புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
47 Posts - 51%
heezulia
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
37 Posts - 40%
T.N.Balasubramanian
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
239 Posts - 48%
ayyasamy ram
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
12 Posts - 2%
prajai
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
9 Posts - 2%
Jenila
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
4 Posts - 1%
jairam
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_m10பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்


   
   
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 9:29 pm

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர்
ஏப்ரல் 26,2010,00:00 IST





பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Tblfpnnews_9822809697




லக்னோ : உ.பி.,யில் 400க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடும்பத்தினர், சாப்பிடுவதற்கு போதிய உணவு இன்றி, பசியால் உயிருக்கு போராடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

உ.பி., பந்தா மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்குள்ள கோப்ரி, அல்மாகன்ச், சவுதாரி கா புர்வா உள்ளிட்ட ஏழு கிராமங்களில், 400க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இவர்கள் மாவேசி மற்றும் கவுண்ட் என்ற பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்கள். வனப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவது, அங்கு காணப்படும், 'மாகுயா' எனப்படும் ஒரு வகை மலர்களை பறித்துக் கொண்டு வருவது ஆகியவை தான், இந்த மக்களின் தொழில். இவற்றை விற்பனை செய்தாலும், மிக மிகக் குறைந்த அளவு வருவாயே அவர்களுக்கு கிடைக்கும். இந்த பணத்தை வைத்து, அவர்களால் ஒரு வேளை உணவு கூட சாப்பிட முடியாது.இதனால், மாகுயா மலர்களை பறித்து வந்து, அவற்றை சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து, அதன் பின், தண்ணீருடன் அந்த மலர்களை கொதிக்க வைத்து சாப்பிடுகின்றனர்.

பெரும்பாலான நேரங்களில் இது தான் அவர்களின் உணவு.போதிய ஊட்டச்சத்து இல்லாத இந்த உணவை சாப்பிடுவதால், இங்குள்ள குழந்தைகள் ஒட்டிய வயிறுடனும், உலர்ந்து போன கண்களுடனும், பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சி அளிக்கின்றனர். இந்த பகுதியின் அருகில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இங்கு படிக்க வரும் குழந்தைகளுக்கு மதிய உணவும் முன்பு அளிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த அங்கன்வாடி மையம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது.மாகுயா பூக்களையே தினமும் உணவாகக் கொடுப்பதால், இங்குள்ள குழந் தைகள் அவற்றை சாப்பிட மறுத்து, அழுது அடம் பிடிக் கின்றனர். பசியால் தூக்கம் கூட இங் குள்ள குழந்தைகளுக்கு வருவது இல்லை. வேறு வழியின்றி, புகையிலை யை குழந்தைகளின் மூக்கில் தேய்த்து, மயக்கம் வந்தவுடன் அவர்களை தூங்க வைக்கும் பரிதாப நிலைக்கு பழங்குடியின பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 9:38 pm

தனிவொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார்
பாரதி!

இந்தியாவை எண்டுத்துக்கொண்டால் எத்தனயோ அரசியல் வாதிகளும், இன்னும் பல பிரபலங்களும் அளவுக்கு அதிகமான செல்வங்களை குவித்து உள்ளனர். மேலும் எதோ ஒரு நாட்டில் (ச்விச்ஸ்) அத்துணை செல்வமும்
முடங்கிக்கிடக்கிறது.

இந்தியா ஏழை நாடு அல்ல. செல்வங்கள் கருப்பு பணமாக உள்ளது. அதனால் தான் சமுதாயத்தில் இத்துனை ஏற்றத்தாழ்வுகள்.இளைஞர்கள் இனியாவது ஒன்று சேர்ந்து சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும்.(நல்ல
அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும்)

ஜெய் ஹிந்த்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 9:43 pm

எங்கப்பா நேற்று 1500 kg தங்கமும் ,1800 cr பணமும் கொள்ளை அடிச்சி வச்சி இருந்தனே பாவி அவன் கிட்ட இந்த செய்திய காட்டுங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 9:52 pm

sathyan wrote:எங்கப்பா நேற்று 1500 kg தங்கமும் ,1800 cr பணமும் கொள்ளை அடிச்சி வச்சி இருந்தனே பாவி அவன் கிட்ட இந்த செய்திய காட்டுங்க

காட்டுனா மட்டும் திருந்திடவா போறானுங்க?

கேதன்தேசாய் மீது ரூ.2,000 கோடி ஊழல் புகார்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 26, 2010 9:56 pm

என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon Apr 26, 2010 9:58 pm

priyatharshi wrote:என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 678642 பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 678642

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 678642 பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 26, 2010 10:03 pm

priyatharshi wrote:என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி

பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 677196 பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 677196 பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 11:49 pm

ஏழை மக்கள் மீது அரசின் அக்கறையின்மைதான் இதற்கு முழுக்காரணம். இவர்களை ஆதரிக்க அரசின் இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க யாரும் முன்வாராதது வேதனையளிக்கிறது.



பட்டினி கொடுமை: பூக்களை சாப்பிட்டு உயிர் வாழும் பழங்குடியினர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue Apr 27, 2010 12:03 am

priyatharshi wrote:என்னதான் தொழில் நுட்ப வளர்ச்சி, சந்திரனுக்கு ராக்கெட்டு அனுப்பினாலும் பசிக்கொடுமை, பஞ்சம்,ஜாதிச் சண்டை இன்னும் ஒழிந்த பாடில்லை இந்த பூமியில்...
தகவல் பகிர்வுக்கு நன்றி நன்றி நன்றி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக