புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோரை  பேனுவோம் Poll_c10பெற்றோரை  பேனுவோம் Poll_m10பெற்றோரை  பேனுவோம் Poll_c10 
30 Posts - 50%
heezulia
பெற்றோரை  பேனுவோம் Poll_c10பெற்றோரை  பேனுவோம் Poll_m10பெற்றோரை  பேனுவோம் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பெற்றோரை  பேனுவோம் Poll_c10பெற்றோரை  பேனுவோம் Poll_m10பெற்றோரை  பேனுவோம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோரை  பேனுவோம் Poll_c10பெற்றோரை  பேனுவோம் Poll_m10பெற்றோரை  பேனுவோம் Poll_c10 
72 Posts - 57%
heezulia
பெற்றோரை  பேனுவோம் Poll_c10பெற்றோரை  பேனுவோம் Poll_m10பெற்றோரை  பேனுவோம் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பெற்றோரை  பேனுவோம் Poll_c10பெற்றோரை  பேனுவோம் Poll_m10பெற்றோரை  பேனுவோம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பெற்றோரை  பேனுவோம் Poll_c10பெற்றோரை  பேனுவோம் Poll_m10பெற்றோரை  பேனுவோம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோரை பேனுவோம்


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 08, 2010 2:19 pm

ஒருபெண் திருமணத்தின் பின்னர் அவள் கருவுற்றிருப்பதனை அறிந்த பொழுதிலிருந்தேதான் ஒரு முழுமையான பெண்ணின் அந்தஸ்தை அடைந்துவிட்டதாக உணர்ந்து பூரிப்படைகிறாள். தன்கற்பத்தில் சுமக்கின்ற குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து அதனை ஒரு சுமையாகக் கருதாமல் சுகமாகக் கருதி மனக் கோட்டை ஒன்றை கட்டத் தொடங்குகின்றாள்.
அக்குழந்தையை பெற்று, வளர்த்து, நற்பண்புள்ள ஓர் பிள்ளையாக உருவாக்குவதே அவளது நோக்கமாக இருக்கும். அதற்காக அவள் இரவு
பகலாக தன்னை வருத்திக் கொண்டு தன் பிள்ளையை பாதுகாக்கிறாள். அதே சம பங்கினை தந்தையும் வகிக்கின்றார். அவர் இரவும் பகலும் அயராது கஸ்டப்பட்டு தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக உழைக்கின்றார்.

ஆனால், இந்தப் பெற்றோர் முதுமை அடைந்ததின் பின்னால் அடைகின்ற வேதனைகளையும் கவலைகளையும் கஷ்டங்களையும் நாம் இன்று எம் கண்கூடாகவே கண்டு வருகின்றோம். இதற்கான காரணம் என்ன? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை கள் வாலிபத்தை அடைந்ததும் அவர்களை நடத்தும் முறையே.
சிறியபருவத்தில் தம் பெற்றோரே கதி என்று நினைத்திருந்த அவர்களது குழந்தைகள் தாம் வாலிபத்தை அடைந்தவுடன் அவர்களை உதாசீனப் படுத்துகிறார்கள். இதற்கான காரணம் என்ன? தான் ஒரு பெரிய அந்தஸ்தில் இருக்கின்றேன். கைநிறைய சம்பாதிக்கின்றேன்.எனக்கென்று ஒரு குடும்பம் உள்ளது என்ற வரட்டு எண்ணங்கள் உள்ளத்தில் பதிந்திருப்பதே இதற்கான காரணமாகும். பெற்றோரைப் புரிந்து அவர்களை நன்கு பராமரிக்கும் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். ஆனால், பெற்றோரை உதாசீனப்படுத்தி அவமதிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையே அதிகரித்துக் காணப்படுகின்றது. அதாவது அவர்கள் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தன் பின்னால் சுயநலமாக சிந்திக்கத் தொடங்குகிறார்கள். எத்தனையோ ஆண்கள் தன்னை
சிறுவயதிலிருந்து கட்டிக் காத்துவந்த பெற்றோரை விட்டு விட்டு தன் மனைவி
, தன் பிள்ளைகள் என சந்தோச வாழ்க்கை வாழ்ந்து கொண்டி ருக்கின்றனர்.
பெற்றோர் நோய்வாய்ப்படும்போது அவர்களது பிள்ளைகள் ஒருவர் மாற்றி ஒருவர் அவர்களைப் பார்ப்பதும் பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதும் மோசமான வார்த்தைகளால் அவர்களை ஏசி அவர்களது மனதை தவிடு பொடியாக்கிவிடுவதும் எமது சமூகத்தில் நடை பெற்று வருகின்றது. இன்னும் சிலர் தமது பெற்றோரை தாக்குகின்றனர். மரண
சிந்தனை மறந்து மங்கிப் போனமையும் சுவன சுகந்தத்தை அறியாமையும் நரகின்கொடு மையை அறியாமையும்தான் இதற்கான அடிப்படை காரணங்களாக இருக்கின்றன.

வாலிபத்தில் இருக்கும் அனைவரும் கட்டாயம் முதுமை நிலையை அடைவது இயற்கையின் நியதியாகும். அதற்கேற்ப பெற்றோரை உதாசீனப் படுத்தி, அவர்களது முதுமையை அகௌரவப் படுத்தும் இன்றைய வாலிபர்கள் நாளை நிச்சயம் வயோதிபர் ஆவார்கள்.
உங்களதுபெற்றோரை இன்று நீங்கள் எவ்வாறு கவனிக்கின்றீர்களோ அதுபோன்றே உங்களது பிள்ளைகளும் நீங்கள் முதுமையடைந்தபின்னர் உங்களைக் கவனிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹுத்தஆலா பெற்றோர் பற்றி பின்வருமாறு
கூறுகின்றான்
;
நபியே உமது இரட்சகன் அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்கக் கூடாதென்றும் பெற்றோருக்கு உபாகரம் செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டிருகின்றான்.
அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையடைந்துவிட்டால் அவர்களுக்கு
சீஎன்றுகூட சொல்ல வேண்டாம். அவர்கள் இருவரையும் விரட்டிவிடவும் வேண்டாம்.அவர்களுக்கு கௌரவமான வார்த்தைகளை கூறுவீராக. (பனூ இஸ்ராயீல்: 23)
எனவே, நீங்கள்அல்லாஹ்வைப் பார்க்காவிட் டாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் எனும் எண்ணத்தோடு அல்லாஹ்வைப் பயந்து உங்கள் பெற்றோரின் கண்ணியம், மரியாதை என்பவற்றைப் பேணி அவர்களது முதுமைக் காலத்தில் அவர்களுடன் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள். ஏனெனில், அவர்களின் திருப்தியிலே இறைவனின் திருப்தி இருக்கின்றது.
நாம்ஒவ்வொருவரும் பெற்றோரின் கண்ணியத்தை உணர்ந்து அவர்களுக்காக இறைவன் கூறியவாறே பிரார்த்தித்து அவனுடைய திருப்தியை பெற்றுக் கொள் வோமாக. என் இரட்சகனே நான் குழந்தையாக இருந்த போது என்னை அவர்கள் வளர்த்தது போன்று நீயும் அவ்விருவருக்கும் அருள் புரிவாயாக. (பனூ இஸ்ராயீல்
இவற்றை பேணுவதில் எமக்கும் ஈருலகிலும் ஈடேற்றமுண்டு இதில் அனைவரும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்





நேசமுடன் ஹாசிம்
பெற்றோரை  பேனுவோம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Apr 08, 2010 2:20 pm

பெற்றோரை  பேனுவோம் 677196 பெற்றோரை  பேனுவோம் 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெற்றோரை  பேனுவோம் Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 08, 2010 3:22 pm

இளமாறன் wrote:பெற்றோரை  பேனுவோம் 677196 பெற்றோரை  பேனுவோம் 677196
பெற்றோரை  பேனுவோம் 678642 பெற்றோரை  பேனுவோம் 678642



நேசமுடன் ஹாசிம்
பெற்றோரை  பேனுவோம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 08, 2010 4:25 pm

ஹாசிம் wrote:
இளமாறன் wrote:பெற்றோரை  பேனுவோம் 677196 பெற்றோரை  பேனுவோம் 677196
பெற்றோரை  பேனுவோம் 678642 பெற்றோரை  பேனுவோம் 678642

அறிய தகவல் நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 08, 2010 6:27 pm

வரவேற்க தக்க நல்லதொரு கருத்து நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Thu Apr 08, 2010 8:42 pm

நல்லதொரு கருத்து நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக