புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_m10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10 
62 Posts - 57%
heezulia
பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_m10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_m10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_m10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_m10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10 
104 Posts - 59%
heezulia
பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_m10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_m10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_m10பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Apr 28, 2010 1:45 am

பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன்
பெண்களை மது அருந்த வைத்து நித்தியானந்தா ரசித்துப்பார்ப்பார்: லெனின் கருப்பன் Saamiyaar_nithyanandar001நித்யானந்தா ஆசிரமம் மட்டும் நடத்தவில்லை. நித்யானந்தா இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி என்ற பெயரில் வர்த்தக நிறுவனமும் நடத்தி வந்துள்ளார் மேலும் பெண்களை மது அருந்தவைத்து ரசித்துப்பார்ப்பார் என்று அவரது சீடர் லெனின் கருப்பர் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தாவின் தம்பி ஆத்ம பரமானந்தா, நெருங்கிய சீடர் கோபி(எ) நித்தேஸ்வரானந்தா ஆகியோர்தான் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள். அதன்மூலம் வெளிநாடுகளுக்கு சுவாமி சிலைகளை கொண்டு சென்று பக்தர்களுக்கு கொடுக்கின்றனர். அந்த சிலைகளை இங்கே நன்கொடையாக பெறுகின்றனர். ஆனால், விலைக்கு வாங்கியதாக கணக்கு எழுதுகின்றனர். பெரிய விலைக்கு வெளிநாட்டில் விற்கின்றனர். இதன்மூலம் கோடிகோடியாக சம்பாதிக்கின்றனர். மேலும் வெளிநாடுகளில் கிடைக்கும் கருப்பு பணத்தை இந்நிறுவனம் மூலம் வெள்ளையாக மாற்றி ஆசிரமத்துக்கு கொண்டு வருகின்றனர் என்றார் லெனின்.

அடுத்த திட்டம் பற்றி லெனின் கூறியதாவது:

ஒரு தன்னார்வ அமைப்பை தொடங்க உள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க உள்ளேன். கடவுள் வழிபாட்டிலும் ஈடுபடுவேன். அதற்காக ஆசிரமம் தொடங்க மாட்டேன். அவர் கைது செய்யப்பட்டவுடன் பலர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினர். பல நாட்கள் தூங்காமல் இருந்தேன். இப்போது நிம்மதியாக உள்ளேன். ஆசிரமத்தில் அவருடன் இருந்த ஒரு லட்சம் பேர் எனக்கு ஆதரவாக உள்ளனர்.
ரஞ்சிதாவிடமும் ஒப்பந்தம்

நித்யானந்தாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நடிகை ரஞ்சிதா. அவர் இனிமேலும் ஒளிந்திருக்க தேவையில்லை. தைரியமாக வெளியில் வந்து சாமியாரின் கொடுமைகளை கோர்ட்டில் சொல்ல வேண்டும் என்கிறார் லெனின்.
அவர் அளித்த பேட்டியில்...

ரஞ்சிதா எங்கு இருக்கிறார்? அவர் ஏன் இன்னும் புகார் கொடுக்கவில்லை?

அவரைப் பற்றிய தகவல் இல்லை. ஆனால் அவரிடமும் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். என்னை பொருத்தவரை அவரும் பாதிக்கப்பட்டவர்தான். அவர் தைரியமாக, சாமியார் மீது புகார் கொடுக்க வேண்டும். நடந்த விஷயங்களை எல்லாம் வெளியில் சொல்ல வேண்டும். செய்த தவறுக்கு அது பிராயச்சித்தமாக அமையட்டும். இனிமேல் அப்பாவி பெண்கள் இது போன்ற போலி சாமியார்களால் வாழ்க்கையை தொலைக்காமல் தடுக்க ரஞ்சிதா உதவுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

நித்யானந்தாவிடம் 4 ஆண்டுகள் சீடராக இருந்தவர் லெனின் கருப்பன் (எ) ஸ்ரீநித்ய தர்மானந்தா. உலகையே நம்ப வைத்த சாமியாரின் உண்மைத் தோற்றத்தை தோலுரித்துக் காட்டியது இவர் போலீசில் கொடுத்த புகார். ஆதாரத்திற்கு நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா இருக்கும் காட்சிகளையும் ‘சிடி’யாக கொடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மடத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு காணாமல் போனார் நித்யானந்தா. ஒன்றரை மாதம் தலைமறைவாக இருந்த அவர், இமாச்சலப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து, லெனின் அளித்த பிரத்யேக பேட்டியில் இருந்து சில பகுதிகள்:

நித்யானந்தா கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது என்ன நினைக்கிறீர்கள்?

உண்மை வென்றுள்ளது. ஆனால், கைது இந்த விவகாரத்துக்கு முடிவல்ல. வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு, அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, அதற்கான தண்டனை பெறவேண்டும். என்னைப் போன்று லட்சக்கணக்கான மக்கள் அவரை கடவுளாக நம்பியிருந்தபோது, அவர் செய்த பாவத்திற்கு அந்த கடவுளே கொடுத்த தண்டனையாக அது இருக்கட்டும்.

நீங்கள் மட்டும்தான் புகார் கொடுத்துள்ளீர்கள். பாதிக்கப்பட்ட வேறு யாரும் புகார் கொடுக்கவில்லையே?

அவரது பண பலம், அரசியல் தொடர்புகள் மிகவும் வலிமையானது. அதனால் பயத்தில் மற்றவர்கள் புகார் கொடுக்கவில்லை. நிர்ப்பந்தங்களை தாண்டி இப்போது போலீசார் சரியான முடிவை எடுத்துள்ளனர். வழக்கும் சரியான திசை நோக்கி செல்கிறது. இதனால் பயம் குறைந்து நம்பிக்கையுடன் பலர் புகார் கொடுக்க முன்வருவார்கள் என்று நம்புகிறேன். நானும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

நடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் சிடியை தவிர வேறு என்ன ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறது?

நித்யானந்தா முதலில் எந்த தவறுமே செய்யவில்லை என்று சொன்னார். பிறகு‘சட்டப்படி எந்த தப்பும் செய்யவில்லை’ என்றார். அப்புறம், ‘ஆராய்ச்சிதான் செய்தேன்’ என்று மாற்றிப் போட்டார். எந்த அடிப்படையில் அப்படி சொன்னார் என்பது உலகத்துக்கு தெரியாது. அதை சொன்னால் நம்ப மாட்டீர்கள்..
இன்னும் என்ன சஸ்பென்ஸ் வேண்டிக் கிடக்கிறது.. விஷயத்தை சொல்லுங்கள்..?

சொல்கிறேன்.. சீடர்கள், சிஷ்யைகளிடம் அவர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறார். 10 பக்கம் கொண்டது அந்த ஒப்பந்தம். அதன் கடைசி இரண்டு பக்கங்களில் என்ன சொல்லியிருக்கிறது தெரியுமா.. செக்ஸ் வைத்துக் கொள்வது பற்றி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கு தேவைப்படும் பட்சத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளவும் நேரிடும். அதற்கு யாரும் ஆட்சேபம் தெரிவிக்கக்கூடாது. செக்ஸ் உறவில் சம்பந்தப்பட்ட நபர் அதை பற்றி வெளியே யாரிடமும் எந்த சூழ்நிலையிலும் சொல்லக்கூடாது என்று ஒப்பந்த ஷரத்து கூறுகிறது.

அதிர்ச்சியாக இருக்கிறது. அப்படி ஒரு ஒப்பந்தத்தில் ஏன் கையெழுத்திட்டார்கள்?

அப்படியொரு விஷயம் ஒப்பந்தத்தில் இருப்பதே யாருக்கும் தெரியாது. பேப்பர்களை நீட்டி கையெழுத்து போட சொல்வார்கள், எதுவும் கேட்காமல் போட்டு கொடுத்தோம். ஆண், பெண் பேதமெல்லாம் கிடையாது. ரஞ்சிதாவும் போட்டிருக்கிறார். படித்துப் பார்க்க முடியாது. ஒப்பந்தம் பற்றி வெளியில் சொல்லவும் கூடாது. அதை வைத்துதான் ‘நான் சட்டப்படி தவறு செய்யவில்லை’ என்று சொல்கிறார்.

இப்படி ஒரு ஒப்பந்தம் தயாரிக்க முடியும் என்று யாரும் கற்பனை செய்திருக்க முடியாது..?

உண்மைதான். இப்படி ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்க எந்த சட்டத்திலும் இடமில்லை. இதுபோல எழுதி வாங்கி செக்ஸ் வைத்துக் கொள்வதும் சட்டப்படி குற்றம். இந்த ஆவணம் எனக்கு தாமதமாக கிடைத்தது. கிடைத்ததும் கர்நாடக போலீசில் கொடுத்தேன். அவர்களும் அதிர்ந்து போனார்கள். அந்த ஆவணம் போலீசுக்கு முக்கியமான ஆதாரமாக பயன்படும் என்று நம்புகிறேன்.

ஒப்பந்தம் போட்டாலும் ஏமாற்றி செக்ஸ் வைத்துக் கொள்வதை சட்டம் ஏற்காது என்பது சாமியாருக்கு தெரியாதா?

தெரியாமல் இருக்காது. ஆனால், அவர் இந்த மாதிரி விஷயங்கள் அந்தக் காலத்தில் இருந்தே & பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே & நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருவது போலவும், நமது கலாசாரத்தில் அவை அங்கீகரிக்கப்பட்டவை போலவும் பேசி மூளைச்சலவை செய்துவிடுவார். வாழ்க்கைக்கு தேவையான 64 தந்திரங்கள் உள்ளதாகவும், அதில் 6 வகையான தந்திரங்கள் செக்ஸ் தொடர்பானது என்றும் கூறுவார். தன்னையே கடவுளாக சொல்லிக் கொள்வார். தான் இருக்கும் இடத்தை கடவுளின் வீடு என்பார். மேலும், செக்ஸ் படம் பார்ப்பது, காம உணர்வுகளை தூண்டும் இசை கேட்பது, நிர்வாணமாக நடமாடுவது ஆகியவையும் உடலுறவும் ஆத்மாவின் விடுதலைக்கு அவசியம் என்பார். யாரும் யாருடனும் உறவு வைத்துக்கொள்ளலாம்; இதனால் சிலருக்கு உடல் அளவிலோ, மனதளவிலோ கஷ்டமாக இருந்தால் அதை தாங்கிக்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அவரது தொல்லைகளை சகித்துக் கொள்ள முடியாத பெண்களிடம் இந்த ஷரத்துக்களை கூறி வாயை அடைத்துவிடுவார்கள்.

எத்தனை பேர் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருப்பார்கள்?

ஆசிரமத்தில் இருந்த 200 பேரிடம் கையெழுத்து வாங்கியிருப்பார். பலர் புகார் கொடுக்காமல் பயந்திருக்க அதுவும் காரணம்.

இப்போது உங்களுக்கு மிரட்டல் வருவது நின்றுவிட்டதா?

இல்லை. வெளிநாட்டில் இருந்துகூட மிரட்டல் வருகிறது. இத்தனைக்கும் பிறகும் அவரை மகான் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் விஐபிக்களாக சமுதாயத்தில் பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். அதனால் ஏதாவது ஒரு வகையில் எனக்கு அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்யும்.

பெண்கள் எப்படி அவரது வலையில் விழுகின்றனர்?

அவரிடம் ஒரு நிமிடம் தனியாக பேச, கோடி ரூபாய் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். கடவுள் போன்று மதிக்கப்படும் ஒருவர் தன்னை தனியே அழைத்து பேசுவதை பெண்கள் பாக்கியமாக கருதுகின்றனர். அவர் அதை வாய்ப்பாக்கிக் கொள்கிறார். மேலும், கடவுளுடன் சந்தோஷமாக இருந்தால் ஞானம் கிடைக்கும் என்று கூறியதால் அவர்களும் அவரது பேச்சில் மயங்கி விடுகின்றனர்.

இதுவரை எத்தனை பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்?
எனக்குத் தெரிந்து 40 பெண்கள் இருப்பார்கள். அது தவிர ஓரின சேர்க்கை புகாரும் உண்டு. பெண்களை மது அருந்த வைத்து பார்த்து ரசிப்பார். மாடர்ன் உடைகளை அணிய வைத்து அழகு பார்ப்பார்.

இவ்வாறு லெனின் கூறினார்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக