புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
11 Posts - 4%
prajai
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
9 Posts - 4%
Jenila
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
4 Posts - 2%
Rutu
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
2 Posts - 1%
jairam
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குச்சந்தையில் நம் பங்கு


   
   
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Apr 07, 2010 12:33 pm

பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வது என்பது, குதிரைரேசில் பணம் கட்டுவது போலவோ , லாட்டரிச் சீட்டு வாங்குவது போலவோ இல்லை. உலகமயமான இந்நாளில் உலகில் எதோ ஒரு கோடியில் எதோ ஒன்று நடந்தால் அது பங்குச்சந்தையை பாதிக்கும்.

நம்முடைய பொருளாதாரம், நிரந்தர வருமானம் , நம் மனநிலை, நம் சூழ்நிலை,
ரிஸ்க் எடுக்கும் தன்மை, நம் வயது போன்ற பலவற்றை நிதானித்து பங்குச்சந்தையில் நுழையவும். எந்த முடிவாக இருப்பினும் தம் சொந்த முடிவா இருக்கவேண்டும். ஷேரில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உண்டு.

ஷேர் செய்பவர்களை மூன்றாக பிரிக்கலாம்.
முதல் வகையினர் முதலீடு செய்பவர்,
இரண்டாவது வியாபாரம் செய்பவர்,
மூன்றாவது சூதாடிகள்.

இதில் முதல்வகையை மட்டும் பார்போம்!!!

முக்கியமாக ஷேர் பற்றி அதிகம் தெரியாதவர்கள் ஷேர் ஐ முதன்முதலாக செய்யத் தொடங்குபவர்கள் அதே வேலையாக இல்லாமல் பல வேலை செய்பவர்கள். சந்தையை தொடர்ந்து கவனிக்க முடியாதவர்கள் ஆகியோருக்கு முதலீடு தான் சிறந்தது. டிரேடிங் மற்றும் ஸ்பெகுலேசன் பக்கம தலை வைத்து படுக்காதீர்.!!!

பப்ளிக் இஷ்யு பற்றி பார்போம்!!!

ஒரு பங்கினை அதன் நிறுவனம் பொதுமக்களுக்கு வெளியிடுவதை பப்ளிக் இஷ்யு
என்பார்கள். அதாவது 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்கை 10 ரூபாய்க்கே கொடுப்பது.
அனைத்து நிறுவனங்களும் 10 ரூபாய்க்கே வெளியிடுவதில்லை. சில முன்னணி
நிறுவனங்கள் சற்று விலை வைத்து விற்கும். அந்த கூடுதல் விலையை பிரிமியம்
என்று கூறுவர். இப்படி நேரடியாக கிடைக்கும் பங்கை தான் செகண்டரி மார்க்கெடில்
விற்கபடுகிறது.

இப்பொழுது (செகண்டரி ) இரண்டாம் நிலை சந்தையை பார்போம்

இது தான் நாம் எல்லோரும் நேரடியாகவும் டி வி மூலியமாகவும் மற்ற
ஊடகங்களிலும் கண்பது. புதியவர்கள் முதலில் மார்க்கெட் எப்படியுள்ளது
என்பதை கவணிக்கவேண்டும். ஏறிக்கொண்டு இருகிறதா அல்லது இறங்கி
கொண்டு இருகிறதா அல்லது இறங்கிவிட்டு அடிமட்டத்தில் இருகிறதா
போன்றவற்றை ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். இறங்கி இருக்கும்போது
வாங்கவேண்டும். ஏறிய பின்பு விற்கவேண்டும். ரொம்ப சுலபம் சொல்வது.
அனால் மிக கடினம் செய்வது. அதற்கு மிக உறுதியான திடமான மனம் வேண்டும்.

ஷேர்ஐ எப்படி வாங்குவது

ஷேர் ஐ நல்ல புரோக்கர் மூலமாக வாங்கவேண்டும்.அதற்காக பாங்கில் அக்கௌன்ட் வைப்பதுபோல் இவர்களிடம் டீமேட் அக்கௌன்ட்+ டிரேடிங் அக்கௌன்ட் ஆரம்பிக்கவும். அப்பொழுதான் நாம் வாங்கும் பங்குகள் நம் அக்கௌன்ட்க்கு வரும்.

ஷேர் வாங்கும்போது மிக கவனமாக கவனிக்கவேண்டிய விஷயம் அந்த கம்பனியை பற்றிய அடிப்படை விஷயங்கள் தெளிவு படுத்திக்கொள்ளவேண்டும்.வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட
அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

இதற்கு நாம் முதலில் பார்த்ததுபோல் நிறைய பொறுமை, கால அளவு , விஷய ஞானம் , பேராசை இல்லாமை, போன்றவை தேவை.

நன்றி! பிழைகள் இருப்பின் பொருத்தருள்க! பிறகு சந்திப்போம் ! அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 07, 2010 12:46 pm

manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Apr 07, 2010 12:58 pm

ராஜா wrote:
manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

ப்ரோகரிடம் தான் விற்க வாங்க வேண்டும்
யாரவது முன்பின் தெரியாதவர்கள் வாங்குவார்கள்
நல்ல ஷேர் என்றால் வாங்க ஆள் இருப்பார்கள்.
சத்யம் கணினி 10 ரூபாய்க்கு 20 ரூபாய்க்கு வாங்கினவர்கள் உண்டு .


மீண்டும் கண்ண கட்டுதே



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 07, 2010 1:03 pm

manoj_23 wrote:
ராஜா wrote:
manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

ப்ரோகரிடம் தான் விற்க வாங்க வேண்டும்
யாரவது முன்பின் தெரியாதவர்கள் வாங்குவார்கள்
நல்ல ஷேர் என்றால் வாங்க ஆள் இருப்பார்கள்.
சத்யம் கணினி 10 ரூபாய்க்கு 20 ரூபாய்க்கு வாங்கினவர்கள் உண்டு .


மீண்டும் கண்ண கட்டுதே
பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 சரி நான் இனி எதுவும் கேட்கல .

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Apr 07, 2010 1:09 pm

ராஜா wrote:
manoj_23 wrote:
ராஜா wrote:
manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

ப்ரோகரிடம் தான் விற்க வாங்க வேண்டும்
யாரவது முன்பின் தெரியாதவர்கள் வாங்குவார்கள்
நல்ல ஷேர் என்றால் வாங்க ஆள் இருப்பார்கள்.
சத்யம் கணினி 10 ரூபாய்க்கு 20 ரூபாய்க்கு வாங்கினவர்கள் உண்டு .


மீண்டும் கண்ண கட்டுதே
பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 சரி நான் இனி எதுவும் கேட்கல .

ராஜா அவர்களே
இது ஒரு மாசமுத்திரம் எனக்கு தெரிந்தது கையளவு தான் !
தங்களை போல் குன்றின் மேல் இட்ட விளக்கு அல்ல நான் !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக