புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by Jenila Today at 9:17 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரோக்கியமும் யோகாசனமும்!
Page 1 of 1 •
- muthupandian82பண்பாளர்
- பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008
மருத்துவமனைப் பக்கம் பெரும்பாலும் போகாமலும், மருந்துகளை நாடாமலும் நலமுடன் வாழ்வதற்கு மிகச் சிறந்த வழிதான் யோகா பயிற்சி.
நம்முடைய வாழ்க்கை முறையை சீர்படுத்தினாலே நோய்கள் நம்மை அண்டாமல் செய்துவிட முடியும். அத்தகையை நல்ல வாழ்க்கை முறையில் யோகா ஓர் அங்கமாகவே இருத்தல் வேண்டும்.
இரத்த அழுத்தம், ஆஸ்துமா, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகள், இடுப்பு வலி போன்ற உடல்நலக் கோளாறுகளை தவிர்க்கும் வல்லமை யோகாப் பயிற்சிக்கு உண்டு.
பல்வேறு வகையான நோய்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டிய வெவ்வேறு வகையான யோகாசனங்கள் இருக்கின்றன. ஆனால், நாமாக ஓர் ஆசனத்தைக் கற்றுக் கொண்டு பயிற்சி செய்வது சரியல்ல; யோகாசனங்களுக்கு பல விதிமுறைகள் உள்ளன. எனவே சிறந்த யோகப் பயிற்சி ஆசிரியரையே அணுக வேண்டும்.
அவசரகால வாழ்க்கையின் இடையே நமக்கேற்ற உடற்பயிற்சி முறைகளை அறிவதில் பலரும் திண்டாடுகிறோம். அத்தகையோருக்கு எளிதான வழியே யோகப் பயிற்சி.
எந்த வயதினருக்கும், எப்போதும் செய்ய முடிகின்ற யோகாசனம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
யோகாசனத்தை தினமும் காலையில் 5-ல் இருந்து 8 மணிக்குள் செய்வதுதான் சிறந்தது. காலை நேரம் கிடைக்காவிட்டால், மாலை 4-ல் இருந்து 8 மணிக்குள் செய்வது நன்மை பயக்கும்.
சுத்தக் காற்று தாராளமாக கிடைக்கின்ற அறையில்தான் யோகா செய்ய வேண்டும். நின்று கொண்டு செய்கின்ற ஆசனங்களை வெற்றுத் தரைகளிலும் செய்யலாம். ஆனால், உட்கார்ந்தும் படுத்தும் செய்ய வேண்டியனவற்றுக்கு பாய் உபயோகப்படுத்தலாம். மாறாக, கட்டிலைப் பயன்படுத்தக்கூடாது.
காலைக்கடன்களை முடித்தப் பின்பு, கை - கால் முகங்களை கழுவிவிட்டு யோகாசனங்கள் செய்யத் தொடங்கலாம். வெறும் வயிற்றில்தான் யோகாப் பயிற்சி செய்ய வேண்டும். யோகாப் பயிற்சிக்குப் பிறகு ஐந்து நிமிடம் எதுவும் செய்யாமல் மல்லாந்து கிடந்து தேகத்துக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். பின்னர், வழக்கமான வேலைகளைச் செய்யத் தொடங்கலாம். ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் யோகாசனம் செய்யும்போது, உரிய ஆசிரியர்களின் அறிவுரைகளப் பெற்று செய்ய வேண்டும்.
உணவில் கட்டுப்பாடு!
எல்லா நாட்களும் யோகாசனத்தைச் செய்வது மட்டுமின்றி, உணவிலும் கவனம் செலுத்துவதே ஆரோக்கியத்துக்கு நன்மை.
சைவ உணவை உட்கொள்வதே சாலச் சிறந்தது என்று யோகா சாஸ்திரங்கள் அறிவுறுத்துகிறது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களில் இருந்து விலகியே இருக்க வேண்டியது அவசியம்.
மருத்துவப் பலன்கள்!
நம்மை பாடாய்படுத்தும் பல நோய்களுக்கு யோகாசனத்தால் நல்ல பலன் கிடைக்கிறது. வாயுத்தொல்லை, ஜீரணி சக்தி குறைவு, மலச்சிக்கல், உடல் பருமன் பிரச்சனை, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், வாதம், இதய நோய் போன்ற பல வியாதிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர யோகாசனம் மிகச் சிறந்த மருந்தாகும்.
மனநலனுக்கு...
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யோகாசனம் செய்யக்கூடாது என்றில்லை; அவர்கள் யோகா ஆசிரியருடைய மேற்பார்வையுடன் செய்யலாம். நோயாவாய்ப்பட்டிருக்கும்போது மருந்து சாப்பிடுவதை நிறுத்தாமல், மிதமான அளவில் யோகாசனம் செய்வதே சிறந்தது.
ஒவ்வொரு நோய்க்கும் பல ரீதியான ஆசனங்கள் செய்யலாம். ஆனால், இதில் எதைச் செய்வது என்று குழப்பமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏற்ற ஆசனம் எது? அவற்றை எவ்வளவு நேரம் செய்வது என்பதை புரிந்துகொள்வதற்கு யோகா ஆசிரியரின் வழிநடத்தல் தேவை.
பதற்றம் நிறைந்த வாழ்க்கையில் யோகாசனத்தால் மனதிற்கு நிறையவே அமைதி நிச்சயமாக நமக்குக் கிடைக்கின்றது.
காலையில் யோகாசனம் செய்யும்போது மனதிற்கும் உடம்பிற்கும் கிடைக்கின்ற உற்சாகம், நம்முடைய அன்றாட வேலைகளை நன்றாகச் செய்ய வழிவகுக்கும்.
எனவே, சிறந்த யோகா பயிற்சி ஆசிரியரின் ஆலோசனைகளுடன் யோகப் பயிற்சியினை அன்றாடம் மேற்கொண்டு இனிய ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடுவோம்
நன்றி nigazhvugal.com
நம்முடைய வாழ்க்கை முறையை சீர்படுத்தினாலே நோய்கள் நம்மை அண்டாமல் செய்துவிட முடியும். அத்தகையை நல்ல வாழ்க்கை முறையில் யோகா ஓர் அங்கமாகவே இருத்தல் வேண்டும்.
இரத்த அழுத்தம், ஆஸ்துமா, பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனைகள், இடுப்பு வலி போன்ற உடல்நலக் கோளாறுகளை தவிர்க்கும் வல்லமை யோகாப் பயிற்சிக்கு உண்டு.
பல்வேறு வகையான நோய்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டிய வெவ்வேறு வகையான யோகாசனங்கள் இருக்கின்றன. ஆனால், நாமாக ஓர் ஆசனத்தைக் கற்றுக் கொண்டு பயிற்சி செய்வது சரியல்ல; யோகாசனங்களுக்கு பல விதிமுறைகள் உள்ளன. எனவே சிறந்த யோகப் பயிற்சி ஆசிரியரையே அணுக வேண்டும்.
அவசரகால வாழ்க்கையின் இடையே நமக்கேற்ற உடற்பயிற்சி முறைகளை அறிவதில் பலரும் திண்டாடுகிறோம். அத்தகையோருக்கு எளிதான வழியே யோகப் பயிற்சி.
எந்த வயதினருக்கும், எப்போதும் செய்ய முடிகின்ற யோகாசனம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
யோகாசனத்தை தினமும் காலையில் 5-ல் இருந்து 8 மணிக்குள் செய்வதுதான் சிறந்தது. காலை நேரம் கிடைக்காவிட்டால், மாலை 4-ல் இருந்து 8 மணிக்குள் செய்வது நன்மை பயக்கும்.
சுத்தக் காற்று தாராளமாக கிடைக்கின்ற அறையில்தான் யோகா செய்ய வேண்டும். நின்று கொண்டு செய்கின்ற ஆசனங்களை வெற்றுத் தரைகளிலும் செய்யலாம். ஆனால், உட்கார்ந்தும் படுத்தும் செய்ய வேண்டியனவற்றுக்கு பாய் உபயோகப்படுத்தலாம். மாறாக, கட்டிலைப் பயன்படுத்தக்கூடாது.
காலைக்கடன்களை முடித்தப் பின்பு, கை - கால் முகங்களை கழுவிவிட்டு யோகாசனங்கள் செய்யத் தொடங்கலாம். வெறும் வயிற்றில்தான் யோகாப் பயிற்சி செய்ய வேண்டும். யோகாப் பயிற்சிக்குப் பிறகு ஐந்து நிமிடம் எதுவும் செய்யாமல் மல்லாந்து கிடந்து தேகத்துக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். பின்னர், வழக்கமான வேலைகளைச் செய்யத் தொடங்கலாம். ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் யோகாசனம் செய்யும்போது, உரிய ஆசிரியர்களின் அறிவுரைகளப் பெற்று செய்ய வேண்டும்.
உணவில் கட்டுப்பாடு!
எல்லா நாட்களும் யோகாசனத்தைச் செய்வது மட்டுமின்றி, உணவிலும் கவனம் செலுத்துவதே ஆரோக்கியத்துக்கு நன்மை.
சைவ உணவை உட்கொள்வதே சாலச் சிறந்தது என்று யோகா சாஸ்திரங்கள் அறிவுறுத்துகிறது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களில் இருந்து விலகியே இருக்க வேண்டியது அவசியம்.
மருத்துவப் பலன்கள்!
நம்மை பாடாய்படுத்தும் பல நோய்களுக்கு யோகாசனத்தால் நல்ல பலன் கிடைக்கிறது. வாயுத்தொல்லை, ஜீரணி சக்தி குறைவு, மலச்சிக்கல், உடல் பருமன் பிரச்சனை, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், வாதம், இதய நோய் போன்ற பல வியாதிகளைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர யோகாசனம் மிகச் சிறந்த மருந்தாகும்.
மனநலனுக்கு...
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யோகாசனம் செய்யக்கூடாது என்றில்லை; அவர்கள் யோகா ஆசிரியருடைய மேற்பார்வையுடன் செய்யலாம். நோயாவாய்ப்பட்டிருக்கும்போது மருந்து சாப்பிடுவதை நிறுத்தாமல், மிதமான அளவில் யோகாசனம் செய்வதே சிறந்தது.
ஒவ்வொரு நோய்க்கும் பல ரீதியான ஆசனங்கள் செய்யலாம். ஆனால், இதில் எதைச் செய்வது என்று குழப்பமாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏற்ற ஆசனம் எது? அவற்றை எவ்வளவு நேரம் செய்வது என்பதை புரிந்துகொள்வதற்கு யோகா ஆசிரியரின் வழிநடத்தல் தேவை.
பதற்றம் நிறைந்த வாழ்க்கையில் யோகாசனத்தால் மனதிற்கு நிறையவே அமைதி நிச்சயமாக நமக்குக் கிடைக்கின்றது.
காலையில் யோகாசனம் செய்யும்போது மனதிற்கும் உடம்பிற்கும் கிடைக்கின்ற உற்சாகம், நம்முடைய அன்றாட வேலைகளை நன்றாகச் செய்ய வழிவகுக்கும்.
எனவே, சிறந்த யோகா பயிற்சி ஆசிரியரின் ஆலோசனைகளுடன் யோகப் பயிற்சியினை அன்றாடம் மேற்கொண்டு இனிய ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடுவோம்
நன்றி nigazhvugal.com
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நன்றி.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|