புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
31 Posts - 53%
heezulia
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
1 Post - 2%
jairam
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
1 Post - 2%
சிவா
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
13 Posts - 4%
prajai
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
9 Posts - 3%
Jenila
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
4 Posts - 1%
jairam
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
3 Posts - 1%
Rutu
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_m10தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவலிக்கு வலி நிவாரணி நிரந்தர தீர்வல்ல


   
   
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Tue Jun 23, 2009 10:23 am

தலைவலி மிக சாதாரணமாக பலருக்கும் வரக்கூடிய ஒரு உபாதை. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக் கும் எப்போதாவது ஒருமுறை தலைவலி வந்த அனுபவம் இருக்கும். பொறுக்க முடியாத வலி ஏற்படும் போது வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தினசரி பணி களில் ஆர்வம் குறைந்து போகும் நிலை வரலாம்.

சிலருக்கு அடிக்கடி வரும் மைக்ரேய்ன் எனப்படும் தலைவலி பலவித சிக்கல்களில் கொண்டு வந்து விடக் கூடியது. சாதாரணமாக அதிக மன அழுத்தம், வேலைப் பளு இவற்றால் வரும் தலைவலி, க்ளஸ்டர் தலைவலி எனப்படும் தொடர் தலைவலி போன்றவை மற்ற உடல் நலக் குறைபாடுகளை எதிரொலிப்பது இல்லை. ஆகவே கவலை படத்தேவையில்லை. ஆனால் சில சமயம் கண், மூக்கு, சுவாச கோளாறுகள், தலையில் உள்ள சைனஸ்களில் நீர் கோர்த்து இருப்பது, பல்வலி போன்றவையும் தலை வலியை கொண்டு வரக்கூடும். அதுமட்டுமின்றி சில சமயம் தலையில் ஏற்பட்ட காயங்கள், அதிக இரத்த அழுத்தம், இதனால் ஏற்படும் சில பக்கவாதம் (இவை கண்டுகொள்ள படுவதில்லை). மூளைக்கு இரத்தம் எடுத்து செல்லும் தமனிகளில் ஏற்படக் கூடிய இரத்த அழுத்தம், மூளையில் ஏற்படக்கூடிய சீழ், மற்றும் மூளை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி கூட தலைவலி ஏற்பட காரணம் ஆகலாம்.

அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரலில் நீர் சேர்த்துக்கொள்ளும் இதனால் அடிக்கடி தலைவலி ஏற் படும். குளிர்காலத்தில் மூடிய ஜன்னல்கள் காற்றை வெளி யேற விடாவண்ணம் வீட்டுக்குள்ளேயே சுழலும் போது திடீரென ஏற்படும் கரியமிலவாயுவின் அளவு அதிகரிக் கும் போதும் தலைவலி உண்டாகலாம். சிலருக்கு அடிக்கடி கோப்பி போன்ற பானங்கள் அருந்தி பழகி இருந்தால் இரத்தத்தில் அதன் அளவு குறைந்தால் தலைவலி ஏற்படும். இது நாம் எந்த அளவிற்கு கோப்பி போன்றவைகளுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை அறிவுறுத்தும் முன்னோடி. அடிக்கடி தலை வலி வந்தால் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவேண்டும். எத்தனை முறை ஏற்படுகிறது, வலி வந்தால் எவ்வளவு நேரம் இருக்கிறது, குடும்ப மருத்துவ வரலாறு இவை மூலம் மருத்துவர்கள் தலைவலியின் தன்மையை அறிந்து குணமாக்க முடியும். முன்பு தலைவலியே வராமல் இருந்த ஒருவருக்கு அடிக்கடி தலைவலி வருதல், சாதாரணமாக ஆரம்பித்த வலியின் அளவு கூடி தீவிரமாதல் தூக்கத்திலிருந்து தலைவலியினால் எழுந்து கொள்ளுதல், தலைவலி ஆரம்பித்து சில மணிநேரத்தில் தீவிரமாகி வாந்தி போன்றவை ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியவை.

வேலைப்பளு, மனத்தகைவு இவற்றால் வரும் தலைவலி சாதாரணமாக வலியாக இருக்கும். சில மணிநேரம் முதல் வாரக்கணக்கில் இருக்கும். தலையைச் சுற்றி ஒருவித அழுத் தம் இருப்பதுபோல உணர்வீர்கள். வாந்தி போன்ற நிலைக்கு தீவிரம் ஆகாது. சப்தம், இசை போன்றவை இத் தலைவலியை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யாது. மைக்ரேன்: இது போன்ற தலைவலி தீவிரமடைந்து ஒருபக்கமாக வலிக்கும். 4 மணி முதல் 3 நாட்கள் வரை தலைவலி நீடிக்கும். வேலை செய்வதால், சப்தம் அதிக ரிப்பதால், வெளிச்சம் அதிகரிப்பதால் தலைவலி அதி கரிக்கும்.

சில வாரங்களுக்கு இல்லாமல் இருக்கும், திடீரென்று வந்துவிட்டால் பல நாட்களுக்கு நீடிக்கும். இப்போது மருத்துவர்கள் இந்த ஒற்றைத் தலைவலி வராமல் இருக்க சாதாரண நாட்களிலும் குறைவான அளவு மருந்துகள் தர ஆரம்பித்திருக்கிறார்கள். கவனிக்காமல் விட்டால் கண் பார்வையை பாதிக்க கூடும். மேலும் தசைகளின் ஒத்து ழைப்பும் குறையக்கூடும்.

சளியினால் ஏற்படும் தலைவலி மிக கொடுமையானது, கண்களை சுற்றி ஏற்படும். இந்த தலைவலி மிகவும் அதிகமாக இருப்பதால் தலை தொங்க விடக் கூட முடியாமல் அவதியுறுவார்கள். மூக்கில் இருந்து நீர் வடியும். படுத்தால் வலி அதிகமாவது தெரியும். சில சமயங்களில் கண்களுக்கு கீழே வீக்கம் ஏற்படும். இரத்த அழுத்தத்தால் ஏற்படும் வலி: இரத்த அழுத்தத்தை குறைக்க மருந்துகள் தருவார்கள். அதுவே தலைவலியை குறைக்கும். மேலும் சிறுநீரகங்களை பரிசோதிப்பதும் அவசியமாகும். தலைக்கு செல்லும் தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகமாவதால் வலி ஏற்படுகிறது. இந்த இரத்த குழாய்களை விரிவடைய செய்யும் மருந்துகள் பயன் தரக்கூடும். பொதுவாகவே தலைவலி போன்ற உபாதைகளை யாரும் கண்டு கொள்வதில்லை. கடைகளில் கிடைக்கும் மருந்துகளை தாங்களே வாங்கி எடுத்து கொள்கிறார்கள். இது வலியை குறைக்குமானாலும் நாளடைவில் இந்த மாத்திரைகள் இல்லாமல் வலி போகாது என்ற ஒரு மனநிலையும் ஏற்படுகிறது. இது போல மருத்துவர் பரிந்துரை செய்யாமல் கிடைக் கும் மருந்துகளை அதிகமாக உட்கொண்டு கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளில் உபாதைகளை ஏற்படுத் திக்கொள்பவர்கள் அதிகமாகி கொண்டே போகிறார்கள். சிறுவர்களுக்கும் உடனுக்குடன் மருந்துகளை கொடுத்து விடுவதால் அவர்களின் வலி தாங்கும் திறன் குறைவ தோடு, மற்ற குறைபாடுகளும் வர காரணமாகின்றன. இப்போதைய பெருங்கவலை மக்களின் இந்த மருந்து களின் பிடிப்பை எப்படி போக்குவது என்பதும், மருத்துவர் ஆலோசனையின்றி அளவுக்கதிகமான மருந்துகளை உட்கொள்ளுதலை எப்படி போக்குவது என்பதும் தான்.

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 1:18 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக