புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
3 Posts - 2%
jairam
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
2 Posts - 2%
சிவா
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
1 Post - 1%
Manimegala
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
15 Posts - 4%
prajai
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
7 Posts - 2%
jairam
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
4 Posts - 1%
Jenila
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
3 Posts - 1%
Rutu
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_m10கணவன் மனைவிக்கு அறிவுரை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் மனைவிக்கு அறிவுரை


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Tue Jun 23, 2009 1:45 pm

குடும்பம் என்பது வாழ்க்கைக் கலைகள் அனைத்தையும் கற்க ஏற்ற ஓர் சர்வ கலாசாலையாகும். குடும்பத்தில் ஒழுங்கும் அமைதியும் நிலவ முதலில் முயலுங்கள். இந்த வெற்றி நீங்கள் போகும் இடங்களிளெல்லாம் இனிமை தரும் அலைகளாகப் பயன் தரும்.

கணவன் மனைவி உறவில் அன்பும் ஒற்றுமையும் திகழ உங்கள் முயற்சியெல்லாம் முழுமையாகப் பயனாகட்டும். இதன் விளைவு உங்கள் குழந்தைகள் வாழ்வில் பல நலன்களை விளைவிக்கும். குழந்தைகள் எதிரில் கணவன் மனைவிக்கிடையே ஒருவரை மற்றவர் மதிப்பளித்துப் பேசுங்கள். குழந்தைகள் உங்கள் இருவருக்கும் மதிப்புத்தருவார்கள். அவர்கள் வாழ்விலும் ஒழுக்கம் உயரும்.


குழந்தைகள் மத்தியில் தம்பதிகள் சண்டையிடுவதோ, ஒருவரை ஒருவர் மதிப்பில்லாமல் பேசுவதோ இழித்துக் கூறுவதோ, தீய பதிவுகளை அக்குழந்தைகள் மனதில் ஏற்படுத்தி விடும்.

தன்னடக்கம், பண்பாடு இல்லாத தம்பதிகள், ஒழுக்கம் மேன்மையும் உடைய மக்களைப் பெற முடியாது. மக்கள் செல்வம் குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் நலம் பயக்க வல்லது. அச்செல்வத்தைப் போற்றிக் காப்பது இல்லறத்தாரின் முக்கியமான கடமையாகும்.

நன்மைகளையெல்லாம் அடைய வேண்டுமென்பது நல்ல விருப்பம்தான். ஆனால் தீமைகளை ஒழிக்கவில்லையானால் எப்படி நன்மைகள் கிடைக்கும், நிலைக்கும்? என்ன நலன் வேண்டுமோ அந்த நலம் பெற ஏற்ற செயல்களைப் பின்பற்றுங்கள், விளைவு நிச்சயம்.


seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Tue Jun 23, 2009 1:48 pm

ஒரு குடும்பத்தில் வயதில் மூத்த பாட்டனார், பாட்டி, அன்னை, தந்தை, அண்ணன் என்ற பொறுப்புடையவர்கள் அவ்வீட்டில் உள்ள குழந்தை தவறு செய்யாமல் வாழ்க்கை அனுபவம் பெற கண்காணித்து, புத்தி கூறி, அடிக்கடி விழிப்பூட்டி வழி நடத்துவது இயல்பு, நன்மையும் கூட.

அதே குழந்தை வளர்ந்து வயது 16, 20 ஆன பிறகும் பழக்கத்தாலேயே தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்ற மனநிலையில் எப்போதும் எல்லாச் செயல்களையும் கண்காணித்துக் கொண்டேயிருப்பதும், தேவையில்லாதபோது கூட, புத்தி கூறிக் கொண்டிருப்பதும் வெறுப்புணர்ச்சியையே ஊட்டும்.

பெரியவர்களுக்கு காப்பு உணர்வு, சிறியவர்களுக்கு அது தடையுணர்வு, காப்புணர்வு, அவனுக்கும் அறிவு இருக்கிறது, பொறுப்பு இருக்கிறது, திறமை இருக்கிறது என்பதை நம்பி அவர்கள் செயல்களில், வாழ்வில் அவசியமின்றி தலையிடாது இருப்பது இனிமையளிக்கும்.


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jun 23, 2009 2:10 pm

ஏன் சீதாமணி எமக்கு 20 ஓ அல்லது 40 வயதோ ஆனாலும் முதியவர்கள் எம்முடன் இருப்பேதும் எமக்கு அறிவுரை கூறுவதும் நல்லதே அதை நாம் தாம் முட்டுக்கட்டை என்று நினைக்காமல் நல்லதே என்று நினைக்க வேண்டும் அவர்கள் வாழ்வில் அனுபவம் கண்டவர்கள், எமது செயல்களை கண்ணாணித்து அறிவுரை கூறுவது ஒன்றும் தவறில்லையே நாம் அதை புாிந்து நடந்து கொண்டால் அடங்கி நடக்கின்றோம் என்ற மனநிலை ஏற்படாது தானே... எனது அனுபவத்தில் கண்ட உண்மை எப்போதும் வயது முதிந்தவர்கள் எமது எந்தச் செயலிலும் வெர்களது அறிவுரைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும்

வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்திலும் அனுபவப்பட்டபின் தான் அவ்வாழ்கையை வாழ முடியாது அனால் அவர்களின் அனுபவத்ததை எமது அனுபவமாகக் கொண்டு வாழ்ந்து பாருங்கள் வாழ்கை இனிமையாக இருக்கும்

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 9:10 am

சூப்பர் மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 27, 2009 4:47 pm

அ௫மையான கட்டுரை மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக