புராஜ், டி.ஜி.பி., லத்திகா சரண்,
சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், சென்னை நகர போலீஸ் கமிஷனர்
ராஜேந்திரன், மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.



தமிழகத்தில் போலி மருந்துகளை தயாரிப்பவர்கள் மற்றும்
காலாவதியான மருந்துகளை விற்பனை செய்பவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பது குறித்து
ஆய்வு செய்யப்பட்டது.போலி மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்வதுடன், காலாவதியான
மருந்துகளையும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் மருந்து கடைகளில், போலீஸ்
மற்றும் மருத்துவத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பிரச்னையை
அடியோடு களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.




மருந்து கட்டுப்பாட்டுத் துறையை வலுவுள்ள துறையாக தரம்
உயர்த்த வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு மருந்துகள் குறித்த விழிப்புணர்வு
ஏற்படுத்த, மருந்து கட்டுப்பாட்டுத் துறை அவ்வபோது எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட
வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.இது போன்ற குற்றச் செயல்களில் நேரடியாக
ஈடுபடுபவர்கள் தவிர, மூளையாகச் செயல்படுபவர்களையும், மற்ற மாநிலங்களில் இருந்து
இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான
குற்றவியல் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, ஏற்கனவே உள்ள
25 மருந்து ஆய்வாளர்களுடன் தற்போது புதிதாக 26 மருந்து ஆய்வாளர்கள் தேர்வு
செய்யப்பட்டு, மொத்தம் 51 மருந்து ஆய்வாளர்களும், தமிழகம் முழுவதும் உள்ள 25 ஆயிரம்
மருந்து கடைகள் உள்ளிட்ட 42 ஆயிரம் மருந்து நிறுவனங்களில் ஆய்வில் ஈடுபட
உள்ளனர்.



கூட்டம் முடிந்ததும், சுகாதாரத்துறை முதன்மை
செயலர் சுப்புராஜ் கூறியதாவது:
போலி மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பனை
செய்யும் மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும், இது போன்ற குற்றச்
செயல்களில் ஈடுபடுவோருக்கு உயர்ந்த பட்சம் ஆயுள் தண்டனை வழங்க, குற்ற நடவடிக்கை
நடைமுறை சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி கடும்
நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுப்புராஜ் தெரிவித்தார்.



மருத்துவத் துறையினர், போலி மற்றும் காலாவதி மருந்துகள்
விற்பனையை தடுக்கும் நடவடிக்கையில், போலீசாரும் இணைந்து செயல்பட உள்ளனர்.
இதுகுறித்து தமிழக டி.ஜி.பி., லத்ததிகா சரண்,'' தமிழகம் முழுவதும் மருந்து கடைகள்
மற்றும் மருத்துவ நிறுவனங்களில், மருந்து ஆய்வாளர்கள் நடத்தும் சோதனைகளில்
போலீசாரும் கலந்து கொள்வர்,'' என்று தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக