புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
17 Posts - 4%
prajai
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
9 Posts - 2%
jairam
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_m10அன்பு குறைபாடும் குற்றங்களும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு குறைபாடும் குற்றங்களும்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Fri Apr 09, 2010 6:13 pm

அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகப்படுகின்றன. நாம் அன்பு செய்கிறவர்கள் ஏதாவது தவறு செய்தார்கள் என்றால் கூட நாம் அதை மிகைப்படுத்தமாட்டோம். ஆனால் நாம் அன்பு செய்யாதவர்கள் சிறு தவறு செய்தாலும் கூட அதைபெரிதுபடுத்தி பேசுவோம்.

இதை உறவுமுறைகளிலும் காணலாம். நம் மகனோ பேரன் பேத்தியோ எது செய்தாலும் சரி என கருதும் நாம் நமக்கு பிடிக்காத மற்ற உறவினர்கள் சரியாகவே செய்தாலும் அதை தவறு என்று
கூறுவோர் உள்ளனர். காரணம் அன்பு குறைபாடே ஆகும்.

இயேசு தன்னைக்கொன்றவர்களை கூட மன்னித்து ”தாம் செய்வது இன்னது என்று அறியாமல் செய்கிறார்கள்” என்றார். இது அன்பின் மிகுதியைகாட்டுகிறது.

அன்னைத் தெரசா தனக்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காத்துவந்தார். இதுவும் அன்பின் மிகுதியான நிலை.

வள்ளலார் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார். பயிர் வாடுவதையே பொருக்காத வள்ளலார் எங்கே. மனிதர்களின் மனங்களை வாட செய்து சந்தோசம் அடையும் நாம்
எங்கே.

நிறைய பிரச்சனைகள் தோன்றுவதற்கு இந்த அன்பு குறைபாடே காரணம்.
அன்பு குறைபாட்டை நீக்கி அன்பை பெருக்கி கொள்வோம்!!!!






சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 7:03 pm

உண்மை! உண்மை!

பகிர்வுக்கு நன்றி சகோதரி

அன்பே சிவம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 09, 2010 7:21 pm

நிதர்சனமான உண்மை சகோதரி... ”அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்” நன்னயம் செய்வதுதானே இன்னா செய்தாரை ஒறுக்கும் வழி. சான்றோர்கள் கண்டு தெளிந்து கூறியவை.... நல்ல கருத்தைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி காய்.... அன்பு குறைபாடும் குற்றங்களும் 678642 அன்பு குறைபாடும் குற்றங்களும் 154550



அன்பு குறைபாடும் குற்றங்களும் Aஅன்பு குறைபாடும் குற்றங்களும் Aஅன்பு குறைபாடும் குற்றங்களும் Tஅன்பு குறைபாடும் குற்றங்களும் Hஅன்பு குறைபாடும் குற்றங்களும் Iஅன்பு குறைபாடும் குற்றங்களும் Rஅன்பு குறைபாடும் குற்றங்களும் Aஅன்பு குறைபாடும் குற்றங்களும் Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 09, 2010 7:43 pm

அன்பே உலகம் .இதில் அனைத்தும் அடங்கும்.
நல்ல தகவல் நன்றி தோழியே !



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 10:00 pm

அன்பே உலகம் .இதில் அனைத்தும் அடங்கும்.
நல்ல தகவல் நன்றி தோழியே ! அன்பு குறைபாடும் குற்றங்களும் 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக