புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
61 Posts - 48%
ayyasamy ram
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
54 Posts - 42%
mohamed nizamudeen
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
3 Posts - 2%
prajai
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
1 Post - 1%
Kavithas
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
1 Post - 1%
bala_t
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
285 Posts - 42%
heezulia
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
278 Posts - 41%
Dr.S.Soundarapandian
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
5 Posts - 1%
prajai
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
4 Posts - 1%
manikavi
எதைத் தின்பது? Poll_c10எதைத் தின்பது? Poll_m10எதைத் தின்பது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதைத் தின்பது?


   
   
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 08, 2010 5:46 pm

ஒரு வேடன் ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டு இருந்தான். காலை முதல் ஒரு விலங்கு கூட அவன் கண்ணில் படாததால் அதிகக் கவலையும், பசியுமாக வருந்தினான். அப்போது எதிர்பாராமல் அவன் எதிரில் ஒரு பெரிய முள்ளம் பன்றி வந்தது. அது பார்ப்பதற்கு ஒரு பெரிய கருப்பான மலையைப் போல இருந்தது. உடனே வேடன் மனம், மகிழ்ச்சியில் துள்ளியது. தனது வில்லில் அம்பை ஏற்றி முள்ளம் பன்றி மீது ஏவினான். அடுத்த நிமிடம் அம்பு முள்ளம் பன்றியின் உடலை துளைத்தது. வலியால் பன்றி பெரிதாக அலறியது என்றாலும் தனக்கு துன்பம் செய்த வேடனை நோக்கி பாய்ந்தது. அவன் வயிற்றைக் கிழித்து அவனைக் கொன்றது.

அடுத்த நிமிடம் தானும் அவன் அருகில் விழுந்து இறந்தது. அதே நேரத்தில், அந்த வழியாக ஒரு குள்ள நரி வந்தது. இறந்து கிடந்த வேடனும் பன்றியும் அதன் கண்ணில் பட்டவுடன் அதிவேகமாக அங்கு ஓடி வந்தது. உடன் அதன் நாவில் எச்சில் ஊறியது. "கொழுத்த வேடனின் கறியும், பன்றியின் கறியும் கிடைத்துள்ளது,'' என நினைத்து மகிழ்ந்தது.

"குறைந்தது மூன்று நாட்களுக்காவது உட்கார்ந்து சாப்பிடக் கூடிய அளவிற்கு ஏராளமான உணவு நமக்கு கிடைத்துள்ளதே' என மகிழ்ச்சியுடன் கூத்தாடியது.
"இப்போது கொஞ்சம் சாப்பிடலாம்' என நினைத்தது. திடீரென வேடனுக்கும், பன்றிக்கும் அருகில் கிடந்த வேடனின் வில்லின் நாண் அதன் கண்ணில் பட்டது. அந்தக் காலத்தில் வில்லின் நாண் என்பதனை மிருகங்களின் நரம்பினால் தான் கட்டுவர். அப்படிப்பட்ட வில்லின் நாணை நரி கண்டதல்லவா? உடனே, "சே! இந்த நாணை முதலின் தின்போம். இல்லாவிட்டால் வேறு ஏதாவது மிருகம் வந்து இதை தின்றுவிடும்' என்று நினைத்தது.
உடன் வேடனையும், பன்றியையும் விட்டு, வில்லின் நாணைத் தனது வாயில் கவ்வி இழுத்தது.

அடக்கடவுளே! நாணை இழுத்த வேகத்தில் வில்லின் கூரிய மேல் நுனி நரியின் தொண்டையில் பாய்ந்தது. தொண்டையைக் கிழித்து கழுத்து வழியே வெளியே வந்தது.
நரியின் பேராசை பெரு நஷ்டத்தில் முடிந்தது. முதலிலேயே வேடனையும், பன்றியையும் இழுத்துப் போய் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து தின்று இருந்தால் நரிக்கு இந்தக் கதி வந்து இருக்குமா? அதிகமாக ஆசைப்பட்டதால் நரி பட்ட துன்பத்தை பார்த்தீர்களா?
எதிலும் அளவோடு ஆசை வைத்து வாழும் வாழ்வே துன்பமற்ற நல்ல வாழ்விற்கு வழி. இதனால் தான், ""போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து,'' என்று நம் பெரியோர்கள் கூறினர். போதும் என்ற மனம் உடையவர்கள் வீட்டில் தங்கமும் செல்வமும் பெருகும் என்பது இதன் பொருளாகும்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 7:05 pm

பேராசை பெருநடம் என்று இதைத்தான் சொன்னார்களோ அருமையான படிப்பினைக்கதை எதைத் தின்பது? 677196



நேசமுடன் ஹாசிம்
எதைத் தின்பது? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 08, 2010 8:43 pm

ஹாசிம் wrote:பேராசை பெருநடம் என்று இதைத்தான் சொன்னார்களோ அருமையான படிப்பினைக்கதை எதைத் தின்பது? 677196

எதைத் தின்பது? Icon_eek எதைத் தின்பது? Icon_eek எதைத் தின்பது? Icon_eek
அன்புடன்
மபாஸ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 8:45 pm

இரை கிடைத்த சந்தோஷத்தில் மதி மறந்து போய் புத்தி தடுமாறி இன்னும் கொஞ்சம் என்ற பேராசை மொத்தமா உயிரையே போக்கிருச்சு நரியோட....

அருமையான பகிர்வுக்கு நன்றிகள் எஸ் எம் மபாஸ்
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எதைத் தின்பது? 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக