புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
83 Posts - 55%
heezulia
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_m10ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 17, 2009 6:15 am

சிலர் ஆவிகளைப் பார்த்ததாகக் கூறினால் நாம் நம்ப மறுக்கின்றோம். அவர்கள் கண்களுக்குத் தெரியும் ஆவி நமது கண்களுக்குத் தெரியாததே காரணம். ஆவிகள் எல்லோரது கண்களுக்கும் தெரியாது. எல்லோரும் ஆவிகளை உணர முடியாது. சிலருடைய கண்களுக்கு மட்டும்தான் ஆவிகள் தெரியும். சிலரால் மட்டுமே ஆவிகளை உணர முடியும். ஆவிகள் யாருடைய கண்களுக்குத் தெரியும். ஆவிகளை உணரக்கூடியவர்கள் யார் என்பதைக் கீழே பார்ப்போம்.

ஜோதிட சாஸ்திரம் மனிதனின் அம்சத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துக் காட்டியுள்ளது. அப்பிரிவுகள் பொதுவாக கணங்கள் என்று அழைக் கப்படுகின்றன. அவை தேவ கணம். மனித கணம் மற்றும் ராக்ஷஸ கணம் ஆகும். இந்த மூன்று கணங்களின் இயல்புக்கு ஏற்ப மனிதனின் இயல்புகளும், குணங்களும், உணர்ச்சிகளும் மாறும். குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இந்த கணங்களுக்கு உரியவர் என்று ஜோதிட சாஸ்திரம் பிரித்துக் காட்டியுள்ளது. அவைகளைப் பார்ப்போம்.

தேவ கணம்: அஸ்வினி, மிருக சீரிஷம், பூசம், புனர் பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம் மற்றும் ரேவதி.

மனுஷ கணம்: பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி.

ராக்ஷஸ கணம்: கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம் மற்றும் சதயம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 17, 2009 6:16 am

குறிப்பிட்ட கணங்களுக்குரிய பொதுவான குணங்களையும், இயல்புகளையும் பார்ப்போம்

தேவ கணம்: மென்மையான இயல்பு, தெய்வீக எண்ணங்கள், தெய்வீக தொடர்புகள், பக்தி, பிறரை நேசிக்கும் தன்மை, அநீதிகளை எதிர்த்தல், இனியவாக்கு, மற்றவருக்கு அருளும் தன்மை.

ராக்ஷஸ கணம்: கடுஞ்சொல், தீமை செய்தல், அநாகரிக செயல்கள், தெய்வ பக்தி குறைவு, நிந்தனை செய்தல், பிறரை குரூரமாக தண்டித்தல் போன்ற அசுர குணங்கள்.

மனுஷ கணம்: தேவ கணம் மற்றும் அசுர கணம் இரண்டும் பொருந்திய குணம். அவ்வப்போது மாறுபடும் குணம். மற்றும் தன்மைகள்.

மேலே கூறப்பட்டவை, நட்சத்திரங்கள் அடிப்படையில் இருக்கும் குண இயல்புகள் ஆகும். சில நேரங்களில் ஒருவர் பிறந்த லக்னத்தின் இயல் புகளின் அடிப்படையில், இயல்புகள், குணங்கள் கலந்து நிற்கும்.

பொதுவாக இந்த ஆவிகள், மனுஷ கணம் மற்றும் ராக்ஷஸ கணங்களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே கண்களுக்கோ அல்லது உணர்வுகளுக்கோ புலனாகும். அவ்வாறு ஆவிகள் புலனா கும்போது, இந்த ஆவிகளின் உருவம் இவ்விரு பிரிவினருக்கும் வெவ்வேறாகத் தோற்றம் அளிக்கும்.

மனுஷ கணத்தில் பிறந்தவர்களுக்கு ஆவிகள்-பேய், ராக்ஷதர்கள் போன்ற அருவருப்பான மற்றும் கோரமான வடி வங்களில் உணர முடியும். இவ்வாறு உணரும்போது அவர்கள் பயம், பீதி போன்ற உணர்வுகளை அடைவார்கள். சில நேரங்களில் அவர்களின் மனநிலை கூட பாதிக்கப்படலாம்.

ராக்ஷஸ கணத்தில் பிறந்தவர்களுக்கு, ஆவிகள் சாத்வீகமான மனுஷ வடிவங்களில் உணர முடியும். ஆனால் மனுஷ கணத்தினரைப் போல பயம், பீதி போன்ற உணர்வுகள் இவர்கள் அடைவதில்லை. மாறாக அதன் மீது ஒரு ஈர்ப்பு சக்தியையும் பெறுகின்றனர்.

இயற்கையான இந்த நிகழ்வுகளை வேறு எதனுடனும் இணைக்க முடியாது. மந்திர சக்திகள் மூலம் சித்தி பெற்று ஆவிகளை பார்ப்பவர்களும், தொடர்பு கொள்பவர்களும், மேற்கூறிய விளக்கங்களுக்கு அப் ;பாற்பட்டவர்கள்.

மந்திர சக்தி மூலம் ஆவியுடன் தொடர்பு கொண்டவர்கள், அவர்கள் ராக்ஷஸ கணம் அல்லது மனுஷ கணத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அதனை சாதிக்க இயலும். பொதுவில் மனோகாரகன் சந்திரன் வலுவிழந்து உள்ள மனுஷ கண ஜாதகர் ஆவிகளுடன் எதிர்பாராத தொடர்பு ஏற்பட் டால்,அவர்களது மனோநிலை கடுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 7:42 pm

மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 9:13 pm

ஜோதிடத்தில் ஆவிகள் தொடர்பு Eegarimemb

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 7:53 pm

அ௫மையான கட்டுரை மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 20, 2009 8:20 am

எனக்கு தி௫வோணம் மகரம்.

அப்ப எனக்கும் ஆவிக்கும் எப்படி? சிவா சார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக