புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
12 Posts - 2%
prajai
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
4 Posts - 1%
jairam
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அன்னதானம் Poll_c10அன்னதானம் Poll_m10அன்னதானம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னதானம்


   
   
avatar
Latharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 27/04/2010

PostLatharani Thu May 06, 2010 2:51 am

அன்னதானம் (இது ஒரு பெரிய கவிதை...பொறுமையாக படிக்கவும்)



ஏழ்மை குடிகொண்டதால்

எண்ணேய் பிசுக்கேறி

எழிலழிந்த கூந்தல்

தேனூறித் ததும்பாத செவ்வாய்

வெடித்த நிலமாய் வரண்ட நிலையில்



பசியால் பள்ளத்தாக்குகளான கன்னங்கள்

முற்றிலும் மறைந்து விடாமல்

முதுகெலும்பில் ஒட்டியிருந்த வயிறு



கிழிந்த கால்சட்டையும்

கையில் தட்டுமாய் நின்ற

அவ்வெட்டு வயதுச் சிறுவனின்

இடுங்கிய கண்களில்

ஏக்கமாய் ஒரு நம்பிக்கை



நிச்சயமின்று உணவு கிட்டிடுமென்ற

நிச்சயமான நம்பிக்கையில் -நடுங்கிய கைகளால்

தேடித் தடவி ஆறுதல் அளித்தான்

தன் ஒவ்வொரு அங்கத்திற்கும்



இதோ கூடை கூடையாய் அன்னமும்

அதைக் கொடுக்கும் ஆட்களும் வந்தாயிற்று

சற்றே பொறுத்துக்கொள்"



மூன்று மணிநேரம் முட்டிய அலையில்

இன்னும் கசங்கி இயலாத நிலையிலும்

வயிற்றின் வேதனை முடிக்க வேண்டி

முந்தி அடித்து முன்னேறிப் போகையில்



கூட்ட நெரிசலில் கைத்தட்டு தொலைத்தான்

பதட்டப்படாமல் பக்குவப் பட்டவனாய்

இருகை உள்ளதே- இதிலுணவு கிட்டினால்

போதுமென் றெண்ணி முன்னே சென்று

கையேந்திய போது-



சட்டென்று விட்டதே

ஒட்டியிருந்த கால்சட்டையின் பொத்தான்



உடன் பிடித்தது ஒருகை

உணவு பெற்றதோ ஒற்றைக்கை



இருந்தும் மலர்ந்தான்

இந்த ஒரு பிடி-

அவன் மூன்று மணிநேரம்

முயன்று பெற்ற வெற்றி

கடும் உழைப்பின் ஊதியம்



நடந்த அத்தனையும்

ஆரம்பம் முதலே அளந்து கொண்டிருந்தது

அன்றைய வள்ளலான பணக்கார பக்தனின்

காருக்குள் அமர்ந்த கர்வக் கண்கள்



"எத்தனை ஏழைகளுக்கின்று

என்னால் உணவு?"

கர்வம் கலந்த திருப்தியில்

கொஞ்ச நேரக்கடவுளாய்

தன்னை வரித்துக் கொள்கிறான்



இங்கே-

பிடியுணவு கிடைத்த நிம்மதியில்

நிற்க இயலாத நிலையுணர்ந்த சிறுவன்

உட்கார்ந்து பசியாற

உகுந்த இடம் தேடினான்



மரநிழல் ஒதுங்க அடிவைத்தவனை

தொட்டுத் திருப்பியது

பசியால் அடைத்த செவிக்குள்புகுந்த

பச்சை குழந்தையின் அழுகயொலி



திரும்பிப் பார்த்தால்...

தவழும் வயதில் தனியான ஓர் பிஞ்சு



இப்பெரும் கூட்டத்தில்

இவன் தாய் யாரோ?

எப்போது இவனிடம்

அவள் வருவாளோ?

அதுவரை பொறுக்குமோ

பசியினைக் குழந்தை?



"என்பசி வெல்ல என்னால் முடியும்'

எண்ணத்தில் ஏதோ தோன்றியவனாய்

மடிமேலிருத்தி அக்குழந்தைக்குத் தன்

ஒருபிடி சோற்றையும் ஊட்டிவிட்டான்



மலர்ந்த சிறுவன் முகத்தில்

முதிர்ந்த திருப்தி



கண்ணீரோடு ஓடிவந்தான்

காரிலிருந்த வள்ளல்



ஐயா ஆண்டவரே!

அன்னதானம் எதுவென்று

என் கன்னம் அறைந்து தெளிவித்தீர்

கர்வம் ஒழித்துக் கரை சேர்த்தீர்!!



தாரை தாரையாய் கண்ணீரும்

தலைமேல் கூப்பிய கைகளுமாய்

சிறுவன் முன்னே கதறுகிறான்



புரியாத சிறுவன்

புதிராய் பார்க்கிறான்

அவன் வெடித்த உதட்டில்-

நிறைந்த புன்னகை

-லதாராணி

(என் தவத்தில் என்ன குறை?" என்ற என் கவிதை நூலிலிருந்து)

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 06, 2010 3:02 am

அருமையாகவும் உள்ளது கண்ணீரும் வந்து விட்டது வாழ்த்துக்கள் கண்ணீருடன் அப்புகுட்டி. அழுகை அழுகை



அன்னதானம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Latharani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 27/04/2010

PostLatharani Thu May 06, 2010 3:06 am

Thank you Appukutty

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 06, 2010 9:49 am

அவலம் அழகு வரியில் அன்னத்துக்கு இத்தனை நெரிசம் தொடருங்கள் அன்னதானம் 678642



நேசமுடன் ஹாசிம்
அன்னதானம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக