புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
31 Posts - 53%
heezulia
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
1 Post - 2%
jairam
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
1 Post - 2%
சிவா
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
13 Posts - 4%
prajai
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
3 Posts - 1%
jairam
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 24, 2010 7:28 pm

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Crying-girl

நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம். கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550

அன்புடன்
சகோதரி
ப்ரியா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 7:33 pm

பூக்களோடு
வாசம் செய்யும்
பெண்ணுக்கு சோகமா
பூக்கள் அழக்கூடாது கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550

நிலவே நீ அருகில்
இருக்கும் போது
நிலவள் கண்ணீர்
சிந்துவது ஏனோ கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Ila
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 24, 2010 7:39 pm

பெண்களுக்கு மட்டும் தானா இளா?

ஆண்களுக்கு ??????

வேண்டுமே ???

மிக மிக மன உளைச்சலில் உள்ளேன் இளா..

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 7:44 pm

நிர்பமா wrote:பெண்களுக்கு மட்டும் தானா இளா?

ஆண்களுக்கு ??????

வேண்டுமே ???

மிக மிக மன உளைச்சலில் உள்ளேன் இளா..

என் நண்பா இப்படி மன உளைச்சல் ?? கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550
சுட்டி தொலை காட்சி பாருங்க எல்லாம் சரியாகிடும் ஆகலைனா


அழகான பெண்ணே
உன் பின்னால்
ஏன் என்னை வர சொல்கிறாய்
எதோ தருவாய்
என்றே நானும் வந்தால்
கருப்பு பூனையாக
மட்டும் உப்யோக படுத்துகிறாயே
இது நியாயமா?



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 24, 2010 7:57 pm

கவலையை மறப்பதற்கு கவிதை நல்லதுதான் தோழி. இருந்தாலும் கடவுள்
நம்பிக்கையும் கவலையைப் போக்கும் என்று நம் முன்னோர்கள் அனைவரும்
கூறியிருக்கிறார்களே.

“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னைப் புகழை பொருளை விரும்பும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென நின்னைச் சரணடைந்தேன்”


-பாரதி

என்றாலும் தஙகள் கவலையைப் போக்கும் கவிதை ஒன்று இதைப் படிக்க வேண்டாம். பார்த்தாலே போதும்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Sweet-dreams[
அன்புடன்
ஆதிரா



கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Aகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Aகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Tகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Hகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Iகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Rகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Aகவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Mar 24, 2010 8:11 pm


அழகான பெண்ணே
உன் பின்னால்
ஏன்
என்னை வர சொல்கிறாய்
எதோ தருவாய்
என்றே நானும் வந்தால்
கருப்பு
பூனையாக
மட்டும் உப்யோக படுத்துகிறாயே
இது நியாயமா?

கருப்பு பூனையாக மட்டுமல்ல
உன் வாகன ஓட்டியாகவும்
உன் தேவைக்கு
அனைத்தும் வாங்கி கொடுக்கும்
கருவூலமாகவும் தான்
என் கருவூலம் காலியாகும்
வரை உன் நிழல்
என் மேல் படும்
பின்பு மெழுகுவர்த்தி
போல கொஞ்சம் கொஞ்சமாக
உருகி விடும்
இது என்ன நியாயம் ....

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 24, 2010 8:12 pm

Aathira wrote:கவலையை மறப்பதற்கு கவிதை நல்லதுதான் தோழி. இருந்தாலும் கடவுள்
நம்பிக்கையும் கவலையைப் போக்கும் என்று நம் முன்னோர்கள் அனைவரும்
கூறியிருக்கிறார்களே.

“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னைப் புகழை பொருளை விரும்பும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென நின்னைச் சரணடைந்தேன்”


-பாரதி

என்றாலும் தஙகள் கவலையைப் போக்கும் கவிதை ஒன்று இதைப் படிக்க வேண்டாம். பார்த்தாலே போதும்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Sweet-dreams[
அன்புடன்
ஆதிரா

மிக அருமையான மழலைக்கவிதை...

பூப்பொன்ற பாதமோ அனிச்சத்தைத் தோற்கடிக்கும்
வாய்பிளக்கும் அழகோ பிறவிப் பயன் தரும்...
தேனிசை மழலையோ தீஞ்சுவைப் பலாவாகும்.
மல்ர்போன்ற உதடுகள் மயக்கந்தரும் கள்ளமுதம்..

நன்றி ஆதிரா...! கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 8:12 pm

எந்தன் கவலைகளும் அவமானங்களும்
என் ஆக்கத்திற்காக இருக்குமாயின்
முத்தமிடுவேன் அவைகளை விரும்பியே!



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 24, 2010 8:15 pm

priya. wrote:கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் Crying-girl

நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம். கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550

அன்புடன்
சகோதரி
ப்ரியா

பெண்ணே.......
நீ விழ எத்தெனித்தால்
தாங்கும் இதயங்கள் சில கோடி
விழுந்துவிட்டால்
தூக்கிவிட பல கோடி

மலர்களுக்கு மலர்ச்சியை
கற்றுத்தந்தவள் நீ
மலர்களை விட நீ
மலர்ந்திருக்க வேண்டாமா?

நீ ஒரு முறை அழுது விட்டால்
அண்ட சராசரமும் சேர்ந்தழும்
ஆண் பல முறை அழுதாலும்
சேர்ந்தழ நாதியில்லை
பாக்கியசாலி நீயாதலால்
கவலை வேண்டாம் கண்ணே..........

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் 154550
நேசமுடன் ஹாசிம்


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Mar 24, 2010 8:17 pm

கவலை என்பது மானுடம் தானாகவே
மனதுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும்
ஒருவித அழுத்தம். மனம் இலேசானால்
மகழிச்சி தானாக பிறக்கும்.




வெற்றியின் ரகசியங்கள்

*சுயமுயற்சியால்
வெளியேற்றப்படும்...
தோல்விகளின் தோன்றல்கள்!

*வானில் பறக்கும் கழுகும்
உணவினை இழக்கிறது...
நேரமும் தூரமும் தவறானால்!

*சமத்துவப் பாதைகளை
தேர்ந்தெடுப்போம்...
வாழ்க்கை யாத்திரையில்!

*எப்போதும் முடியாது
நம்மால்...
இன்றே செயல்படாதபோது!

* ஒருபோதும் சந்தேகமில்லை
புதிய சமுதாயம் உருவாகும்...
சிந்தனைமிக்க மானுடம் வாழும் வரை!

*தற்காப்பு திறனையாவது
செயல்படுத்து...
வெற்றி வாய்ப்புகள் நழுவும்போது!

*தாழ்வு மனப்பான்மையை
எவராலும் உணர்த்தமுடியாது...
நம் அனுமதியின்றி!

*எப்போதும் வாழ்க்கைப் பாதையின்
படிக்கட்டுகளாய்...
இலக்குகள்!

........கா..கல்யாணசுந்தரம்.


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக