புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
1 Post - 14%
Manimegala
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
11 Posts - 4%
prajai
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
9 Posts - 4%
Jenila
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_m10சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!


   
   
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Mar 29, 2010 11:01 am

சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும்: உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை! Tcr_cour_ff_img
சாதாரண மனிதனுக்கு நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும் என திருச்செந்தூரில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய்சந்திரன் அறிவுரை வழங்கினார்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு ரூ.2.66 கோடி செலவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திருச்செந்தூர் கேடிஎம் திருமண மஹாலில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட நீதிபதி ஆவடி தியாராஜமூர்த்தி வரவேற்றார்.
ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பிற்கு அடிக்கல் நாட்டி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெய்சந்திரன் பேசியதாவது: இந்த நீதிமன்ற கட்டிடம் வருவதற்கு முக்கிய காரணமாக விளங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணியை பாராட்டுகிறேன். நீதிதுறைக்கு மாண்புக்கு எதிராகவும் ஓரு செயல் நடந்தலோ, வக்கீல் பணிக்கு மிரட்டல் வரும் போதோ, அதனை கண்டிக்கும் வகையில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுப்பட முழு உரிமை உண்டு.
ஆனால் அதற்கு மாறாக தினமும் வக்கீல்கள் சங்க கூட்டத்தை கூட்டி அதில் தீர்மானம் நிறைவேற்றி கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுகிறோம் என கூறுவது ஏற்க கூடியது அல்ல. சாதாரண மனிதனுக்கும் நீதி கிடைக்க வக்கீல்கள் பாடுபட வேண்டும். அதை கருத்தில் கொண்டு வக்கீல்கள் காரணமில்லாமல் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுப்படக்கூடாது. நீதிபதிகளும் வக்கீல்களும் ஒரு தேரின் இரு சக்கரங்கள் போல. அவர்கள் எப்போதும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போது தான் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க முடியும்.
உலக அளவில் இந்திய நீதிதுறை சிறப்பானதாகும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் முதல் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் வரை அனைவருக்கும் அதிக பணி சுமை உள்ளது. 2008ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 766 சிவில் வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 358 வழக்குகள் முடிக்கப்பட்டன. 2009ம் ஆண்டு ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 822 சிவில் வழக்குகளும், 56 ஆயிரத்து 643 கிரிமினல்கள் வழக்குகளும் முடிக்கப்பட்டன. இதே போல் மதுரை உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகின்றன.
நீதிமன்றங்களில் நீதிபதிகள், ஊழியர் பற்றாக்குறை, கோர்ட் புறக்கணிப்பு, கட்டமைப்பு வசதியின்மை போன்ற காரணங்களினால் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. இந்தியாவில் உயர்நீதிமன்ற நீதிபதி பணிடங்கள் 700 உள்ளன. இவற்றில் 150 முதல் 200 வரை நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. சாதாரண மனிதனுக்கு குறைந்த செலவில் நீதி கிடைக்க வக்கீல்கள் வழிவகை செய்ய வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகள் இன்ஸ்டன்ட் காபி போல உடனடியாக கிடைக்க கூடியது அல்ல. அது பில்டர் காபி போன்றது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி பேசியதாவது: உலக அளவில் தலைவர்களாக விளங்கிய ஆபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி போன்றவர்கள் சட்டத்துறையிலிருந்து தலைவர்களாக வந்தவர்கள். அவர்கள் எப்போதும் நாட்டை பற்றி நினைத்தனர். ஆனால் இப்போது சட்டத்துறையில் உள்ளவர்கள் தன்னை பற்றியே நினைக்கிறார்கள். நாம் நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் தான் நினைக்க வேண்டும். வேறு சில காரணங்களுக்காக வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுப்பட கூடாது. வக்கீல்கள் மக்களிடம் பணத்தை வாங்கி கொண்டு கோர்ட்டிற்கு போக மாட்டோம் என கூற கூடாது.
அப்படி செய்வது நியாயமாக இருக்காது. அடிமட்ட மனிதனுக்கு நீதி கிடைக்க வக்கீல்கள் உழைக்க வேண்டும். சாதாரண மனிதன் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இழக்கும் போது அது ஜனநாயகத்தின் இறுதிநாளாக இருக்கும். வக்கீல்கள் நீதிபதிகள் தேரின் இரு சக்கரம் போல. அந்த தேரின் சாரதி தான் சாதாரண மக்கள். அந்த மக்கள் நீதிமன்றத்தின் நம்பிக்கை இழக்க கூடாது. எனவே சாரதண மனிதர்களுக்கு வக்கீல்கள் உழைக்க வேண்டும். வக்கீல்கள் நாட்டையும் பற்றியும், மக்களை பற்றி தான் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தூத்துக்குடி வக்கீல் சங்க தலைவர் ஜோசப் செங்குட்டுவன், திருச்செந்தூர் வக்கீல் சங்க தலைவர் சந்திரசேகரன், வக்கீல்கள் மங்கள ஜவஹர்லால், சாத்ராக், வக்கீல் சங்க செயலாளர் நடேச ஆதித்தன், அரசு வக்கீல் ஜெபராஜ், நீதிபதிகள், வக்கீல்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி விரைவு கோர்ட் நீதிபதி மேரி அன்சலம் நன்றி கூறினார்.




அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக