புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
3 Posts - 2%
jairam
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
2 Posts - 1%
Poomagi
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
1 Post - 1%
சிவா
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
1 Post - 1%
Manimegala
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
16 Posts - 4%
prajai
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
7 Posts - 2%
jairam
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
4 Posts - 1%
Jenila
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
4 Posts - 1%
Rutu
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_m10நாய் ஒன்னுக்கு போகும்போது... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் ஒன்னுக்கு போகும்போது...


   
   

Page 1 of 2 1, 2  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 10:56 am

[You must be registered and logged in to see this link.]

நாய் ஒன்னுக்கு போகும்போது மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட் மேலயோ ஏன் ஒரு கால தூக்கி வச்சிக்கிட்டு போகுதுன்னு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். நாம என்ன செண்பக பாண்டியனா? சந்தேகத்தை யாராவது தீர்த்து வச்சா பொற்காசு தரேன்னு அறிவிக்க முடியுமா?

நண்பர்கள் கிட்ட கேட்டு பார்த்தேன்... என்னை ஒரு மாதிரியா பாத்தனுங்க. ஒருத்தன் சொன்னான்... அப்படியே நின்னு போனா நாயோட கால்ல யூரின் படும் அதனால தான்னு. அப்படி பார்த்தா ஒரு கால மரத்து மேல வச்சி யூரின் போகும் போது மத்த கால்ல படுமேன்னு என் சந்தேகத்தை கிளப்பினேன்... கொஞ்சம் அவசர வேலை இருக்கு அப்புறம் பக்கலாம்னு போனவன் ஆளயே காணோம்.

இந்த சந்தேகத்தால நண்பர்கள் எல்லாம் என்னை பார்த்தாலே ஓடவே... நானே மோட்டுவளைய ரொம்ப நாளா பாத்து விடைய கண்டு பிடிச்சிட்டேன். அது என்னன்னா...

நாய் அறிவுள்ள பிராணி அதுக்கு எச்சரிக்கை உணர்வும் அதிகம் அதானால... ஒன்னுக்கு போகும்போது மரமோ இல்ல லேம்ப் போஸ்ட்டோ அது மேல விழுந்திடாம இருக்கத் தான் ஒரு கால தூக்கி மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட் மேலயோ சப்போர்ட்டுக்கு வச்சிக்கிட்டு ஒன்னுக்கு போகுது...



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue Apr 06, 2010 10:58 am

நாய் அறிவுள்ள பிராணி அதுக்கு எச்சரிக்கை உணர்வும் அதிகம் அதானால... ஒன்னுக்கு போகும்போது மரமோ இல்ல லேம்ப் போஸ்ட்டோ அது மேல விழுந்திடாம இருக்கத் தான் ஒரு கால தூக்கி மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட் மேலயோ சப்போர்ட்டுக்கு வச்சிக்கிட்டு ஒன்னுக்கு போகுது....
தாங்க முடியல அழுகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 06, 2010 10:59 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்த விளக்கத்தைதான் இவ்வளவு நேரமா படித்தேனா? அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 11:00 am

சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

இந்த விளக்கத்தைதான் இவ்வளவு நேரமா படித்தேனா? [You must be registered and logged in to see this image.]




அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Apr 06, 2010 11:03 am

நாய் அறிவுள்ள பிராணி அதுக்கு எச்சரிக்கை உணர்வும் அதிகம் அதானால... ஒன்னுக்கு போகும்போது மரமோ இல்ல லேம்ப் போஸ்ட்டோ அது மேல விழுந்திடாம இருக்கத் தான் ஒரு கால தூக்கி மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட் மேலயோ சப்போர்ட்டுக்கு வச்சிக்கிட்டு ஒன்னுக்கு போகுது...
[You must be registered and logged in to see this image.]



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 06, 2010 11:04 am

mohan-தாஸ் wrote:
சிவா wrote:[You must be registered and logged in to see this image.]

இந்த விளக்கத்தைதான் இவ்வளவு நேரமா படித்தேனா? [You must be registered and logged in to see this image.]




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 06, 2010 11:07 am

ஐயா, எனக்கு என்னவோ இந்த மாதிரி கேள்விகள் மற்றும் அதற்க்கான அர்த்தமற்ற விடைகள் ஈகரை தளத்தில் தேவை இல்லை என தோன்றுகிறது. மற்றவர்களின் நேரங்களையும் வீனடிக்கிரதுபோல் தோன்றுகிறது. இது எனது வேண்டுகோள். தவறாக நினைக்கவேண்டாம்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 11:11 am

Kaa Na Kalyanasundaram wrote:ஐயா, எனக்கு என்னவோ இந்த மாதிரி கேள்விகள் மற்றும் அதற்க்கான அர்த்தமற்ற விடைகள் ஈகரை தளத்தில் தேவை இல்லை என தோன்றுகிறது. மற்றவர்களின் நேரங்களையும் வீனடிக்கிரதுபோல் தோன்றுகிறது. இது எனது வேண்டுகோள். தவறாக நினைக்கவேண்டாம்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

நண்பா சில அரட்டை அடிப்பவர்களுக்காக அரட்டை கதைகளும் வந்து கொண்டிருக்கும் பிடித்தால் படிங்கள் இல்லாட்டி பிரண்டா இருந்துட்டு போங்கள் யாரும் உங்களை வற்புறுத்த வில்லையே [You must be registered and logged in to see this image.]



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Apr 06, 2010 11:49 am

நண்பரே, மன்னிக்கவும், பிடித்தல் பிடிக்காதது என்று இனம் பிரித்து பார்த்து யாரும் இந்த தளத்தை பயன்படுத்த வில்லை.
தங்கள் மனம் பாதித்திருந்தால் பொருத்தருள்க.

தோழமையுடன், கா.ந.க.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Apr 06, 2010 11:58 am

Kaa Na Kalyanasundaram wrote:நண்பரே, மன்னிக்கவும், பிடித்தல் பிடிக்காதது என்று இனம் பிரித்து பார்த்து யாரும் இந்த தளத்தை பயன்படுத்த வில்லை.
தங்கள் மனம் பாதித்திருந்தால் பொருத்தருள்க.

தோழமையுடன், கா.ந.க.

என் அருமை நண்பரே..நான் பிடித்தால் படித்து கொள்ளுங்க என்று குறிப்பிடுவது ஆக்கங்களை மாத்திரம் வேறு எதையும் குறிப்பிட வில்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று படிப்பதற்கு பிடிக்கும் அதனால் எல்லோருக்கும் பொதுவானதாகத்தான் நான் போடும் ஆக்கங்களும் அமைந்திருக்கும் அதில் உங்களுக்கு பிடித்ததை மாத்திரம் படித்து கொள்ளுங்கள் மற்றதை நீங்கள் விளக்கி கொள்ளலாமே என்று சொல்ல வந்தேன் எதையும் நான் பிரித்து பார்க்க மாட்டேன் எல்லோரும் ஒன்றுதான் ஒன்றாகத்தான் நினைப்பேன் ஓரே இனம் என்றுதான் என் வாக்கு என்றும் உங்கள் நண்பன் ..மோகன் தாஸ் நன்றி நண்பா



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக