புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
3 Posts - 4%
prajai
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
2 Posts - 3%
Baarushree
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
2 Posts - 3%
viyasan
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
2 Posts - 3%
Rutu
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
1 Post - 1%
சிவா
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
1 Post - 1%
manikavi
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
2 Posts - 6%
manikavi
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
1 Post - 3%
viyasan
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
1 Post - 3%
Rutu
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண்


   
   

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Apr 12, 2010 4:51 pm

உத்தரபிரதேச மாநிலம் முகாபர் நகர் மாவட்டத்தில் உள்ள துக்ளக்பூர் கிராமத்தைச்சேர்ந்தவர் பலிஸ்டர். அவரது மனைவி ரச்சனா (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

பலிஸ்டர் செங்கல் சூளை தொழிலாளி. பஞ்சாப்பில் வேலை செய்கிறார். தந்தை வீட்டில் தங்கி ரச்சனா கூலி வேலை செய்து வருகிறார்.

அதே ஊரைச் சேர்ந்த அனில்குமார் என்பவருக்கு ரச்சனா மீது ஆசை ஏற்பட்டது. அவரை அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த ரச்சனாவை கற்பழிக்க முயன்றார். அப்போது அவரி டம் இருந்து தப்பிவிட்டார்.

இந்த நிலையில், மீண்டும் நேற்று ரச்சனா வீட்டுக்கு அனில் குமார் வந்தார். தனி யாக இருந்த அவரை கற்பழிக்க முயன்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரச்சனா அனில் குமாரை சரமாரியாக கத்தியால் குத்தினார். உடனே அனில் குமார் வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தார்.

ஆனாலும், ரச்சனா விட வில்லை. தெருவில் ஓட ஓட விரட்டி அவரை குத்திக் கொலை செய்தார். அப்போது அவரது பெற்றோரும் அங்கு வந்துவிட்டனர்.

அனில் குமாரை கொலை செய்த பின் அங்கிருந்து அவர் ஓடவில்லை. தைரியமாக வீட்டிலேயே இருந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து ரச்ச னாவை கைது செய்தனர்.

கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை சாந்த்ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 4:53 pm

சட்டப்படி அந்த பெண்மணிக்கு தண்டனை வழங்காமல்
பாராட்டு வழங்கினால் இந்தியாவில் சட்டம் வெளிச்சத்தில் தான் உள்ளது
என்பேன்,
மாறாக அப்பெண்மணிக்கு தண்டனை வழங்கினால் "சட்டம் ஒரு இருட்டை" தான்




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 4:58 pm

பிச்ச wrote:சட்டப்படி அந்த பெண்மணிக்கு தண்டனை வழங்காமல்
பாராட்டு வழங்கினால் இந்தியாவில் சட்டம் வெளிச்சத்தில் தான் உள்ளது
என்பேன்,
மாறாக அப்பெண்மணிக்கு தண்டனை வழங்கினால் "சட்டம் ஒரு இருட்டை" தான்

சூப்பர் நான் இதை அமோதிகேன்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Logo12
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Apr 12, 2010 5:02 pm

பிச்ச wrote:சட்டப்படி அந்த பெண்மணிக்கு தண்டனை வழங்காமல்
பாராட்டு வழங்கினால் இந்தியாவில் சட்டம் வெளிச்சத்தில் தான் உள்ளது
என்பேன்,
மாறாக அப்பெண்மணிக்கு தண்டனை வழங்கினால் "சட்டம் ஒரு இருட்டை" தான்

ஏன் பிரபு இப்படில்லாம் நடக்கிறது இதற்கு என்ன காரணம்?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 12, 2010 5:07 pm

AVANA KONNATHUKKU PATHILAA NANDHA STYLIL THANDANAI KODUTHTHU IRUKKALAAM.



கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Uகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Dகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Aகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Yகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Aகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Sகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Uகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Dகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Hகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 5:09 pm

arularjuna wrote:
பிச்ச wrote:சட்டப்படி அந்த பெண்மணிக்கு தண்டனை வழங்காமல்
பாராட்டு வழங்கினால் இந்தியாவில் சட்டம் வெளிச்சத்தில் தான் உள்ளது
என்பேன்,
மாறாக அப்பெண்மணிக்கு தண்டனை வழங்கினால் "சட்டம் ஒரு இருட்டை" தான்

ஏன் பிரபு இப்படில்லாம் நடக்கிறது இதற்கு என்ன காரணம்?

காரணம் கிருமிகள்...(ஒரு விளம்பரம்...)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 5:37 pm

பிச்ச wrote:
arularjuna wrote:
பிச்ச wrote:சட்டப்படி அந்த பெண்மணிக்கு தண்டனை வழங்காமல்
பாராட்டு வழங்கினால் இந்தியாவில் சட்டம் வெளிச்சத்தில் தான் உள்ளது
என்பேன்,
மாறாக அப்பெண்மணிக்கு தண்டனை வழங்கினால் "சட்டம் ஒரு இருட்டை" தான்

ஏன் பிரபு இப்படில்லாம் நடக்கிறது இதற்கு என்ன காரணம்?

காரணம் கிருமிகள்...(ஒரு விளம்பரம்...)

சியர்ஸ் சியர்ஸ் சிரி சிரி சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Logo12
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Apr 12, 2010 5:47 pm

ரிபாஸ் wrote:
பிச்ச wrote:
arularjuna wrote:
பிச்ச wrote:சட்டப்படி அந்த பெண்மணிக்கு தண்டனை வழங்காமல்
பாராட்டு வழங்கினால் இந்தியாவில் சட்டம் வெளிச்சத்தில் தான் உள்ளது
என்பேன்,
மாறாக அப்பெண்மணிக்கு தண்டனை வழங்கினால் "சட்டம் ஒரு இருட்டை" தான்

ஏன் பிரபு இப்படில்லாம் நடக்கிறது இதற்கு என்ன காரணம்?

காரணம் கிருமிகள்...(ஒரு விளம்பரம்...)

சியர்ஸ் சியர்ஸ் சிரி சிரி சிரி சிரி

இந்த கிறிமிகளை அடையலாம் காண்பது எப்படி?

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Apr 12, 2010 5:57 pm

சட்டம் எப்போதும் போல் தன்னுடைய வேலையை செய்யும்
நாமும் சட்டம் ஒரு இருட்டறை என்று சொல்லி கொண்டுதானிருப்போம்


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 5:59 pm

arularjuna wrote:

இந்த கிறிமிகளை அடையலாம் காண்பது எப்படி?


கொஞ்சோண்டு பால்டாயில் வாங்கி கொசு மருந்தோட கலந்து அடிச்சம்னா,
எல்லா
கிருமிகளையும் அழிச்சிடலாம். கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Icon_lol

அடையாளம் காண்பது கஷ்டம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக